.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, June 20, 2010

தமுமுக கோரிக்கையை ஏற்று தமிழ் இணைய மாநாட்டின் அரங்கிற்கு யூனிக்கோட் உமர் தம்பியின் பெயர் சூட்டல்

தமிழக முதல்வர் கலைஞருக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கணினி தமிழின் முன்னோடியான உமர் தம்பிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடந்த 10.05.2010 அன்று கடிதம் எழுதினார். தமுமுகவின் கோரிக்கையை தமிழ் இணைய மாநாட்டு அரங்கு ஒன்றிற்கு உமர் தம்பியின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

இதர அரங்குகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், எழுத்தாளர் சுஜாதா, சிங்கப்பூர் கோவிந்தசாமி, யாழன் சண்முக லிங்கம் ஆகியோர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

-நன்றி











No comments: