tag:blogger.com,1999:blog-9101491010187407602.post2615692848825395321..comments2023-06-05T18:21:28.523+05:30Comments on நீதியின் குரல்: பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திடவும்!M. Hussainghani.http://www.blogger.com/profile/17171850901241371917noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-56642324746317129132010-09-21T00:08:55.839+05:302010-09-21T00:08:55.839+05:30வாவர் பள்ளி வழக்கில் தீர்ப்பு என்னவாகிலும் இருந்தா...வாவர் பள்ளி வழக்கில் தீர்ப்பு என்னவாகிலும் இருந்தாலும் அமைதிக் காக்க வேண்டும் என்ற உங்களின் கருத்து மிக்க வரவேற்கத்தக்கது. தீர்ப்பு பிழைப்பினும் ஆண்டவன் கணக்கு பிழைக்காது. இந்துக்களும், இஸ்லாமியரும் அண்ணன் தம்பி போல் பழகி வரும் இந்நாட்டில் வாவர் பள்ளி இடிப்பு ஒரு கலங்கமே இருப்பினும்.... நான் இஸ்லாமிய நண்பர்களுக்கு சொல்வது எல்லாம் ஒன்று மாத்திரமே அந்த இராமன் வாழ்க்கையில் நடந்த விடயமே... பொறுத்தார் நாடாள்வார், பொறுக்காதார் காடாள்வார், இஸ்லாமிய மக்களின் பொறுமை அவர்களுக்கு நல்ல தீர்ப்பினைப் பெற்று தரும்.....Anonymousnoreply@blogger.com