.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, September 28, 2010

ஊழல்... தேச அவமானம்



தாய்க்கு வாங்கும் சேலையிலும்
பிள்ளைகளின் பணம்பதுக்கல்
தரமற்ற ஆடை கிழிந்ததால்
ஊரார் நகைத்து
கைகொட்டி சிரிக்க
வீதியில் நிலைகுலைந்து
தன் மானம்மறைக்க
இயலாமல் திண்டாடுகிறாள்
பெற்ற தாய்....
நன்றி -செய்யதலி

No comments: