.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, November 11, 2008

வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அலுவலகத்தில் குண்டு வெடிப்பு

நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் சங்கும்பலை அரசு தடை செய்வது எப்போது?
வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அலுவலகத்தில் குண்டு வெடிப்பு!
தேச துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத அமைப்பை இந்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருவாஞ்சேரியில் உள்ள ஆர்.எஸ்எஸ். மாவட்ட அலுவலகத்தில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த‍ நேரத்தில் குண்டு வெடித்து பிரதீப், திலீபன் என்ற இரண்டு இந்து தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் சங்கும்பலை அரசு தடை செய்வது எப்போது?

No comments: