.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, June 25, 2009

அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பாடும் அம்பத்தூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பாடும் அம்பத்தூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என தினமும் 400-க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்லும் அம்பத்தூர் ரயில்வே கேட் எந்த நேரமும் மூடியே கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் செல்பவர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். சில நேரங்களில் தண்டவாளத்தை கடக்க முயலும்போது உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்க இங்கு சுரங்கப்பாதை அமைத்துத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

No comments: