<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602</id><updated>2011-12-22T16:35:41.468+05:30</updated><category term='அபூ அப்தில்லாஹ்'/><category term='காவல்துறையின் அட்டகாசம்'/><category term='சாதனை'/><category term='RTI'/><category term='முஸ்லிம்கள்'/><category term='‍ஜெபம்'/><category term='அலகாபாத்'/><category term='கட்சி'/><category term='ரியாத். சவூதி'/><category term='இந்து தீவிரவாதம்'/><category term='வளைகுடா'/><category term='கோவா குண்டு வெடிப்பு'/><category term='சமூக விரோதச் செயல்.'/><category term='இந்துத்துவா'/><category term='கற்பழிப்பு.'/><category term='ஆபாசம்'/><category term='சட்டகல்லூரி மோதல்'/><category term='சுங்கம்'/><category term='மருத்துவமணை'/><category term='Meera Kumar'/><category term='குற்றம்'/><category term='பிரேதபரிசோதனை'/><category term='நவீன கண்டுபிடிப்பு'/><category term='Mumbai terror attacks'/><category term='ஈழம்'/><category term='நோன்பு'/><category term='நுகர்பொருள் வானிபக்கழகம்'/><category term='வாக்குபதிவு இயந்திரம்'/><category term='பா.ஜ.க'/><category term='நியாயவிலைக் கடை.'/><category term='மமக'/><category term='நீதியின் குரல்'/><category term='போலீஸ்அராஜகம்'/><category term='ST Courier'/><category term='ஈழ மக்களுக்கு உதவி கலைஞர் அவர்களுக்கு'/><category term='அரசியல்'/><category term='குடியுரிமை'/><category term='சுனாமி'/><category term='ஸ்ருதி'/><category term='மின்சாரா வாரியம்'/><category term='பெண் உரிமை'/><category term='தமிழக காவல் துறை'/><category term='ஆதம்பாலம்'/><category term='PJ'/><category term='ப.ஜ.க'/><category term='வெறியர்கள்'/><category term='வக்பு வாரியம்'/><category term='சாமியார்கள்'/><category term='EB'/><category term='எதிரான கருத்து'/><category term='விபரம்'/><category term='TNTJ'/><category term='கஸ்ஸா'/><category term='TNEB'/><category term='பாலியல்'/><category term='நீதி'/><category term='ஓரினச் சேர்கை'/><category term='த.த.ஜ'/><category term='கல்கி'/><category term='தமிழ். உமர் தம்பி'/><category term='12ம் வகுப்பு'/><category term='காபா ஆலயம்'/><category term='பெண் சாமியார் குண்டுவெடிப்பு'/><category term='மறியல்'/><category term='Air port'/><category term='ஓட்டம்.'/><category term='ADMK'/><category term='வாக்குப் பதிவு'/><category term='தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்'/><category term='தீவிரவாதம்'/><category term='மசூதி இடிப்பு'/><category term='பொறுமை'/><category term='விபரீத மரணம்'/><category term='பெருநாள் வாழ்த்துக்கள்'/><category term='இளம் வயது'/><category term='ராணுவ அதிகாரிகள் கைது'/><category term='மின்னணு வாக்கு பதிவு இயந்திரம்'/><category term='மதம்'/><category term='மறு கூட்டல்'/><category term='ஆட்சியர்'/><category term='ராமண்'/><category term='ரமலான் வாழ்த்துக்கள்.'/><category term='தமுமுக கண்டனம்'/><category term='ஊழல்'/><category term='குஜராத் கலவரம்.'/><category term='மோடி'/><category term='கேரளா'/><category term='தமிழக காவல்துறையின் மனித உரிமை மீறல்'/><category term='கொடியன்குள்ம்'/><category term='நித்தியானந்தன்'/><category term='நீதிமன்ற தீர்ப்பு'/><category term='தீவிரவாத பயிற்சி.'/><category term='கள்ள ஓட்டு'/><category term='கைதிகள்'/><category term='பார்ப்பன ஆதீக்கம்'/><category term='நீர்'/><category term='உடல் உறவு'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='பள்ளிக் கல்வித்துறை'/><category term='செக்ஸ்'/><category term='அவசரக் கடிதம்'/><category term='கட்டப் பஞ்சாயத்து'/><category term='தலைமைச் செயலக முற்றுகை'/><category term='மனிதாபிமானம்'/><category term='தேர்தல் ஆணையம்'/><category term='லண்டன் பிபிசி'/><category term='கோரிக்கை'/><category term='ஹிரோஷிமா'/><category term='பிளஸ்1 பிளஸ்2'/><category term='இஸ்ரேல் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை'/><category term='பிரதமர்'/><category term='ரெய்டு'/><category term='கற்பழிப்பு'/><category term='சுற்றுச் சூழல்'/><category term='BP Mexican Gulf Oil'/><category term='வேலை வாய்ப்பு'/><category term='நூதன மோசடி'/><category term='அறிவியல்'/><category term='மதுரை'/><category term='தமுமுக.'/><category term='சுவாமி'/><category term='அதிமுக'/><category term='முஸ்லிம் லீக்'/><category term='மத்திய அரசு தடை'/><category term='உ.பி'/><category term='கும்குமம்'/><category term='பள்ளி'/><category term='கல்லூரி'/><category term='யுனிக்கோடு'/><category term='மாணவர்களுக்கு சலுகை இலவச மென்பொருள்'/><category term='ம.நே.ம.க'/><category term='பாஜக இந்து தீவிதவாதம் வாக்குமூலம் குண்டு வெடிப்பு'/><category term='அஞ்சல் துறை'/><category term='மங்களூர் விமான விபத்து'/><category term='தலைமை தேர்தல் ஆணையர்'/><category term='ஸ்லம்டாக் மில்லினியர்'/><category term='பொய்வழக்கு'/><category term='மாணவர்கள்'/><category term='உள்துறை அமைச்சகம்'/><category term='வேலைவாய்ப்பு'/><category term='குளருபடி'/><category term='மக்கள் தொகை'/><category term='கொலை'/><category term='எயிட்ஸ்'/><category term='மத்திய அரசு'/><category term='ஹேமந்த் கர்கரே'/><category term='இந்தியாவுக்கு எதிராக உளவு'/><category term='வங்கி'/><category term='சிந்தனைகள்'/><category term='st travels 10ம்ஆண்டு கொண்டாட்டம் தங்க மழை'/><category term='அமெரிக்கா'/><category term='நிடாகத் விழிப்புணர்வு முகாம். ரியாத். Nitaqat awareness Program'/><category term='இலங்கை போர்'/><category term='முதல்வர் கருணாநிதி.'/><category term='தமிழ்ச் சங்கம்'/><category term='மனைவி'/><category term='தமிழ்நாடு'/><category term='அசைவம்'/><category term='இந்திய தூதரகம்'/><category term='உயர்நீதி மன்றம்.'/><category term='சவுதி'/><category term='ஜின்னா'/><category term='கருணாநிதி. ஜெயலலிதா'/><category term='தமிழன்'/><category term='நபி ஸல்'/><category term='சேது கால்வாய்'/><category term='மனித நேய மக்கள் கட்சி'/><category term='Election 2009'/><category term='படகு விபத்து'/><category term='தி.க'/><category term='தேர்வு.'/><category term='ம.ம.க'/><category term='கட்ஆப்'/><category term='புகார்'/><category term='10 ம் வகுப்பு'/><category term='வீண்விரயம்'/><category term='அம்பத்தூர்.'/><category term='பதறச் செய்யும் ஒரு விஷ கலாச்சாரம்'/><category term='ஏமாற்று'/><category term='ஹோட்டல்'/><category term='விடுதலை'/><category term='பெரியார்'/><category term='வாழ்க்கையின் கடைசி நிமிடம்.'/><category term='வன்முறை'/><category term='கோவை'/><category term='இரங்கல்'/><category term='தேர்தல்'/><category term='இலவச கல்வி'/><category term='சிக்கன்'/><category term='கல்வி'/><category term='ஆசி'/><category term='விஷம்'/><category term='விண்ணப்பம்'/><category term='போபால்'/><category term='பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா'/><category term='முதலாளித்துவம்'/><category term='மும்பை தாக்குதல்'/><category term='மாசிலா'/><category term='hemant karkare'/><category term='மக்கா'/><category term='சிறைவாசிகள்'/><category term='நன்கொடை'/><category term='EVM'/><category term='உதவித் தொகை'/><category term='தாடி'/><category term='Aadam Bridge'/><category term='ஆந்திரா முதல்வர்'/><category term='பா.ம.க'/><category term='முஸ்லிம் விரோத போக்கு'/><category term='இலங்கைÏ விமானம்Ï மனித உரிமை மீறல்கள்'/><category term='பின்னணி'/><category term='லண்டன்'/><category term='சினிமா'/><category term='ஆர்.எஸ்.எஸ். பஜக'/><category term='திருட்டு'/><category term='ஏ.ஆர். ரஹ்மான்'/><category term='பி.ஜே.பி.'/><category term='பி.எட்.'/><category term='எஸ்.டி. கார்கோ'/><category term='சமூக அவலம்'/><category term='சியோகிச இஸ்ரேல்'/><category term='Ramalan Mubarak'/><category term='திருவிடச்சேரி துப்பாக்கிசூடு'/><category term='உலகம்'/><category term='தேர்தல்2009'/><category term='ரயில்வே கேட்'/><category term='இலங்கை தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட தமுமுக வேண்டுகோள்.'/><category term='வீட்டுவேலை'/><category term='குண்டு வெடிப்பு'/><category term='தேமுதிக மாநாடு'/><category term='எஸ்.டி குழுமம்'/><category term='காவல்துறை'/><category term='போக்குவரத்து. ரியாத். சவூதி ரேபியா.'/><category term='முதல்வருக்கு'/><category term='போதை'/><category term='ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா திட்டம்'/><category term='MMK'/><category term='நோக்கியா'/><category term='மத்திய சென்னை'/><category term='திருப்பூர்'/><category term='முஸ்லிம் மாணவன்'/><category term='மத்திய அமைச்சர்கள்'/><category term='காவல்துறை அறவிப்பு. திருடன்'/><category term='விஸ்வ ஹிந்து பரிஷத்'/><category term='இயலாமை'/><category term='மரணம்'/><category term='இலவச பாடம்'/><category term='ஹஜ். Haj.'/><category term='கலைஞர்'/><category term='போலிஸ்'/><category term='Adam'/><category term='வெள்ளப்பெருக்கு. கன மழை. ரியாத்.'/><category term='நாகசாகி'/><category term='ஆசிரியர்கள்'/><category term='உயர் நீதி மன்றம்'/><category term='ஓட்டுப் பதிவு இயந்திரம்'/><category term='விசாரணை'/><category term='பார்பன பக்தி'/><category term='எண்கவுண்டர்'/><category term='அணுகுண்டு'/><category term='கொடூரம்'/><category term='அறக்கட்டளை'/><category term='மனிதநேய மக்கள் கட்சி'/><category term='உன்னைப் போல் ஒருவன்'/><category term='Sethu'/><category term='விபத்து'/><category term='ஹைதர் அலி'/><category term='உறவு'/><category term='கம்யூட்டர்'/><category term='சித்ரவதை'/><category term='Tamilnadu Police'/><category term='மயிலாடு துறை'/><category term='இந்து அமைப்பினர் கைது'/><category term='ஓட்டுனர்களை கொலை செய்யும் கும்பல்'/><category term='என்கவுண்டர்'/><category term='கண்டன ஆர்பாட்டம்'/><category term='மு.க. ஸ்டாலின்'/><category term='ஈரான் ஏவுகனை சோதனை'/><category term='கணவன்'/><category term='த.மு.மு.க மீட்புப்பணி குழு'/><category term='பெரியார் தாசன்'/><category term='வட்டி'/><category term='குணங்குடி ஹனிபா'/><category term='பணிப்பெண்கள்'/><category term='ஏர்போர்ட்'/><category term='மேனிதநேய மக்கள் கட்சி'/><category term='மக்கள் குரல்.'/><category term='‍ பட்டப்பகலில் படுகொலை'/><category term='ரமலான்'/><category term='நடவடிக்கை'/><category term='மர்மமான மரணம்'/><category term='பென்ஷன்'/><category term='கமல் ஹாசன்'/><category term='live'/><category term='மாலேகான் குண்டுவெடிப்பு'/><category term='டிசம்பர்6'/><category term='ராஜசேகர ரெட்டி'/><category term='செலவுகள்'/><category term='ஏர் இந்தியா'/><category term='உஷார்'/><category term='films'/><category term='TN GOVT'/><category term='ஓட்டல்'/><category term='ஆர்.எஸ்.எஸ். ஸ்ரீராம் சேனா. மதக்கலவரம்.'/><category term='கலவரம்.'/><category term='ஈராக்'/><category term='காதல்'/><category term='Saudi Arabia'/><category term='நீதிமன்றம்'/><category term='முஸ்லிம்கள் மீது'/><category term='இந்தியா'/><category term='கான்சாகிப்'/><category term='பாஸ்போர்ட்.'/><category term='அன்புமணி'/><category term='துணை முதல்வர்'/><category term='தமுமுக கடும் கண்டனம்.'/><category term='ஊடகங்களின் அராஜகம்'/><category term='தமிழகஅரசு நடவடிக்கை வேண்டும்.'/><category term='மிஸ்டுகால்'/><category term='பன்னாட்டு பள்ளி'/><category term='காமன்வெல்த்'/><category term='தென்கசி தாக்குதல்'/><category term='ஜனாதிபதி'/><category term='மருதநாயகம்'/><category term='கொலை.'/><category term='இந்திய அமெரிக்க அணு உடன்பாடு'/><category term='ஆம்புலன்ஸ்'/><category term='இஸ்லாம்'/><category term='தேர்தல் 2011'/><category term='பள்ளி கல்வி'/><category term='விளையாட்டு'/><category term='ஆதாரம்.'/><category term='முத்தாரம்'/><category term='மாநகராட்சி'/><category term='இழப்பு.'/><category term='புதிய கிளை'/><category term='சகிப்பு'/><category term='tamil'/><category term='ST Cargo'/><category term='முதல்வர்'/><category term='தமிழ்'/><category term='ATS Chief'/><category term='முறைகேடு'/><category term='ஜப்பான்'/><category term='Global Muslim population'/><category term='கொலைநகரமாகும் தலைநகரம்'/><category term='சோனால்'/><category term='பெண்கள் சிறை'/><category term='அந்தரங்கம்'/><category term='நக்கீரன்'/><category term='ரகசிய காமிரா'/><category term='பாகிஸ்தான்'/><category term='அல்லாஹ்'/><category term='பயங்கரவாதி பால்தாகேரே கைது நடவடிக்கை'/><category term='ஈரான்'/><category term='கருப்பு பணம் மோசடி அரசு நடவடிக்கை'/><category term='மறுமை'/><category term='சேது சமுத்திரம்'/><category term='மொசாத்'/><category term='இந்தி'/><category term='மீரா குமார்'/><category term='ரமழான் நல் வாழ்த்துக்கள்'/><category term='கீழக்கரை'/><category term='பயங்கரவாத்தின் நிறம் காவி'/><category term='நேர்வழி'/><category term='.'/><category term='MNMK'/><category term='கமல்'/><category term='காற்று'/><category term='நீதிபதி'/><category term='இஸ்லாமிய உலகம்.'/><category term='செல்பேசி'/><category term='TMMK'/><category term='ராணுவம்'/><category term='விமர்சனம்'/><category term='இந்தியா. விமான விபத்து. பாதுகாப்பு.'/><category term='விடைத்தாள் திருத்தம்'/><category term='சமுதாய துரோகம்'/><category term='நேர்காணல்'/><category term='குற்றங்கள்'/><category term='Viduthalai'/><category term='ததஜ'/><category term='மீறல்'/><category term='பார்விபத்து'/><category term='மரங்கள்'/><category term='போர்.'/><category term='நிர்வாண சாமியர்.'/><category term='எச்சரிக்கை'/><category term='சேது திட்டம் ஆதம் பாலம்'/><category term='தருமை ஆதீனம்'/><category term='மன்னிப்பு'/><category term='வாக்காளர்'/><category term='தமுமுக'/><category term='தமிழ் நாடு'/><category term='பொங்கல்'/><category term='இளமை'/><category term='உமர் தம்பி'/><category term='துரோகம்'/><category term='போராட்டம்'/><category term='ஆக்கிரமிப்பு'/><category term='விருது'/><category term='ஜூவி'/><category term='வாகனம்'/><category term='கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'/><category term='சமுத்திர திட்டம்.'/><category term='ஜாதி'/><category term='School'/><category term='‍தென்காசி'/><category term='போலிச் சாமியார்'/><category term='வதந்திகள்'/><category term='கல்வித்துறை'/><category term='வக்பு நிலம்'/><category term='மத ஒற்றுமை'/><category term='ஒரு நடிகையின் கதை'/><category term='BJP'/><category term='வெடிகுண்டு'/><category term='முஸ்லிம்களின் எழுச்சி'/><category term='உடல உறவு'/><category term='தமுமுக தொடர்ந்து வலியுறுத்தல்.'/><category term='திரைப்படங்கள்'/><category term='எஸ்.டி கூரியர்'/><category term='திமுக'/><category term='தினமலருக்கெதிராக. முஸ்லிம்கள் ஆர்பட்டம். சர்ச்சைக்குரிய.'/><category term='பாதுகாப்பு'/><category term='ஜவாஹிருல்லாஹ்'/><category term='தவ்ஹீத் ஜமாத்'/><category term='ஆர்.எஸ்.எஸ். குண்டு வெடிப்பு'/><category term='பெண்கள்'/><category term='தண்டனை'/><category term='லெப்டினென்ட் கர்னல் கைது'/><category term='பாலஸ்தீனம்'/><category term='தமிழ்ச் செம்மொழி'/><category term='பட்டாசு'/><category term='ஆன்மீகம்'/><category term='புகாரி'/><category term='இராமநாதபுரம்'/><category term='த.மு.மு. கண்டனம்.'/><category term='Who Killed Karkare'/><category term='ஏஆர்ரஹ்மான்.'/><category term='காவல் துறை'/><category term='விடுதலை புலிகள்'/><category term='வேட்புமனுத்தாக்கல்.'/><category term='விளக்கம்'/><category term='விபச்சாரம்.'/><category term='‍ஜெ.ஜெ'/><category term='திருமா'/><category term='மாநாடு'/><category term='இசை'/><category term='ஆர்பாட்டம்'/><category term='கண்டுபிடிப்பு'/><category term='ரியாத்'/><category term='JAQH'/><category term='வருத்தம்'/><category term='குஜராத்'/><category term='போலி சுவாமி'/><category term='மத்திய சுகாதாரத்துறை'/><category term='உரிமை'/><category term='CM'/><category term='வாடகை மனைவி'/><category term='தலைமை நீதிபதி'/><category term='ஓட்டு'/><category term='திலகதி'/><category term='ரவுடிகள் ராஜ்யம்'/><category term='மது'/><category term='போக்குவரத்து நெரிசல் சமூக சீர்கேடு'/><category term='தமிழ அரசு'/><category term='பஸ்எரிப்பு'/><category term='மாணவி ஜஸ்மின்'/><category term='சங்கராச்சாரியார்'/><category term='RSS'/><category term='Air INDIA'/><category term='தக்லீதுகள்'/><category term='டெல்லி'/><category term='கவிக்கோ அப்துல் ரஹ்மான்'/><category term='முதல்வர் கருணாநிதி'/><category term='தமிழகம்'/><category term='எய்ட்ஸ்'/><category term='கொடுரம்'/><category term='உரிமை மீறல்'/><category term='நிர்வாகம்'/><category term='விபச்சாரம்'/><category term='அலட்சியம்'/><category term='மத உரிமை'/><category term='வரலாறு காவிமயம்'/><category term='திறந்த நிலை பல்கலை'/><category term='மக்களவை தேர்தல்'/><category term='மத்திய மந்திரி'/><category term='லஞ்சம்'/><category term='ஆதம் பாலம்'/><category term='மக்களவை உறுப்பினர்கள்'/><category term='மு.க. ஸ்டாலின்.'/><category term='ஓரினச் சேர்க்கை'/><category term='இந்து அமைப்பு தடை'/><category term='arrahman'/><category term='கண்டனம்'/><category term='ஈராக் பெண்களின் அவலநிலை.'/><category term='போலி என்கவுண்டர்'/><category term='சவூதி அரேபியா'/><category term='தேர்தல் 2009'/><category term='சூரிய கிரகணம்'/><category term='சுகாதாரம்'/><category term='ST travels.'/><category term='நியமனம்'/><category term='ஊனமுற்றோர்'/><category term='ஜஸ்வந்த் சிங்'/><category term='வனத்துறை'/><category term='MHJ'/><category term='குண்டுவெடிப்பு'/><category term='முரண்டு பிடிக்கும் மக்கள்(?) தொலைக்காட்சி'/><category term='இந்திய தண்டனைச் சட்டம்.'/><category term='குஜராத் கலவரம்'/><category term='பெரியபட்டிணம்'/><category term='பெண் சபாநாயகர்.'/><category term='சி.பி.ஐ'/><category term='பொதுமக்கள்'/><category term='பெட்ரோலியம்'/><category term='பயிற்சி'/><category term='தமிழக அரசியல்'/><category term='வெற்றி'/><category term='அரசு கவனத்திற்கு.'/><category term='Raman Bridge'/><category term='திமுக முதல்வர் நம்பிக்கை துரோகம்'/><category term='Students'/><category term='அரசு'/><category term='எலும்புக்கூடு'/><category term='உலக முஸ்லிம்கள்'/><category term='மருத்துவம்'/><category term='புஷ்'/><category term='help for sdudents'/><category term='எஸ்.டி டிராவல்ஸ்'/><category term='அமெரிக்க இஸ்ரேல் அராஜகம்'/><category term='Eid Mubarak'/><category term='பாரதம்'/><category term='thilagavathi IPS'/><category term='PFI'/><category term='தீண்டாமை'/><category term='குடும்பயியல்'/><category term='தமிழக அரசு'/><category term='சேதுசமுத்திரம்.'/><category term='சலுகைகள்'/><category term='RSS இஸ்லாமிய தீவிரவாதம்'/><category term='TNOU'/><category term='மக்கள் நலன்'/><category term='400ஆண்டு பழமைவாய்ந்த மசூதி இடிப்பு.'/><category term='மன்மோகன் சிங்.'/><category term='Ramadhan Kareem'/><category term='உடலுறவு'/><category term='நிலம்'/><category term='திலகவதி'/><category term='உச்ச நீதி மன்றம்'/><category term='காக்க பிரியானி'/><category term='முதலிடம்'/><category term='தமிழக காவல்துறை'/><category term='தகவல் அறியும் உரிமைச் சட்டம்.'/><category term='அருவி'/><category term='Ramnad'/><category term='கள்ளத் தொடர்பு.'/><category term='குடும்பம்'/><category term='மனுத்தாக்கல்'/><category term='Slumdog millionaire'/><category term='வக்ப் வாரியம்'/><category term='தொழுகை'/><category term='பாபர் மஸ்ஜித்'/><category term='கலாச்சார சீரழிவு'/><category term='தேசம்'/><category term='பதில்'/><category term='பொன்மொழிகள்'/><category term='தாக்குதல்'/><category term='புற்றுநோய்'/><category term='த.மு.மு.க'/><category term='அப்துல்லாஹ்'/><category term='அரசு கல்லூரி'/><category term='விமான நிலையம்'/><category term='இம்தியாஸ்'/><category term='குவைத்'/><category term='மறுப்பு'/><category term='பென்னாகரம் இடைத்தேர்தல்'/><category term='ஆசிரியர்'/><category term='ஒபாமா'/><category term='வாக்குப் பதிவு இயந்திரம்'/><category term='வேட்புமனுத்தாக்கல்'/><category term='அவலம்'/><title type='text'>நீதியின் குரல்</title><subtitle type='html'>அநீதிகளுக்கெதிராக எழுதுகோல் ஆயுதமேந்தி.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>302</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-3425622472404783173</id><published>2011-12-22T16:31:00.002+05:30</published><updated>2011-12-22T16:35:41.484+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிடாகத் விழிப்புணர்வு முகாம். ரியாத். Nitaqat awareness Program'/><title type='text'>நிடாகத் விழிப்புணர்வு முகாம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tmmk.in/images/dec-11/nitaqat.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 462px; height: 373px;" src="http://tmmk.in/images/dec-11/nitaqat.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tmmk.in/images/dec-11/nitqat-notice.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 490px; height: 640px;" src="http://tmmk.in/images/dec-11/nitqat-notice.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p style="text-align: justify;"&gt;சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்நாட்டின்   மைந்தர்களை குறிப்பிட்ட சதவிகிதம் வேலைக்கு அமர்த்த கட்டாயப்படுத்தும்   சட்டமே "நிடாகத் திட்டம்" சவூதிஅரேபியாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம்   இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டம் கடந்த 26-11-2011 முதல்   கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெருகி வரும் தனது நாட்டு   மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழிலாளர் மற்றும் சமூக நல   விவகார அமைச்சர் ஆதில் ஃபக்கிஹ் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்தி   உள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இச்செயல் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் அமைச்சகம் வணிக  துறைகளில்  இந்நாட்டினரை சதவிகித அடிப்படையில் பணியில் அமர்த்த  உத்தரவிட்டுள்ளது.  அதனடிப்படையில் சவூதியில் உள்ள நிறுவனங்கள் வண்ணங்களின்  அடிப்படையில்  வகைப்படுத்தப்பட்டுள்ளன நான்கு விதமான வண்ணங்களில் அதாவது  சிவப்பு, மஞ்சள்,  பச்சை மற்றும் (பிளாட்டினம்) மிகச் சிறந்த என  நிர்ணயித்துள்ளது. இதில்  சிவப்பு நிற அந்தஸ்தில் உள்ளகம்பெனிகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது இதன் மூலம் அதிகமான வெளிநாட்டு  தொழிலாளர்கள் மிகவும்  பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத்திட்டத்தின்  கீழ் பாதிப்புக்குள்ளகி இருக்கும் இந்தியர்கள்  அவர்களின் நிலையை அறிந்து  கொள்ளும்வகையில் அவர்களின் (இக்காமா) குடியுரிமை  அடையாள அட்டை எண் மூலம்  தொழிலாளர் அமைச்சக இணையத்தளத்தின் உதவியுடன்   அவர்களுக்கு விளக்கம்  மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகமாக நிடாகத்  விழிப்புணர்வு முகாம் 5  நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 2  நாட்களாக நடைபெற்று வரும்  இந் நிகழ்ச்சியில் பலதரப்பட்ட வெளிநாட்டு  தொழிலாளர்கள் பயன்பெற்று  வருகின்றனர் தொடர்ந்து எதிர்வரும் 24-12-2011ம்  தேதி வரை நடைபெரும் இந்த  முகாமில் பல லட்சம் தொழிளாலர்கள் பயன்பெறுவார்கள்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரியாத் நகரில் உள்ள நெஸ்டோ ஹைப்பர்  மார்க்கெட்டில் அந்நிறுவனத்தின்  சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்  நிகழ்ச்சியை ரியாத் மண்டலத்தில்  செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்றக் கழகம், Pleaceindia  மற்றும் Sauditimes Magazines  ஒறுங்கிணைத்து மிகச் சிறப்பாக நடத்தி  வருகிறது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-3425622472404783173?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/3425622472404783173/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=3425622472404783173' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/3425622472404783173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/3425622472404783173'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2011/12/blog-post.html' title='நிடாகத் விழிப்புணர்வு முகாம்'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-119834232874257319</id><published>2011-09-06T01:09:00.008+05:30</published><updated>2011-09-06T01:31:05.172+05:30</updated><title type='text'>ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்</title><content type='html'>&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295"&gt;நன்றி: தினமலர்.&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி  நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன்  முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு  எதிராக களமிறங்கிவிட்டனர். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப்  பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல்  கக்குகின்றனர். இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்?  முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம்  நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன்  இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை. இன்று ஐகோர்ட்  வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், வீதியில் இறங்கிப் போராடி,  போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்கின்றனர். ஆனால், கொலை நடந்த கொஞ்ச நாளில்,  இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத்  தெரியுமா? அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே,  வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா?இதிலிருந்து என்ன  தெரிகிறது? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இவையெல்லாம் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டங்கள்.  சிந்தித்து, விஷயத்தின் வீரியத்தைச் சீர்தூக்கிப் பார்த்து நடத்தப்படுபவை  அல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தமிழர்கள் என ஒரு கோஷ்டி கோஷம்  போடுகிறது. ராஜிவோடு இறந்தவர்கள் மட்டுமென்ன, சிங்களவர்களா? இப்படி  குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்காமல், ஒவ்வொருவருக்கும் ஜாதி, மத, இன  அடையாளங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஒருத்தரையும் தண்டிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-kfHQA0KObmo/TmUn6HmZbZI/AAAAAAAABAs/Dttt5saMts4/s1600/rajiv_01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 251px;" src="http://1.bp.blogspot.com/-kfHQA0KObmo/TmUn6HmZbZI/AAAAAAAABAs/Dttt5saMts4/s400/rajiv_01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5648965187032149394" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆட்டோ சங்கர் கூட தமிழன் தான். ஏன், "வீரப்பர்' கூட, திடீரென  தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். தமிழர் என்பதற்காக முருகன், சாந்தன்,  பேரறிவாளனை விடுவித்தால், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று  இளம்பிஞ்சுகளை நெருப்பில் பொசுக்கிய நெடுஞ்செழியன், முனியப்பன், மாது ஆகிய  மூவரும் கூட தமிழர்கள் தான். ராமதாசைக் கேட்டால், "அவர்கள் வன்னிய  சொந்தங்கள்' என, இன்னும் நெருக்கம் காட்டுவார். அவர்களையும் விடுவித்துவிட  வேண்டியது தானா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர்களுக்காக ஒரு குழு, சீக்கியர்களுக்காக ஒரு குழு,  தெலுங்கர்களுக்காக ஒரு குழுவெனக் கிளம்பிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில்  சட்டம் எதற்கு, காவல் துறை எதற்கு, நீதிமன்றங்கள் எதற்கு? அத்தனையையும்  கலைத்துவிட்டு, வலுவான குழு சொல்வதே வேதாந்தம் என்றாக்கிவிட வேண்டியது  தானே."குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவைப் பரிசீலிப்பதில்  கடுமையான தாமதம் ஏற்பட்டுவிட்டது; இது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது;  நியாயமற்றது' என, சட்டத்தைக் கரைத்துக் குடித்த ராம் ஜெத்மலானி உள்ளிட்ட  வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். மூவர் தரப்பிலும் வாதாடிய வழக்கறிஞர்கள்  வைத்த வாதம், காலதாமதம் மட்டுமே.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இதே 11 ஆண்டுகள் நான்கு மாத தாமதத்தோடு, "உங்கள் கருணை மனு  ஏற்கப்படுகிறது; நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள்' என ஜனாதிபதி  உத்தரவிட்டிருந்தால், "அதெல்லாம் கிடையாது; நீங்கள் ரொம்ப தாமதமாக  முடிவெடுத்துவிட்டீர்கள்; நாங்கள் சிறையில் தான் இருப்போம்' என,  சொல்லியிருப்பார்களா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கருணை மனுவை பரிசீலிப்பதற்கு கவர்னருக்கோ, ஜனாதிபதிக்கோ காலக்கெடு  எதுவும் சட்டத்தில் விதிக்கப்படவில்லை. சீக்கிரமாக பரிசீலிக்கச் சொல்லி  கேட்டுக்கொள்ளலாம்; அவ்வளவே. கேபினட்டை யாரும் நிர்பந்திக்க  முடியாது.காலாகாலத்தில் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் தான்  வலியுறுத்தி வருகின்றன. அதே நீதிமன்றங்களில் கூட, 25 ஆண்டுக்கும் மேலான  வழக்குகள் நிலுவையில் இருப்பதை மறந்துவிடுவதற்கில்லை. உணர்ச்சிகளின்  உந்துதலில் தீர்ப்புகள் திருத்தப்படுமானால், குற்றங்களின் எண்ணிக்கை  ஒருக்காலும் குறையப்போவதில்லை!&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகளின் போட்டா போட்டி!&lt;/b&gt;மூவரின் மரண தண்டனையை மாற்ற  வேண்டும் என்பதில், அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் போட்டா போட்டி  அலாதியானது. இதற்காகவே கட்சி நடத்தும் வைகோ, ராமதாஸ், நெடுமாறன்,  திருமாவளவன் மற்றும் சீமான் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.  எந்தப் பிரச்னை பற்றி எரியுமோ, அந்தப் பிரச்னை மீது, முடிந்த வரை எண்ணெய்  ஊற்றுவர். தீர ஆராய்ந்து உண்மையை உணரும் நோக்கமில்லாமல், செங்கொடிக்கு சிலை  வைக்கும் வரை சென்றுவிட்ட பிறகு, சொல்வதற்கு எதுவும் இல்லை.&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தமிழ், தமிழர் பற்றிய அரசியல் எனும்போது, தி.மு.க., தலைவர்  கருணாநிதியின் பங்களிப்பு இல்லாமல் எப்படி? "ஆயுள் முழுவதும் தங்கள் தவறை  எண்ணி வருந்தும் விதமாகத் தான் தண்டனை இருக்க வேண்டும்; அதனால், மூவரின்  தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்' என, முதல் நாள், கருணை மனு  விடுத்தார். மறுநாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும்,  அ.தி.மு.க., அந்தப் பெயரைத் தட்டிச் சென்றுவிடுமோ என்றஞ்சி, "அவர்கள்  மூவரையும் விடுதலையே செய்துவிட வேண்டும்' என, ஒரே போடாக போட்டுவிட்டார்.  தூக்குக் கயிறை எதிர்நோக்கியிருக்கும் முருகன் கூட இந்தக் கோரிக்கையை  வைக்கவில்லை.&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;கொண்ட கொள்கையில் உடும்புப் பிடியாக இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா  கூட சலனப்பட்டுவிட்டது அதிசயம் தான். முதல் நாள், "எனக்கெல்லாம் அந்த  அதிகாரம் கிடையாது' என்றவர், மறுநாளே, மத்திய அரசுக்கு வேண்டுகோள்  விடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;காங்கிரசின் பெயரைச் சொல்லி, அதன் கொடி நிறத்திலேயே, "சேனல்'  நடத்துபவர்கள் கூட, இந்தப் பிரச்னையில் தலையிடவில்லை. ராஜிவ் கொலையை  நினைவுபடுத்துவதை விட, "ராத்திரி நேரத்து பூஜையில்' பாணி பாடல்கள் தான்  கல்லா கட்ட உதவும் என தீர்மானித்துவிட்ட&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;னர் போல. எல்லாம் ஓட்டு படுத்தும்  பாடு. ஆனால், இது ஓட்டாக மாறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும்  கிடையாது.ஏனெனில், நான்கு பேர் கூடி நின்று கோஷம் போடுவதெல்லாம், மக்கள்  கருத்தாகிவிடாது என்பதற்கு, கடந்த தேர்தல் முடிவுகளே சாட்சி.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;b&gt;ராஜிவுடன் இறந்தவர்கள் எத்தனை பேர்?&lt;/b&gt;கடந்த 1991ம் ஆண்டு, மே 21  இரவு, 10 மணி 18 நிமிடங்களில் வெடித்தது அந்த மனித வெடிகுண்டு. அதில்  பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் குழப்பம் தொடர்கிறது; காரணம்  சுலபமானது. இறந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தினால், குழப்பம்  தீர்ந்துவிடும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-m5C3a2PXrI0/TmUoBd4qlmI/AAAAAAAABA0/tA-R-969L1o/s1600/rajiv%2Bgandhi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 207px;" src="http://3.bp.blogspot.com/-m5C3a2PXrI0/TmUoBd4qlmI/AAAAAAAABA0/tA-R-969L1o/s320/rajiv%2Bgandhi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5648965313273435746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt; &lt;/div&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மனித வெடிகுண்டின் இலக்கு ராஜிவ். அவரோடு இறந்த ஒரே அரசியல்வாதி லீக்  முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகர். இவர்கள் தவிர, ராஜிவின் தனிப்  பாதுகாப்பு அதிகாரி பி.கே.குப்தா, எஸ்.பி., முகமது இக்பால்,  இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப், சப் - இன்ஸ்பெக்டர் எத்திராஜு,  கான்ஸ்டபிள்கள் முருகன், தர்மன், பெண் கா&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;/div&gt; &lt;p style="text-align: justify;"&gt;ன்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர்  ரவிச்சந்திரன் என ஒன்பது பேர் பலியாகினர்.இவர்களைத் தவிர, லதா கண்ணன்,  கோகிலவாணி, சந்தா&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;/div&gt; &lt;p style="text-align: justify;"&gt;னி பேகம், சரோஜாதேவி, டேனியல் பீட்டர் என மேலும் ஐந்து  பேர் உயிரிழந்தனர். இவர்கள், லதா கண்ணனின் தலைமையில், காங்கிரஸ் பிரமுகர்  மரகதம் சந்திரசேகருக்காக பணியாற்ற வந்தவர்கள்.மேற்சொன்ன ஐந்து பேர் தவிர,  மனித வெடிகுண்டான தானுவும், அவர்களால் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட  அரிபாபுவும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 18.  இவர்களில் அப்பாவிகள் 16 பேர்; சதித் திட்டத்தில் பங்கு பெற்றவர்கள்  இருவர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;b&gt;மரண தண்டனையும், மனிதநேயமும்:"&lt;/b&gt;இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில்,  21ம் நூற்றாண்டைப் போன்ற நாகரிக காலத்தில் மரண தண்டனை என்பதெல்லாம்  காட்டுமிராண்டித்தனம்' என்பது, கொலையாளிகளுக்கு ஆதரவாக  கிளம்பியுள்ளவர்களின் வாதம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கூர்ந்து கவனித்தால் தான் தெரியும், இவர்களது நோக்கம் மரண தண்டனையை  ரத்து செய்வது அல்ல; இந்த மூவரை மட்டும் விடுவிப்பது தான் என்று. ஒருவேளை,  அவர்களது வாதம், ஒட்டுமொத்த மரண தண்டனைக்கே எதிரானது தான் என்றால்,  பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும், மும்பையைச்  சிதறடித்த அஜ்மல் கசாப்புக்கும் கூட மரண தண்டனை கூடாது என்பார்களா?&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்தக் கேள்வியை, ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா,  பகிரங்கமாகவே கேட்டுவிட்டார். மரண தண்டனைக்கு எதிராக சண்டமாருதம்  செய்தவர்கள் யாரும் சத்தமே காட்டவில்லை. இப்படி ஒவ்வொரு குற்றவாளிக்கும்  தண்டனையை ரத்து செய்து கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி  நடக்காது; சட்டாம்பிள்ளைகளின் ஆட்சி தான் நடக்கும். உண்மையான காட்டாட்சியை  அப்போது தான் காணமுடியும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என்கிறபோதே அஞ்சாமல், படுபாதகச்  செயல்களைச் செய்யத் தயங்காதவர்கள், அதை ரத்தும் செய்துவிட்டால், நெஞ்சுரம்  கொண்டுவிட மாட்டார்களா? எந்த அட்டூழியத்தையும் செய்யத் துணிந்துவிட  மாட்டார்களா? &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;"உலகின் 130 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது; 80  நாடுகளில் மரண தண்டனை இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவதில்லை' என, புதிதாக  முளைத்த சில, "புத்தர்கள்' புள்ளிவிவரம் அளிக்கின்றனர். அதன் பிறகு, அந்த,  210 நாடுகளிலும் கொலைகள் நடப்பதில்லையா, கற்பழிப்புகள் குறைந்துவிட்டனவா,  மக்கள் ஞானமடைந்துவிட்டனரா என்பன போன்ற கேள்விகளுக்கு, இவர்கள் பதில்  அளிப்பதில்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எல்லா கொலைக் குற்றவாளிகளுக்கும்  மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவதில்லை. அரிதினும் அரிதான வழக்குகளிலேயே  அவ்வாறு வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்று  வீசியது, அரிதான வழக்கில்லை எனில், வேறென்ன?&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தவறு செய்பவர்களே இல்லாத நாட்டுக்கு தண்டனைகள் தேவையில்லை; பிஞ்சுக்  குழந்தை என்று கூட பார்க்காத காமுகர்களுக்கும், காது தோட்டுக்காக கழுத்தையே  அறுக்கும் கிராதகர்களுக்கும், குடிபோதையில் உயிர் பறிக்கும்  கொலைகாரர்களுக்கும், குருவியைச் சுடுவது போல சுட்டுத்தள்ளும்  கசாப்களுக்கும், பார்லிமென்டையே பதம் பார்க்கத் துணிந்த அப்சல்களுக்கும்  மரண தண்டனை அன்றி, வேறென்ன தண்டனை தருவது?&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அவர்கள் வாதத்துக்கே வருவோம்... பயங்கரவாதிகளைப் பழிவாங்குவதாகச்  சொல்லி, ஒட்டுமொத்த இனத்தையே கொன்று குவித்ததாகக்  குற்றம்சாட்டப்பட்டுள்ளாரே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே; ஒருவேளை, அவரது  குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றம், ஆறு மாத சிறைத்  தண்டனையும், 600 ரூபாய் அபராதமும் விதித்தால், இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?  நடுரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என கொக்கரிக்க மாட்டார்களா?&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தண்டனைக்கு உள்ளானவர்களை, மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று ஒரு  தரப்பு கொடி பிடிக்கத் துவங்கியுள்ளது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ,  போதையின் பிடியிலோ இல்லாமல், நன்கு திட்டமிட்டு, ஒரு முறைக்கு இரு முறை  ஒத்திகை பார்த்து நடத்தப்பட்டது தான் ராஜிவ் படுகொலை. இறந்தது அவர்  மட்டுமல்ல; அவரது தொண்டர்கள்; பாதுகாப்புக்கு நின்றவர்கள் என மேலும் 15  பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு  குடும்பம், குட்டி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா யாரும் இல்லையா?  அவர்களுக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டப்பட்டிருக்க வேண்டாமா?இப்படி  எல்லாம் கேட்டுக்கொண்டே போனால், அவற்றுக்கு ஒருக்காலும் தீர்வு கிடைக்காது.  ஒரே வரியில் சொல்வதானால், மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே  காட்டப்பட வேண்டியது!&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;b&gt;சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்:&lt;/b&gt; ராஜிவுடன் கொலையுண்ட ஒரே  அரசியல்வாதி, லீக் முனுசாமி, 65, காங்கிரசின் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவான  தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீகின் பொதுச் செயலராக இருந்தவர். அதனாலேயே  லீக் முனுசாமி என்றழைக்கப்பட்டவர். இவரது மகன் , 61, இன்றளவும் தந்தையின்  பட்டத்தையும், துக்கத்தையும் சுமந்துகொண்டு இருக்கிறார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;b&gt;சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட சோகத்தையும், தற்போதைய நிகழ்வுகளையும் பற்றி அவர் கூறியதாவது:&lt;/b&gt;ராஜிவ்  கொல்லப்பட்ட அதே இரவில், மயிலை மாங்கொல்லையில் ஒரு பொதுக்கூட்டத்தில்  இருந்தேன். தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்த, குடும்பத் தோழி ஒருவர்,  எங்கள் வீட்டுக்கு போன் செய்து, "ராஜிவ் கொலை செய்யப்பட்டதாக செய்திகள்  வருகின்றன; உங்கள் தந்தை எங்கே?' என விசாரித்தார்.தேர்தல் பணிக்காக, எங்கள்  தந்தை ஒரு வாரமாக அங்கே தான் முகாமிட்டிருந்தார். பதறியடித்து, போளூர்  வரதன் வீட்டுக்குச் சென்றோம். அவர், உண்மையைச் சொல்லத் தயங்கி,  "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்றார்.எந்த மருத்துவமனை  எனத் தெரியவில்லை. சாலையெங்கும் நெருப்புக் கோளம். திரும்பிய இடமெல்லாம்  கலவரக் காட்சி. அரை கிலோ மீட்டர் தூரம் கடக்க, அரை மணி நேரம். காரின்  முகப்பில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., கொடிகளைக் கட்டி, அப்பல்லோ, அரசு  பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் என, அந்த நள்ளிரவு நேரத்தில் ஒவ்வொரு  மருத்துவமனையாக ஓடினோம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அதிகாலை 3 மணிக்கு, வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. "வானொலியில்,  ராஜிவோடு இறந்தவர்களின் பட்டியலில், முனுசாமி என்ற பெயரையும் சொல்கின்றனர்.  அது நம் தந்தையாக இருக்குமோ' என, கதறினர்.அப்படியே ஸ்ரீபெரும்புதூருக்குத்  திருப்பினோம். அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரி, உள்ளூர் மருத்துவமனையில்  தந்தையின் உடல் - ஆம், உடல் - இருப்பதாகக் கூறினார். தந்தையைப்  பார்த்ததும், வெடித்துப் பிளிறினோம். கை துண்டாகியிருந்தது. வயிறு  கிழிந்திருந்தது. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;"ஒருவன் கூட உயிர் பிழைக்கக் கூடாது; பிழைத்தவனும் ஒழுங்காக நடமாடக்  கூடாது' என்ற நோக்கத்தில், வெடிகுண்டில், ஆணிகளைச் செருகியிருப்பர் போல.  தந்தையின் உடலெங்கும் இரும்புத் துகள்கள் துளைத்திருந்தன. ஒவ்வொன்றாய்  அகற்ற அகற்ற, பச்சை ரத்தம் பாய்ந்தது.எங்கள் குடும்பத்துக்கு முகவரியாய்,  முழுமதியாய் இருந்தவர் அப்பா தான். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என,  அவருக்கு ஆறு பிள்ளைகள். இருவருக்குத் தான் திருமணமாகியிருந்தது. இன்னும்  நாலு பேரை கரையேற்ற வேண்டியிருந்த நேரத்தில், இந்த சதிக்கு இரையானார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இப்படி எத்தனையோ குடும்பங்கள்; எத்தனையோ துயரங்கள். அத்தனையையும்  மறந்துவிட்டு, திடீரென கிளம்பியிருக்கிறது மனிதாபிமான கோஷம். தூக்கு தண்டனை  விதிக்கப்பட்டதன் மூலம், நியாயம் கிடைத்திருக்கிறது என நினைத்திருந்த  நேரத்தில், அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என ஒரு கோஷ்டி  கிளம்பியிருக்கிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தமிழக வரலாற்றில் ஆறாத வடுவாய்ப் போன ராஜிவ் கொலை வழக்கை, இம்மண்ணின்  மக்களால் ஒருக்காலும் மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது.  உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்துவிட்டவர்களுக்கோ, அடிதடி முற்றி மரணம்  ஏற்பட்டிருந்தாலோ மன்னிப்பு வழங்கலாம். இது, திட்டமிட்ட படுகொலை. பிரதமர்  வி.பி.சிங் கூட்டத்திலேயே ஒத்திகை பார்க்கப்பட்ட படுபாதகம். அன்னிய நாட்டு  சதியோடு நடந்த கொடூரம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்றவர்களை, சாதாரண கொலையாளிகளோடு  கூட ஒப்பிடக் கூடாது. சட்டம் எல்லாருக்கும் சமம் என்று சொல்லிவிட்டு,  இவர்களை மட்டும் மன்னிப்பது நியாயமில்லை. அப்படியானால், ராஜாவையும்,  கனிமொழியையும், கல்மாடியையும் கைது செய்வது எதற்காக? ஊழல் செய்தவர்களுக்கே  தண்டனை எனும்போது, உயிரைக் குடித்தவர்களை எப்படி விட்டுவைக்கலாம்?&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தமிழக முதல்வருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்...  1991க்கு முன்பு இருந்ததைப் போல, தமிழகத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளின்  ஆதரவுக் கூட்டம், பல பெயர்களில், பல போர்வையில் புற்றீசல் போல முளைக்கத்  தொடங்கியிருக்கிறது. இவற்றை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், தேசத்  தலைவர்களின் இழப்பைத் தடுக்கவே முடியாது போகும்.இவ்வாறு குமுறி முடித்தார்,  லீக் மோகன்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அதே சம்பவத்தில் பலியான இன்னொருவர், இளையான்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட  எஸ்.பி., முகமது இக்பால். அவரது மகன் ஜாவித் இக்பாலுக்கும் ஆவேசம்  அடங்கவில்லை. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;"தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன  ஜப்பானியர்களா? இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம்  மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?""எங்கள் தந்தைமார்களை இழந்து, நாங்கள்  அனாதையாக நடுத்தெருவில் நின்றோமே. எங்களுக்கெல்லாம் குடும்பம், குட்டி  இல்லையா? முருகனுக்கும், சாந்தனுக்கும் மட்டும் தான் இருக்கிறதா?&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;""இந்தக் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்காதது  தான் நாங்கள் செய்த குற்றமா?'' என கொதித்தெழுந்தவர், வீட்டுக்கு அழைத்துச்  செல்லத் தயங்கினார்.""அப்பாவின் மரணம் பற்றி பேசினாலே அம்மா கதறத்  தொடங்கிவிடுகிறார்,'' என காரணம் சொன்னார். ""எங்கள் குடும்பத்துக்கு நடந்த,  "துன்பியல் சம்பவம்' கொலையாளிகள் குடும்பத்துக்கு ஏன் நடக்கக் கூடாது?''  என, அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt;நமது சிறப்பு நிருபர்&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt;நன்றி: தினமலர்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-119834232874257319?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/119834232874257319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=119834232874257319' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/119834232874257319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/119834232874257319'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2011/09/blog-post_06.html' title='ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-kfHQA0KObmo/TmUn6HmZbZI/AAAAAAAABAs/Dttt5saMts4/s72-c/rajiv_01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-6026502807637983649</id><published>2011-09-04T13:06:00.002+05:30</published><updated>2011-09-04T13:08:47.828+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய தூதரகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சவூதி அரேபியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Saudi Arabia'/><title type='text'>சவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...</title><content type='html'>&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;- ஹூஸைன்கனி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="post-header"&gt;  &lt;/div&gt; &lt;div class="post-body entry-content" id="post-body-5203514353059741976"&gt; &lt;div dir="ltr" style="text-align: left;"&gt; &lt;div style="text-align: justify;"&gt; சவூதியில் &lt;b&gt;"ஹுரூப்"  "Run away "  &lt;span style="font-size:large;"&gt;"&lt;span lang="ar"&gt;هرب&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size:large;"&gt;"&lt;/span&gt;  என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள்  பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய  ஜனாதிபதி, இந்தியாவின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா  தொழிலாளர்  நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு  கொண்டு சென்று 'ஹுரூப்' என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த  காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, &lt;b&gt;சவூதி அரேபியா மத்திய  மண்டல&lt;/b&gt; &lt;b&gt;தமுமுக&lt;/b&gt; மற்றும் &lt;b&gt;கேரளா அசோஸியேஷன்&lt;/b&gt; இணைந்து கூட்டுநடவடிக்கைகள்  மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும்  பெற்றப்பட்டு பணிகள்  நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ்  இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன்  நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின்  நலனை கருத்தில் கொண்டு  இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு  தொடரப்பட்டுள்ளது.&lt;b&gt;  இதென்ன சட்டம்... "ஹூரூப்"...? &lt;/b&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt; &lt;a name="more"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;b&gt;"ஹூரூப்"&lt;/b&gt; என்று சொல்லக்கூடிய  இந்த சட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம்,  உதாரணமாக ஒருவரிடம் 15  ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு தாயகம் திரும்ப  முடிவெடுக்கிறார் என்றால் அவர் பணியாற்றிய அந்த 15 ஆண்டுகளின் சர்வீஸ் பணம்  வழங்க வேண்டும். அதை வழங்காமல் அவரது பாஸ்போர்ட்டை 'ஜவாஸாத்தில்' (பாஸ்போர்ட்  அலுவலகத்தில்) ஒப்படைத்து இவர் ஓடி விட்டார் என்று அவரின் ஸ்பான்சர் புகார்  செய்தால் எந்த கேள்வி கணக்குமின்றி அவர் குற்றாவாளி பட்டியலில்  சேர்ந்து விடுகிறார். ஏற்கனவே அவரின் கைரேகைகள் பயோமெட்ரிக் முறையில்  பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அதன் பின் அவர் எந்த நிலையிலும் சவூதி  மற்றுமின்றி வலைகுடாவின் எந்தப் பகுதிக்கும் வர முடியாத நிலை  ஏற்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்தச் சட்டத்திலிருந்து நமது நாட்டினரை  பாதுகாக்க நமது தூதரகத்திற்கு அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். ஒரு இந்தியர்  ஹுரூப் சட்டத்தின் கீழ்  வந்தால் தூதரகம் தலையிட்டு உண்மைநிலையை கண்டறிந்து உடனடியாக அவருக்கு நீதி  கிடைக்க முன்வரவேண்டும் அதற்கு இந்தியத் தூதரகத்தின் தரம் உயர்த்தப்பட்டு  சவூதி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வழக்கின் முக்கிய நோக்கம்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சவூதியில்  செயல்படும் இந்திய  தூதரகத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால்&lt;/b&gt;... சவூதி அரேபியாவிற்கு பணிக்கு  வரும் பணியாளர்களை அவர்களின் ஸ்பான்சர்கள் கொத்தடிமைபோல் நடத்தும் அவல  நிலை, வேலைக்கு தகுந்த ஊதியமின்மை, உரிய நேரத்தில் சம்பளம்  கொடுக்காதது, வாகன ஓட்டுனர்களுக்கு- குறிப்பாக வீட்டு வாகன  ஓட்டுனர்களுக்கு அவர்களின் இக்காமா, வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன  விபத்து  காப்பீடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுப்பது, விபத்துகள்  ஏற்பட்டால் தொழிலாளியின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது, வீட்டுப்  பணிப்பெண்கள் படும் சொல்லொன்னாத் துயரங்கள்... போன்ற அவலநிலை நிலவுகிறது. &lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt; இதுபோன்ற செயல்களை கண்டிக்கும்  உரிமையைும் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை உரிய  நேரத்தில் பெற்றுக் கொடுக்கும் புதிய முறையை கொண்டு வர சட்ட ரீதியிலான  அனைத்து  நடவடிக்கைகளும் இந்திய தூதரகத்தின் அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். இந்திய  தூதரகத்தில் சவூதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவலாளிகள்  நியமிக்கப்படவேண்டும். 24 மணிநேரமும் அவசர உதவிக்கு தொடர்பில் இருக்க  வேண்டும். இந்தியாவிலிருந்து பணிக்கு வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் வேலை  ஒப்பந்த படிவத்தில் தூதரக மேற்பார்வையுடனான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க  வேண்டும். இது போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிற தூதரகங்களுக்கு உள்ள உரிமை போன்று&lt;/b&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;சவூதி  அரேபியாவில் செயல்படும் ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் தற்போது (சில  மாதங்களுக்கு முன்)  இலங்கை போன்ற தூதரகங்கள் தங்களின் முழு அதிகாரத்தை  பயன்படுத்தி தன் நாட்டு குடிமக்களுக்கு நிவாரணமும் அவசர உதவிகளும் செய்து  வருவது போல், 20  இலட்சத்திற்கும் அதிகமாக பணியாற்றும் இந்திய மக்களுக்கும் அவர்களின்  அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சவூதி தொழிலாளர் நல  அமைச்சகத்திடம் முறையிட்ட போது அதன் அதிகாரி... &lt;b&gt; &lt;/b&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt; &lt;b&gt;'முதன் முதலாக ஒரு இந்தியர் தனது மக்களுக்காக  முறையிடும் முதல் புகாராக உள்ளது (!?)'&lt;/b&gt; என்று வியந்து பாராட்டினார். &lt;b&gt;'இன்ஷாஅல்லாஹ் அனைத்து உரிமைகளுக்கும் நாம் உதவிகள் செய்வோம்'&lt;/b&gt; என்று சொல்லிய  அமைச்சகம் &lt;b&gt; 'முதலில் உங்களின் கோரிக்கையை இந்திய உச்ச நீதி மன்றத்திலும்  பாராளுமன்றத்திலும் ஒலிக்கச் செய்யுங்கள்'&lt;/b&gt; என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். &lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இன்ஷாஅல்லாஹ், &lt;b style="color: red;"&gt;இன்று செப்டம்பர் 3-ம் தேதி&lt;/b&gt; &lt;span style="color:red;"&gt;தற்போதுள்ள இந்தியத் தூதர் Mr.&lt;/span&gt;&lt;span style="color:red;"&gt;Talmiz Ahmad&lt;/span&gt;&lt;span style="color:red;"&gt; தனது பணிக்காலம் முடித்து  திரும்பிச் செல்கிறார்.&lt;/span&gt; &lt;b&gt;&lt;span style="color:#38761d;"&gt;புதிய தூதர்&lt;/span&gt;&lt;span style="color:#38761d;"&gt; Mr.Hamid Ali Rao&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color:#38761d;"&gt;&lt;b&gt; எதிர்வரும் 15-ம்&lt;/b&gt; தேதி பொறுப்பெடுக்க  உள்ளார்.&lt;/span&gt;  புதிய தூதர் UN-ல் பணியாற்றிய IAS அதிகாரி என்று அறிந்துள்ளோம். அவர்  பொறுப்பிற்கு வரும் முன் வேண்டிய தகவல்கள் சேகரித்து இன்ஷா அல்லாஹ்  கோரிக்கைகள் முன் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. &lt;/div&gt; &lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt; அதனடிப்படையில் &lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.hurub.com/" rel="nofollow" target="_blank"&gt;http://www.&lt;wbr&gt;hurub.com/&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt; என்ற  இணையம் கேரளா அசோசியேசன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில்  உள்ள மனு படிவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் உள்ளீடு  செய்யவும். இதில்  உள்ளீடு செய்யும் புகார்கள் அனைத்தும் உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதி, ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை போன்ற துறைகளுக்கு நேரடியாகச்  செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சவூதியில் 2 லட்சம் இந்தியர்கள்  பாதிக்கபட்டு சட்ட உதவிகளின் தேவை உள்ளவர்களானக இருக்கிறார்கள் என்ற தகவல்  நம்மை பெரும் துயரில் ஆழத்தி உள்ளது. அதிகாரப்பூர்வமான புகார்கள்  முறையான வகையில் சென்றால்தான் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் ஆகவே  இந்த இணையத்தில் உள்ள படிவத்தில் தங்கள் (சவூதி அரேபியாவில்) பகுதியில்  பதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை உள்ளீடு  செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: center;"&gt; &lt;a href="http://3.bp.blogspot.com/-eNi5_a0CBpc/TmFD4pUqI_I/AAAAAAAABDY/RCAYaJii2BU/s1600/pleace.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-eNi5_a0CBpc/TmFD4pUqI_I/AAAAAAAABDY/RCAYaJii2BU/s400/pleace.JPG" border="0" height="136" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt; சவூதியில்  உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வளர்களும் உங்களுக்குத் தெரிந்த  பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் மேலே  குறிப்பிட்டுள்ள &lt;b&gt;&lt;a href="http://www.hurub.com/" rel="nofollow" target="_blank"&gt;http://www.hurub.com/&lt;/a&gt;&lt;/b&gt;  இந்த இணைய முகவரியில் உள்ள மனு படிவத்தில் பதிவு செய்யும் படி கேட்டுக்  கொள்கிறோம்.  குறிப்பாக  தமுமுக அனைத்து மண்டல, கிளை நிர்வாகிகளும் இந்த பணியை மேற்கொள்ளும் படி  கேட்டுக் கொள்கிறோம். சவூதி வாழ் இந்தியர்கள் எதற்கும் அந்த வலைப்பக்கத்தை  புக்மார்க்கில்/ஃபேவொரைடில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கேனும்  உபயோகப்படலாம்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;குறிப்பு:- இந்த மின்அஞ்சலை அனைத்து  சகோதரர்களுக்கும் அனுப்பி வைக்கவும்..! &lt;b&gt;முடிந்தால் நீங்கள் அறிந்த இந்திய பிராந்திய மொழிகளில்  மொழியாக்கம் செய்து &lt;/b&gt;அனைவரையும் சென்றடையச்  செய்யவும்..! 20 இலட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில்  தாங்களும் பங்கெடுக்கும் படி அழைக்கின்றோம்..!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-6026502807637983649?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/6026502807637983649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=6026502807637983649' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6026502807637983649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6026502807637983649'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2011/09/blog-post.html' title='சவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-eNi5_a0CBpc/TmFD4pUqI_I/AAAAAAAABDY/RCAYaJii2BU/s72-c/pleace.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-1210167947353790533</id><published>2011-07-07T03:35:00.007+05:30</published><updated>2011-07-07T03:58:39.856+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ததஜ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுனாமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TNTJ'/><title type='text'>யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;சமீப நாட்களாக சுனாமி திருடர்கள், சுனாமி திருடர்கள் என்று ஒரு திருட்டுக் கூட்டம் பிதற்றிக் கொண்டு திரிகிறது.  அதாவது திருவிழாவில் திருடிய திருடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திருடன் திருடன் ‍என்று கத்திக் கொண்டு போவது போல் திருட்டுக் கூட்டம் அடுத்தவர்களைப் பார்த்து திருடன் என்று கூறுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரையே இல்லாதா வேலூர் மாவட்டத்திற்கு கணக்கு எழுதியவர்கள் இவர்கள் இதோ ஆதாரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-_EIHXwTtzds/ThTdbD3srHI/AAAAAAAAA_c/dEYOIQBQTNM/s1600/sunami_unarvu_23-03-2006.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 394px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-_EIHXwTtzds/ThTdbD3srHI/AAAAAAAAA_c/dEYOIQBQTNM/s400/sunami_unarvu_23-03-2006.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5626365291457719410" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;font-size:85%;" &gt;மார்ச் 17 - 23, 2006 உணர்வு இதழில் வெளிவந்த கணக்குகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுனாமியின் பெயரால்  வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும் அதிலிருந்து எதையும் அவர்கள் தொட்டதில்லை என்றும் பீற்றிக் கொள்ளும் ததஜவினரே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இதோ உங்கள் தலைமை வெளியிட்ட கணக்குகள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1.  சுனாமி ரசீது பிரிண்டிங் செலவு 9,000. இது சுனாமியால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவியாக போய்ச் சேர்ந்த செலவு அல்ல. இந்தச் செலவில் சுனாமியால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியான எந்த பயனும் இல்லை. எந்த பிரிண்டிங்  வேலையாக இருந்தாலும் அது பி.ஜே. மைத்துனன் ஷம்சு மூலமோ இன்னொரு மைத்துனன்  இதாயதுல்லாஹ் மூலமோதான் நடந்தாக வேண்டும். சிவகாசிக்கு போய் பிரிண்ட்  செய்யப்பட வேண்டியதாக இருந்தாலும் சரி. இது த.த.ஜ.வில் எழுதப்படாத விதியாக  உள்ளது. ஆக இந்த பிரிண்டிங் செலவு மூலம் இலாபமாக குறைந்தது கால் சதவீதம்  பி.ஜே. குடும்பத்திற்குத்தான் சேர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2. பாலிதீன் பைகள்  1,500. இந்தச் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர்ந்தது  அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;3.  நிவாரணப் பணியாளர்கள் பனியன் தொப்பி 20,000. திடீரென வந்ததுதான் சுனாமி.  அது வந்தவுடன் காப்பாற்ற சென்றவர்களுக்குப் பெயர்தான் நிவாரணப்  பணியாளர்கள். முதலிலேயே தங்களுக்கு பனியன் தொப்பி வாங்கச் சென்றால் அவர்கள்  சுனாமி நிவாரணப் பணியாளர்களா? சுனாமி கொள்ளையர்களா? அது வரை பனியன்  தொப்பிக்கு கூடவா வக்கற்று இருந்திருக்கிறார்கள்? அவர்கள் 20,000க்கு  வாங்கியதாகக் காட்டும் பனியன் தொப்பிகளில் டி.என்.டி.ஜே. கொடியுடன் கூடிய  கலரில் உள்ளது. சுனாமி வந்தது 2004 டிசம்பரில். ஐ.ஜே.பி.யின் கொடியை திருடி  த.த.ஜ.வால் முடிவு செய்யப்பட்ட கொடி என்ற பொய்யை அறிவித்தது. 2005  மார்ச்சில். 2005 மார்ச்சுக்குப் பிறகு வாங்கிய த.த.ஜ. பனியன் தொப்பிகளை  சுனாமி கணக்கில் சேர்த்துள்ளார்கள். ஆக &lt;span style="font-weight: bold;"&gt;த.த.ஜ. பனியன் தொப்பி போட்டுத்  திரிபவர்களைக் கண்டால் சுனாமி திருடர்கள் என எளிதில் அடையாளம் காணலாம்.&lt;/span&gt;  இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு  அல்ல. இந்த பனியன் தொப்பி வாங்கியதில் உள்ள லபாமும் பி.ஜே. குடும்பத்திற்கே  போய் சேர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;4. டி.ஏ. 5,260. இந்த டி.ஏ. யாருக்கு? சுனாமி  நிவாரணப் பணியாளர்கள் போர்வையில் வந்த சுனாமி கொள்ளையர்களான  த.த.ஜ.வினருக்குத்தான். இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;5. டெம்போ ஆட்டோ வகை 235.&lt;br /&gt;&lt;br /&gt;6. டீ செலவு 30.&lt;br /&gt;&lt;br /&gt;7.  நிவாரணப் பொருட்கள் பாதுகாக்க இரவு வாட்சுமேன் 30. த.த.ஜ.வின் சுனாமி  நிவாரணப் பொருட்களை பாதுகாக்க இரவு வாட்சுமேனாக யார் இருந்திருப்பார்கள்.  த.த.ஜ.காரன்தான் இருந்திருப்பான். கூலி வாங்கும் இவனுக்குப் பெயர் நிவாரணப்  பணியாளனா? த.த.ஜ. காரன் இல்லை என்ற வாதம் வைப்பார்கள். ஒரு இரவு கூட  வாட்சுமேனாக இருக்க த.த.ஜ.வில் ஆள் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;8. ஆட்டோ கூலி 50.&lt;br /&gt;&lt;br /&gt;9. நபர் கூலி 50. நபர் கூலி எதற்கு  என்ற விபரம் இல்லை. இந்த வேலையை கூட கூலி கொடுக்காமல் செய்ய த.த.ஜ.வில் ஆள்  இல்லை. ஒரு நபர் கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;10. ஈரோடு அரிசி இறக்க 80. அரிசியை கூட  கூலி இன்றி இறக்க த.த.ஜ.வில் ஆள் இல்லை. அதுவும் மாநில தலைமையின் லட்சணம்  இது. ஆக த.த.ஜ.வே கூலிப்படைதான் என்பதற்கு இது ஆதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;11. கூரியர் 309.&lt;br /&gt;&lt;br /&gt;12.  போட்டோ 250. த.த.ஜ.வினர் கூலி வாங்கி விட்டு செய்த வேலையை சேவையாகக் காட்ட  எடுக்கப்பட்ட போட்டோக்கள் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள்  தலையில். பத்திரிக்கை என்ற முறையில் உணர்வில் கேமரா இருந்துமா இந்த  உணர்வற்ற இரக்கமற்ற ஈனச் செயல். உணர்வு கேமராவில் எடுத்து விட்டு  எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான் இது. பள்ளிக் கணக்கிலேயே கள்ளக் கணக்கு  எழுத ஆலோசனை கூறிய மகான் ஆயிற்றே அண்ணன் பி.ஜே.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;a style="COLOR: blue; TEXT-DECORATION: underline; text-underline: single" href="http://mdfazlulilahi.blogspot.com/2002/08/13-2.html"&gt;http://mdfazlulilahi.blogspot.com/2002/08/13-2.html&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;13. ஆட்டோ 97.&lt;br /&gt;&lt;br /&gt;14. கடிதம் தபால் தலை 474.&lt;br /&gt;&lt;br /&gt;15.  ஜெராக்ஸ் 100. த.த.ஜ. தலைமையில், உணர்வில் ஜெராக்ஸ் மிஷின் இல்லையா?  இதுவும் உணர்வில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;16. போக்கு வரத்து 7725.&lt;br /&gt;&lt;br /&gt;17. &lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;உணர்வு 2,00,000.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;18. &lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;இரண்டு மாத தல ஒளிப்பதிவு கேமரா வாடகை 60,000. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;19.  ஒளிப்பதிவுக் குழு உணவு மற்றும் பிரயாணம் 60 நாள் 12,000. சுனாமி பெயரால்  ஒளிப்பதிவுக் குழு மட்டும் இரண்டு மாதம் தின்று உள்ள தொகை மட்டும் 12,000.  த.த.ஜ.வின் விளம்பரத்துக்கு எடுக்கப்பட்ட எல்லா வீடியோ செலவையும்  சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய பணத்திலிருந்து  எடுத்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;20. நிதி உதவி கோரி விளம்பரம் 180 நாள்.  50,000. த.மு.மு.க.வின் தஞ்சைப் பேரணிக்கு பாக்கர் அல்லாஹ்வுக்காக இலவசமாக  விளம்பரம் செய்தார் என்று கூறி பி.ஜே. நீலிக் கண்ணீர் வடித்தார். அது பொய்  என சான்று பகிர்கின்றது இந்த சுனாமி கொள்ளை. இதில் விளம்பர கமிஷனில்  பி.ஜே.க்கு போனது எவ்வளவு என்பது பாக்கருக்கு மட்டுமே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;21.  எடிட்டிங் கன்வேஷன் மற்றும் ஒளிபரப்புச் செலவு 78,000. அந்த நேரத்தில் டாண்  டி.வி. எடிட்டிங் வகைக்கு என பிஜே மகன் முஹம்மதுக்கு மாதம் 75 வரை சவூதியிருந்து  வர வகை செய்தவர் பி.ஜே. சுனாமி எடிட்டிங்கிலாவது விட்டுக் கொடுத்து  இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;22. தலைமை மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கல்வி உதவிக்காக நேரடியாக செலவு செய்யப்பட்டது 44,200.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை  மூலம் நேரடியாக செலவு செய்யப்பட்ட சுனாமி செலவு வகை விபரங்கள் என்று  தலைப்பிட்டு அவர்கள் &lt;span style="font-weight: bold;"&gt;22 வகையான செலவுகளை எழுதியுள்ளனர்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;இதில் 21 வகையான  செலவுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த  செலவுகள் அல்ல.&lt;/span&gt; சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக எந்த  பயனும் இல்லை. இதை அவர்களே 22வது செலவில் குறிப்பிட்டும் காட்டி  உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:TheneeUniTx;" &gt;சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:TheneeUniTx;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம். &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:TheneeUniTx;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:TheneeUniTx;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:TheneeUniTx;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம். &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:TheneeUniTx;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:TheneeUniTx;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாதிப்பே இல்லாத இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 30,000 ரூபாயாம் &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இப்படியாக  நீண்டுக் கொண்டே போகிறது கள்ளக் கணக்கு. இவர்களை நம்பி நிதி அனுப்பிய  சமுதாய சொந்தங்களே... பாருங்கள் மேற்கண்ட பட்டியலை. இந்த  செலவினங்களுக்காகத்தான் உங்கள் வியர்வையை சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த  உங்களது பணத்தை அனுப்பி வைத்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் தமுமுகவின் உணர்வு பத்திரிக்கையையும் அதன் உடமையையும் திருடியவர்கள் இப்போது அதை அவர்கள் திருடிவிட்டார்களாம்!?&lt;br /&gt;&lt;br /&gt;மக்களே யார் திருடர்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-1210167947353790533?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/1210167947353790533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=1210167947353790533' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/1210167947353790533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/1210167947353790533'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2011/07/blog-post.html' title='யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-_EIHXwTtzds/ThTdbD3srHI/AAAAAAAAA_c/dEYOIQBQTNM/s72-c/sunami_unarvu_23-03-2006.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-4455311001391193851</id><published>2011-06-13T19:29:00.005+05:30</published><updated>2011-06-13T19:39:02.497+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ADMK'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மமக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TMMK'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதிமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக.'/><title type='text'>வளைகுடா வாழ் தமிழர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் ரியாத் மாநகரில் நடைபெற்ற அதிமுக முப்பெரும் விழாவில் தமுமுக கோரிக்கை.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-97OrKGYD3oI/TfYZQiLJEUI/AAAAAAAAA_M/E_weh-l-aIw/s1600/3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/-97OrKGYD3oI/TfYZQiLJEUI/AAAAAAAAA_M/E_weh-l-aIw/s400/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5617705357033410882" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிமுக சார்பில் சவூதி அரேபியா - ரியாத் நகரில் முப்பெரும்விழா நடைபெற்றது. அதிமுகவின் அம்மா பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற முதல்வருக்கு பாராட்டு விழா – தேர்தல் வெற்றி விழா – வாக்காளருகளுக்கு நன்றி அறிவிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 10-06-2011 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ரியாத் நகர் பத்தாவிலுள்ள கிளாசிக் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இவ்விழாவிற்கு கொரடாச்சேரி கோவி. சந்துரு (இணைச்செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) தலைமை தாங்கினார். காட்டுமள்ளுர் கோயில் அன்பு என்கிற அன்பழகன் (தலைவர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) முன்னிலை வகித்தார். முகவை ராஜன் என்கிற ராஜேந்திரன் வரவேற்புரை வழங்க, கடையநல்லூர் SM.மைதீன் (செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) வாழ்த்துரை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கூட்டணி கட்சி என்ற வகையில் சிறப்பு விருந்தினார்களாக மனித நேய மக்கள் கட்சியின் தாய்க்கழகமான தமுமுக நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்து &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-pqeWi6j1_g4/TfYZotwNrdI/AAAAAAAAA_U/NnGQxEmYMr8/s1600/33.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 126px;" src="http://4.bp.blogspot.com/-pqeWi6j1_g4/TfYZotwNrdI/AAAAAAAAA_U/NnGQxEmYMr8/s200/33.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5617705772458552786" border="0" /&gt;&lt;/a&gt;கொண்டார்கள். ரியாத் மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூசைன் கனி மற்றும் ரியாத் மத்திய மண்டல துணைப் பொதுச் செயலாளர் மீமிசல் OMS. நூர் முஹம்மது ஆகியோர் சமுதாயத்தின் கோரிக்கைகளான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, திமுக அரசினால் கொண்டு வரப்பட்ட கட்டாயத் திருமணச் சட்டத்தில் உள்ள குளறுபடிகள் மேலும் முஸ்லிம்கள் காலம் காலமாக முஸ்லிம் ஜமாஅத்களில் நடத்தி வரும் திருமணங்களை அரசு அங்கீகரித்து ஜமாஅத் அல்லது காஜியின் பதிவேட்டை அரசு பதிவாக ஏற்று முஸ்லிம்களின் திருமண நடைமுறைகளில் அரசு அதிகாரிகள் தலையிடுவதை அடியோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என அதிமுக அரசை இந்த சமுதாயத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதநேய மக்கள் கட்சி மற்றும் அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு உடலாலும் பொருளாலும் உழைத்திட்ட வாக்களர்களுக்கும், கட்சியினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தமுமுக நிர்வாகிகளால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளையும் தங்களின் முப்பெரும் விழா தீர்மானத்தில் இணைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;------------&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தமுமுக மண்டலப் பொதுச் செயலாளர்  ஹூசைன் கனி கூறியதாவது&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-a_TEZYoZcvQ/TfYYg6bUggI/AAAAAAAAA_E/JimeTgI1Quk/s1600/interview.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/-a_TEZYoZcvQ/TfYYg6bUggI/AAAAAAAAA_E/JimeTgI1Quk/s400/interview.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5617704538909999618" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சவூதி அரேபியா - ரியாத்தில் உள்ள இந்தியத்தூதரகத்தில் வடநாடு மற்றும் தமிழகத்தின் அன்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள், தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் தங்களது குறைகள் மற்றும தேவைகள் சம்பந்தமாக தூதரகத்தை தொடர்பு கொண்டால் மொழிப் பிரச்சனையால் தமிழர்களின் குறைகளும் தேவைகளும் தீர்த்து வைக்கப்படுவதில்லை. அயல்நாட்டுக்கு பிழைப்புத் தேடிவரும் தமிழர்கள் அனைவரும் படித்த பட்டாதாரிகளோ அல்லது பல மொழிகளை கற்றுத் தேர்ந்தவர்களோ கிடையாது. தமிழத்தை தவிர வேறொன்றும் தெரியத நிலையில் அவர்களின் குறைகளை தூதரகங்களில் முறையாக எடுத்துச் சொல்லி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தமிழர்களுக்கென்று ஒரு தனிப்பிரிவு உறுவாக்கவும் தமிழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்கவும் அதிமுக அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்வதோடு, வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைகளை களைவதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செல்லும் பொதுமக்களிடம் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ளும் அலட்சியப் போக்குகளை களைந்து நீதமுடன் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ள ஆவன செய்யவேண்டும் என்று இந்த அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்கிறோம் இவ்வறு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-4455311001391193851?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/4455311001391193851/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=4455311001391193851' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/4455311001391193851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/4455311001391193851'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2011/06/blog-post_13.html' title='வளைகுடா வாழ் தமிழர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் ரியாத் மாநகரில் நடைபெற்ற அதிமுக முப்பெரும் விழாவில் தமுமுக கோரிக்கை.'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-97OrKGYD3oI/TfYZQiLJEUI/AAAAAAAAA_M/E_weh-l-aIw/s72-c/3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-4768230587596080687</id><published>2011-06-08T17:27:00.007+05:30</published><updated>2011-06-08T19:24:24.119+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ததஜ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TNTJ'/><title type='text'>தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://neetheinkural.blogspot.com/2011/06/blog-post.html"&gt;"சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்"&lt;/a&gt; என்று இன்று காலை ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம். அதற்கு முகநூலில் பதிலளித்திருக்கும் பிஜேயின் ரசிகர்பட்டாளங்கள், தலைவன் எவ்வழியோ அவ்வழியை தவறாமல் கடைப்பிடிக்கும் தொண்டன்கள் அல்லவா? இந்த ரசிகர்கள் கூடட்டம். கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுடன் அர்ச்சனை செய்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இதைப்பார்த்தவுடன் அவர்களின் அளவுக்கு அதே டென்சனில் பதில்வரும் என்று... அதுததான் இல்லை! அவர்களை பயிற்றுவித்தவரிடம் சில காலம் இருந்திருந்தாலும் நல்ல தலைவர்களின் வழிகாட்டலின் பாசரையில் பயின்றவர்கள் நாம். மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். கிரிமினல், திருட்டு, குறுக்குவழி போன்ற கீழ்த்தரமான சிந்தனைகள் நமக்குக்கிடையாது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அந்த அர்ச்சனைகளைப் படித்தவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். காரணம்.... நன்மைகள் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கக்கூடியவை அல்ல. அவர்களின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்குப் பகரமாக நமக்கு மறுமையில் நன்மையாக மாறும் என்பதில் எள்முனையளவும் சந்தேகம் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நான் ஒரு முஸ்லிமாக நிச்சயமாக அவர்களை நான் மறுமையில் சந்திப்பேன் அப்போது என்னைப் பற்றிய கீழ்த்தரமான வார்த்தைக்கு இன்ஷா அல்லாஹ் கணக்குத் தீர்த்துக் கொள்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;நாம் எடுத்து வைத்துள்ள நியாயமான கேள்விக்கு அவர்களின் பதிலை பாருங்கள்... அதுவும் மனிதநேயர் மக்கள் கட்சி என்ற பெயரில் ID&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-7oj52Y_5jqc/Te94bBLzlQI/AAAAAAAAA-0/6T4LWzKdNuI/s1600/FaceBook-FackID_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 250px;" src="http://1.bp.blogspot.com/-7oj52Y_5jqc/Te94bBLzlQI/AAAAAAAAA-0/6T4LWzKdNuI/s320/FaceBook-FackID_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5615839665924052226" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/h3&gt;  &lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-J1MFvxfVm_I/Te930QHCuwI/AAAAAAAAA-s/DYbl_DO4yQ0/s1600/FaceBook-FackID.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-J1MFvxfVm_I/Te930QHCuwI/AAAAAAAAA-s/DYbl_DO4yQ0/s320/FaceBook-FackID.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5615838999915707138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/h3&gt; &lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது தனது அமைப்பையோ தன்னைப் பற்றிய அடையாளமோ தெரியாமல் போலி பெயர்களில் விமர்சியுங்கள் என்று அனுமதி அளித்து TNTJ தலைமை தனது கிளைகளுக்கு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-0P1k1KL363E/Te97VL8HsbI/AAAAAAAAA-8/Ee__SAmysOQ/s1600/nick_name_TNTJ-HO-Notice.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 314px; height: 379px;" src="http://1.bp.blogspot.com/-0P1k1KL363E/Te97VL8HsbI/AAAAAAAAA-8/Ee__SAmysOQ/s320/nick_name_TNTJ-HO-Notice.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5615842864266719666" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/h3&gt; பாருங்கள் இவர்களின் அயோக்கியத்தனத்தை.... &lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-4768230587596080687?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/4768230587596080687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=4768230587596080687' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/4768230587596080687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/4768230587596080687'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2011/06/blog-post_08.html' title='தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-7oj52Y_5jqc/Te94bBLzlQI/AAAAAAAAA-0/6T4LWzKdNuI/s72-c/FaceBook-FackID_1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-5568873332731144784</id><published>2011-06-08T02:53:00.003+05:30</published><updated>2011-06-08T02:58:06.729+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TMMK'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='MMK'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PJ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TNTJ'/><title type='text'>சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்.</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-scGJuf2_ebM/Te6XN9t9XwI/AAAAAAAAA-k/Nr63sm_k10M/s1600/Kandana%2BNotice.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-scGJuf2_ebM/Te6XN9t9XwI/AAAAAAAAA-k/Nr63sm_k10M/s400/Kandana%2BNotice.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5615592051539009282" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமுமுக மற்றும் மமகவின் மீது சேற்றை வாரி இறைப்பதையே தனது முழு நேரப்பணியாக செய்துவரும் பிஜே அவர்கள் சமீத்தில் &lt;b&gt;"வடமரைக்காயர் அலுவலகம் யாருக்குச் சொந்தம்? நடந்தது என்ன? சட்டமன்ற போராட்டம் ஏன்?"&lt;/b&gt;   என்றும் அதற்கு பல காரணங்களையும் கூறி முஸ்லிம்களை முஸ்லிம்களோடு  மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் கீழ்த்தரமான யூத பாசிச வேலையை மீண்டும்  ஆரம்பித்துள்ளார். வழக்கம் போல் இவரின் பிதற்றல்களுக்கு அமைதியாக இருப்பது  போல் இருந்து விட்டோம். ஆனால் தனது ரசிகர் பட்டாளத்தின் மூலம் ஒரு  அப்பட்டமான பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை போல் சித்தரிக்க  முயலுவதால் இந்த பதிவு இடவேண்டிய கட்டயத்திற்கு நம்மை தள்ளிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த  1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி ரியாத் மத்திய மண்டல தமுமுக  அலுவலகத்தில் சவூதி அரேபியா அணைத்து மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது  அதில் தமுமுக நிர்வாகத்திற்கு நிரந்தர வருமானம் மற்றும் சொந்த அலுவலகம்  பற்றி ஆலோசனைகள் செய்து ஒட்டு மொத்த வளைகுடா மண்டலங்களும் சேர்ந்து அதற்கான  நிதிகளை வளைகுடாவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த நமது சமுதாய மக்களிடம்  வசூலித்து மேற்றகண்ட திட்டங்களை நிறைவேற்றுவது என்று ஏகமனதாக முடிவு  செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமுமுகவின் நிரந்தர வருமானத்திற்காக  வசூலித்து வாங்கிய சொத்துக்களில் 7 வடமரைக்காயர் அலுவலகமும் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய  காலகட்டத்தில் தமுமுகவிற்கு அரசு தரப்பிலிருந்து பல்வேறு நெருக்கடிகள்  இருந்து வந்தன. திமுகவின் ஆட்சி காலம் அது, முஸ்லிம்கள் மீது வன்முறைகளை  கட்டவிழ்த்து விட்ட காலகட்டம். வீரியமாக பல போராட்டக்களங்களை தமுமுக  முன்னெடுத்துச் சென்ற நேரம் அது. அதன் எதிரொலியாக  தமுமுக  தடைசெய்யப்பட்டுவிடுமோ எனும் அளவிற்கு அரசின் நெருக்கடிகள் இருந்தநேரம்  அது. &lt;br /&gt;&lt;br /&gt;தமுமுகவிற்கு வாங்கும் சொத்துக்களை தமுமுகவின் பெயரில்  பதிவு செய்யாமல் ஒரு அறக்கட்டளை உறுவாக்கி அந்த அறக்கட்டளைக்கு அப்போது  தமுமுக வின் மாநில அமைப்பாளராக பொருப்புவகித்த தொண்டியைச் சேர்ந்த  பீர்முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையின்  அடிப்படிடையில் அவரை சேர்மனாக நியமித்து சொத்துக்கள் அனைத்தும் பதிவு  செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமுமுகவை  விட்டு வெளியேறி விட்டார். அவர் வெளியேறும் போது தமுமுகவின் சொத்துக்களில்  சிலவற்றையும் தமுமுகவின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக  உறுவாக்கப்பட்ட உணர்வு வார இதழையும் கலவாடிச் சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுகள்  பல ஆனபிறகும் திருந்துவார் என்பதற்காக சில ஆதாரங்களை கண்ணியம் கருதி  வெளியிடாமல் இருந்தோம். இப்போது வேதாளம் மீண்டும் முருங்கமரத்தில்  ஏறிவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(204, 0, 0);"&gt;பீர் முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால்... &lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;b style="color: rgb(204, 0, 0);"&gt;*வளைகுடா நிர்வாகிகளால் வசூலித்த பொருளாதாரத்திலிருந்து தான் அந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டன. &lt;/b&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;b style="color: rgb(204, 0, 0);"&gt;*தமுமுகவின் பெயரைச் சொல்லி தமுமுகவிற்காக மட்டுமே வசூலித்த ஆதாரங்களை வெளியிடுவோம். அவரது உரைகள் உட்பட. &lt;/b&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="color: rgb(204, 0, 0);"&gt;   &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;( இவர் மார்க்க பிரச்சாரம்  செய்யும் பேச்சாளர் என்ற காரணத்தால் இவரது அயோக்கியத்தனம் மேலும் வெளியில்  தெரிந்தால் மார்க்கத்திற்கு இழுக்கு வந்துவிடுமே என்ற உயர்ந்த நோக்கில் இது  வரை மக்கள் மத்தியில் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது) &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இப்பவும் நாம் பொறுமை காக்கிறோம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="color: rgb(204, 0, 0);"&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;SM பாக்கரின் INTJ என்ற பெயரை நீதிமன்றம் மூலம் ஆக்கிரமிப்பு  செய்தது போல் இந்த உலகத்தில் வேண்டுமானால் தனது கிரிமினல் புத்தியாலும்  நாவன்மையாலும் வேஷம் போட்டு தப்பி விடலாம் நாளை மறுமையில் ஏகஇறைவனின்  நீதிமன்னறத்தில் இறைவனின் பிடி கடுமையாக இருக்கும் என்பதை  எச்சரிக்கிறோம்...&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-5568873332731144784?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/5568873332731144784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=5568873332731144784' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/5568873332731144784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/5568873332731144784'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2011/06/blog-post.html' title='சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்.'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-scGJuf2_ebM/Te6XN9t9XwI/AAAAAAAAA-k/Nr63sm_k10M/s72-c/Kandana%2BNotice.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-5785179084675685251</id><published>2011-04-02T18:50:00.004+05:30</published><updated>2011-04-02T19:04:15.948+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதிமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.ம.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><title type='text'>அரசியலை மாற்றுவார்களா..? இந்த அறிவுஜீவிகள்....</title><content type='html'>&lt;div style="text-align: center; font-weight: bold;" class="title1"&gt;இவர்களாவது அரசியலை மாற்றுவார்களா..?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;" class="subtitle1"&gt;தேர்தல் களத்தில் அறிவுஜீவிகள்&lt;/div&gt;&lt;div class="content" style="border-top:1px solid #DDD;"&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span style="color:#800080;"&gt;தேர்தல் என்றாலே படிக்காதவர்களும், சினிமாக்காரர்களும், அடாவடிப் பேர்வழிகளும்தான் களம் &lt;img alt="" src="http://new.vikatan.com/jv/2011/04/zmqmfj/images/p26a.jpg" align="left" height="250" width="142" /&gt;இறங்குவார்கள்  என்பது பொதுவான கருத்து. ஆனால், இந்தத் தேர்தலில் விவரமானவர்களும்  நிற்கிறார்கள். இவர்கள்தான் களம் காணும் சில அறிவுஜீவிகள்... &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;ரவிக்குமார்: &lt;/strong&gt;'விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  அறிவுத் தூண்’ என்று கருதப்படுகிறவர். இளநிலை சட்டம் படித்துவிட்டு,  சிண்டிகேட் வங்கியில் 23 ஆண்டுகள் பணியாற்றி, அதை விட்டுவிட்டு அரசியலுக்கு  வந்தவர். சமீபத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'சங்க காலத்தில்  அதிகார உறவுகள்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு  செய்துள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; ''அரசியல் என்பது முன்பு உள்ளூர் சார்ந்ததாக இருந்தது. இப்போதோ, உலக  அரசியல் வரை தெரிந்திருக்கவேண்டும். பொருளாதாரம், விவசாயம் என மக்கள்  சார்ந்த எல்லாவற்றைப்பற்றியும் கூர்ந்த கவனிப்புத் தேவை. என்னைப் பொறுத்த  வரை, நல வாரியங்கள் அமைப்பது, நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவது, ஈழத்  தமிழ் அகதிகளின் பிரச்னைகள் என தொகுதி சார்ந்த மற்றும் பொதுப்  பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து இருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினராக  சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து, 'சொல்லும் செயலே’ என்கிற  தலைப்பில் புத்தகம் கொண்டுவந்துள்ளேன்!'' என்கிற ரவிக்குமார்,  'நிறப்பிரிகை’ பத்திரிகையின் ஆசிரியராகவும், மக்கள் சிவில் உரிமைக் கழக  மாநிலத் தலைவராகவும் இருந்தவர். 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;பழ. கருப்பையா:  &lt;/strong&gt;அ.தி.மு.க​-வின் இலக்கிய அணித்  தலைவர். தமிழகத்தில் கருணாநிதியை விமர்சிப்பவர்களில் முதன்மை​யானவர்.  'கருணாநிதி என்ன கடவுளா?’ என்பது இவரது சமீபத்திய புத்தகம். திரைப்படத்  தயாரிப்பாளர், நடிகர். காங்கிரஸ் கட்சியில் இருந்து அ.தி.மு.க-வுக்கு  வந்தவர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;''ஒரு நாட்டின் முதலமைச்சரால் மரியாதை செய்யப்படுவதைவிட, ஓர்  எழுத்தாளனுக்கு என்ன பெருமை கிடைக்கும்? செம்மொழி மாநாட்டுச் சமயத்தில்,  'தமிழ்த் தாய் வர மாட்டாள்’ என்று நான் எழுதிய கட்டுரைக்காக, அடியாட்​களை  அனுப்பி என் வீட்டைச் சேதப்படுத்தி, காலை உடைத்தார்கள். காவல் துறைக்கு  அடித்தவர்களைத் தெரியும். அடிக்கச் சொன்னவர்களையும் தெரியும். ஆனால்,  நடவடிக்கை எடுக்கவில்லை!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அரசியல் வாழ்வில் போராட்டம்​தான் உயிர்நாடி! ஈழத் தமிழர்களின் விடுதலை  போன்ற பல போராட்டங்​களை செய்திருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளாக,  கருணாநிதி எனும் தீய சக்தியை எதிர்த்துப் போராடி வருவதும் முக்கியமானது!''  என்கிறார் பழ.கருப்பையா.&lt;/p&gt; &lt;p style="text-align: center"&gt;&lt;img alt="" src="http://new.vikatan.com/jv/2011/04/zmqmfj/images/p26.jpg" align="middle" height="700" width="527" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;'மாஃபா’ பாண்டியராஜன்: &lt;/strong&gt; தே.மு.தி.க-வின் விருதுநகர்  வேட்பாளர். மனித வளத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் 'மாஃபா ரான்ட்ஸடட்’  நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர். பொறியியல் படித்து, எம்.பி.ஏ.  முடித்தவர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;'மாஃபா’ அறக்கட்டளை மூலம் சென்னை, விருதுநகர், மதுரை மாவட்டங்​களில்  பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளிக் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கி  வருகிறார். ''குழந்தைத் தொழிலாளி​யாக இருந்து, தீப்பெட்டி கம்பெனிகளில்  வேலை செய்து, &lt;/p&gt;&lt;table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"&gt;     &lt;tbody&gt;         &lt;tr&gt;             &lt;td&gt;&lt;div class="article_ad"&gt;              &lt;/div&gt;&lt;br /&gt;&lt;/td&gt;         &lt;/tr&gt;     &lt;/tbody&gt; &lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt; பெற்ற கூலியைக்கொண்டு படித்தவன் நான். இன்று தேர்தல் என்பதே  முதலீடாகிவிட்டது. இவ்வளவு போட்டுவிட்டு, பல மடங்காக அடுத்த ஐந்து  ஆண்டுகளில் அள்ளிவிட நினைக்கின்றனர். இதை மாற்றினால்தான் அரசியல்  உருப்படும், நாடும் உயரும்...'' என்கிற இவர், 'யூ ஆர் அப்பாயின்டட்!’,  'ஆயிரத்தில் ஒருவன்’ என இரண்டு சுய முன்னேற்ற நூல்கள் எழுதியுள்ளார். &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;கவிதைப் பித்தன்: &lt;/strong&gt; தி.மு.க-வின் கந்தர்வக்கோட்டை தனித்  தொகுதி வேட்பாளர். கவிஞர். ''பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே  இலக்கிய ஈடுபாடு. 12 வயதில் இருந்தே கவிதை எழுதுவேன். 'முரசொலி’யில் 25  ஆண்டுகளாக எழுதுகிறேன். 1982-ல் பேராசிரியர் அன்பழகனிடம் 'கவிச்சுடர்’  பட்டம் பெற்றேன். அந்தப் பெயரிலேயே 'கவிச்சுடர் கவிதைகள்’ என்ற கவிதைத்  தொகுப்பு வெளியிட்டேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;1981-ல் புதுவை அரசாங்கம் பாரதி நூற்றாண்டு விழாவில், நடத்திய கவிதைப்  போட்டியில் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதில் முதல் பரிசு வென்றேன்.  1990-ல் தமிழக அரசு எனக்கு 'பாரதிதாசன்’ விருதும், 2006-ல் தமிழக அரசு,  சமூக நீதிக்கான பெரியார் விருதும் வழங்கின!'' என்றார் கவிதைப்பித்தன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;வைகைச் செல்வன்:&lt;/strong&gt;  அ.தி.மு.க-வின் அருப்புக்​கோட்டை  தொகுதி வேட்பாளர். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை முடித்தவர்.  சட்டமும் படித்​துள்ளார். சென்​னைப் பல்கலைக்​கழகத்தில் 'இணைய இதழியல்’  என்ற தலைப்பில், முனைவர் பட்ட ஆய்வேடு அளித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;''15 நூல்கள் எழுதியுள்ளேன். 'காதல் மனப்பாடப் பகுதி’ என்ற புத்தகம்  2001-ல் ஆனந்த விகடனில், எழுத்தாளர் சுஜாதாவால் சிறந்த புத்தகமாகத்  தேர்வானது. 'சில்லுக்கருப்பட்டி’ என்ற என் நூல் சாகித்ய அகாடமி  விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. திரைப்படப் பாடல்களும்  எழுதியுள்ளேன்!'' என்கிறார் வைகைச் செல்வன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;உஞ்சை அரசன்:  &lt;/strong&gt;விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர்.  தலித் இலக்கியத்தின் முன்னோடிகளாக அறியப்படும் 10 பேரில் ஒருவர். இவர்  தொடங்கிய 'மனுசங்க’ இதழ், மிகப் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;''2002-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்​தேன். 30 வருடங்கள்  தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினேன். தலைமை ஆசிரியராகவும் 10  வருடங்கள். 2004-ல் பணியைவிட்டு, அரசியலில் பங்கெடுத்தேன். 2006-ல்  சீர்காழி தொகுதியில் 3,000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றேன். மீண்டும் இந்த  முறை இதே தொகுதியில் நிற்கிறேன்! ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்கு அரசியல் மூலம்  மட்டும்தான் நல்ல வழி பிறக்கும் என்பது எனது நம்பிக்கை!'' என்கிற இவர்,  'எகிறு’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஜவாஹிருல்லா:&lt;/span&gt; &lt;/strong&gt; &lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;அ.தி.மு.க. கூட்டணியில் ராமநாத​புரம்  தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார். எம்.பி.ஏ.  படித்தவர். இணையம் இந்தியாவில் அறிமுகமான காலகட்டத்தில், 'இணைய  விளம்பரங்கள்’ குறித்து ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;''25 ஆண்டுகள் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியராகப்  பணிபுரிந்தேன். 1990-ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில்  இணைந்தேன். ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் கலந்துகொண்டு, சிறுபான்மையினர்  உரிமைகள் பற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். அரசியலில் இருந்தால்தான்,  மக்களுக்கு நல்ல சேவைகளைத் தர முடியும்!'' என்கிற இவர் எழுதிய நூல்களில்,  'பாலஸ்தீன வரலாறு’ முக்கியமானது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;பால் பாஸ்கர்:&lt;/strong&gt;  பா.ம.க-வின் தற்போதைய திண்டுக்கல்  வேட்பாளர். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். 'சுற்றுச்சூழல் கல்வி’  தொடர்பாகத் தற்போது காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு  செய்கிறார். 'சுற்றுச்சூழல் புதிய கல்வி’ மாத இதழின் ஆசிரியர்.  'சுற்றுச்சூழல் வழக்குகள்’, 'உச்ச நீதிமன்றத்தின் முற்போக்குத்  தீர்ப்புகள்’ ஆகியவை இவரின் குறிப்பிடத்தகுந்த நூல்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;''குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக 'அமைதி தொழிற்பள்ளி’ என்று  ஒரு பள்ளியை நடத்தி வருகிறேன். 'அமைதி கல்வியியல் கல்லூரி’ ஒன்றையும்  நடத்தி வருகிறேன். 'பசுமை இயக்கம்’ என்ற 18 மணி நேர வானொலிச் சேவையும்  செய்து வருகிறேன். 18 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். 4 ஆங்கிலப்  புத்தகங்கள்'' என்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அசன் முகம்மது ஜின்னா: &lt;/strong&gt;ஸ்டாலின் தொடர்ந்து வெற்றி  பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் இப்போது  தி.மு.க. வேட்பாளர் அசன்  முகம்மது ஜின்னா. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.எல். அண்ணாமலை  பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. படித்தவர். ஸ்டாலினுக்காக ஒரு இணையத்தளம்  உருவாக்கியதில் முக்கியப்பங்கு இவருக்கு இருந்தது.  ஈவ் டீசிங்கில்  கொல்லப்பட்ட சரிகாஷா வழக்கில் குற்றவாளிகளுக்கு பத்தாண்டு தண்டனை வாங்கிக்  கொடுத்தது அரசு வழக்கறிஞராக இவரை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.  தகவல் தொழில்நுட்பம், அறிவியல், சட்டம் போன்றவை குறித்து நிறைய கட்டுரைகள்,  மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;2004-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவுக்குழு சார்பில் அமெரிக்கத்  தேர்தலைப் பார்வையிடச் சென்றது. இந்தியா சார்பில் சென்ற இவர், அப்போதைய  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலின் பவுலிடம், 'இந்தியாவை  ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்க்க  அமெரிக்க்கா உதவ வேண்டும்’ என்று  நேரடியாக இவர் கோரிக்கை வைக்க... ''இந்த இளைஞரின் துணிச்சலைப்  பாராட்டுகிறேன்!'' என்றாராம் அவர்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் தேர்த​லுக்குப் பின் பார்ப்போம்!&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;- ந.வினோத்குமார்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-5785179084675685251?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/5785179084675685251/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=5785179084675685251' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/5785179084675685251'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/5785179084675685251'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2011/04/blog-post.html' title='அரசியலை மாற்றுவார்களா..? இந்த அறிவுஜீவிகள்....'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-1017247380597730055</id><published>2011-02-22T11:41:00.002+05:30</published><updated>2011-02-22T11:47:03.402+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதநேய மக்கள் கட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><title type='text'>மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?</title><content type='html'>&lt;div class="article-content"&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="float: none; width: 500px;" class="img_caption none"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img class="caption" src="http://www.tmmk.in/images/stories/Election/al-quran.jpg" alt="அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி" title="அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி" style="border: 0pt none; width: 422px; height: 255px;" border="0" /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="img_caption"&gt;அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி&lt;/p&gt;&lt;p style="text-align: left;" class="img_caption"&gt;Source: www.tmmk.in&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span style="color: #0000ff;"&gt;20  ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முஸ்லிம் அரங்கில் எழுச்சி!மனிதநேய மக்கள்  கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று  தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராட்டுகள், வாழ்த்துகள்  வரும் வேளையில் ஒரு சிலர் விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். பலர்  எங்களிடம் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து,  அதற்கான விளக்கங்களை அளிக்கின்றோம்.&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color: #800000;"&gt;கேள்வி: மாற்று  அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை  உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம்.  ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;"&gt; பதில்: சமுதாயத்தின் அரசியல் தலை  நிமிர்வுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அதில் நாங்கள் சமரசம்  செய்துகொள்வதில்லை. இப்போது 3 தொகுதிகள் குறித்து ஒரு சிலர்  விமர்சிக்கிறார்கள். அதேசமயம் 90 சதவீதம் பேர் பாராட்டுகிறார்கள்  என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். எனினும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை  10 சதவீதம் என்று சிறு கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கும் விளக்கமளிப்பது  எமக்கு கடமையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு  வந்துவிட்டார்கள்” என்பதுபோல அந்த சிலர் விமர்சிக்கிறார்கள். தொகுதிகளின்  எண்ணிக்கைகள் குறித்து அதிமுக குழுவுடன் மமக குழு 5 முறை  பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகளின்  பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதில் 12 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க  வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு நடைபெற்ற  பேச்சுவார்த்தைகளில் 12ல் இருந்து ஏழு தொகுதிகள் என்ற நிலைக்கு  வந்தோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் என்ற நிலையில்  இதற்கு மேல் எங்களால் இறங்கி வரமுடியாது என கூறிவிட்டோம். பிப்ரவரி  18&amp;amp;ம் தேதி அதிமுக குழுவிடம் எங்களின் நிலைபாட்டை உறுதிபட  தெரிவித்துவிட்டோம். அதனாலேயே ஒப்பந்தம் போடுவது ஒத்திப்போய்க்  கொண்டிருந்தது. அதிமுக குழு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி மூன்று  தொகுதிகள் தான் என்ற எண்ணிக்கையை ஏற்கக் கூறி வேண்டிக் கொண்டிருந்தது.  ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்த வண்ணம்  இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கடைசியாக 4 தொகுதிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 1  தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று உறுதி காட்டினோம். இதனிடையே மமக  மல்லுக்கட்டுவது குறித்து நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் செய்தி வெளியிட்டன.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஜமாஅத்துகள், உலமாக்கள், சமுதாய  ஆர்வலர்கள், சமுதாய அறிவுஜீவிகள் என பலதரப்பும் நமக்கு அன்பான வேண்டுகோளை  விடுத்தனர். போனமுறை திமுகவிடம் மல்லுகட்டியது போல் வேண்டாம். இம்முறை  நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற அளவில்  சிந்தியுங்கள். கூடுதல் தொகுதிகளை அடுத்தடுத்த தேர்தல்களில்  வற்புறுத்துங்கள் என கருத்து தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே கருத்தை பிப்ரவரி 19  அன்று பல மாவட்ட நிர்வாகிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும்  நம்மிடம் வலியுறுத்தினர். சமுதாயத்திற்காகத்தான், நாம் கட்சி  ஆரம்பித்தோம். சமுதாயத்தின் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்காகத்தான்  போராடுகிறோம். எந்த சமுதாயத்திற்காகப் போராடுகிறோமோ அந்த சமுதாயத்தின்  ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த  அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளுடன் அதிமுக தர முன் வந்த  மூன்று தொகுதிகளை இப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்றும், மூன்று  தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய பிறகு கூடுதல் தொகுதிகள் என்ற லட்சியத்தை  அடுத்தடுத்த தேர்தல்களில் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;span style="color: #800000;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:  நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது, விவரம்  அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க  மாட்டார்களே..?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: நாங்கள் கூடுதல்  தொகுதிகளுக்காகப் போராடியது வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ,  இறைவனுக்குத் தெரியும். கடைசியாக நான்கு தொகுதிகளையாவது பெற்றுவிட  வேண்டும் என்று உறுதிகாட்டினோம். ஆனால் இறைவன் நாடவில்லை. சமுதாயத்தின்  தலை நிமிர்வுக்காக நாங்கள் போராடியதற்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்கும்  என்ற நம்பிக்கையில், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம்.  எங்களை விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #800000;"&gt;&lt;strong&gt;கேள்வி:  அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை  பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு  கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000000;"&gt;பதில்:  செல்வி ஜெயலலிதாவை சந்தித்தபோது பொதுக்குழுவின் தீர்மானப்படி  இடஒதுக்கீடு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளோம். கல்வி முறையில் உருது,  அரபி உட்பட சிறுபான்மை மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாராபட்ச போக்கு  குறித்தும், திருமண பதிவுச்சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பல்வேறு  சமுதாய கோரிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசியுள்ளோம். எல்லாம்  நல்லபடியாக நடைபெற அனைவரும் துவா செய்வோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #800000;"&gt;&lt;strong&gt;கேள்வி:  இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும்  ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள்  பாராட்டுகிறார்களே..&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: உண்மைதான்!  1991-க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல்  கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள்  ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள்  ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான்  அனைவரும் போட்டியிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்சமது அவர்கள் முஸ்லிம்  லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும்  இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆனால், அப்துல் சமது,  அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய  2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில் மூன்று தொகுதிகளை சொந்தச்  சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள் கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #800000;"&gt;&lt;strong&gt;கேள்வி:  நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12  தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே  ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: உண்மைதான். ஆனால் சமுதாயத்தின் தனித்தன்மையும், அரசியல் உரிமைகளும், சுதந்திரப் பேச்சுகளும் முடக்கப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த  பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ அக்கட்சியின் கொறடா  அனுமதியில்லாமல், நமது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச  முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். கடந்த காலத்தில் காயிதே மில்லத்திற்கு  பிறகு பல முஸ்லிம் அமைப்புகள் செய்த தவறுகளை நாமும் செய்ய விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதல்  தொகுதிகளுக்காகவும், தேர்தல் செலவுகளுக்காகவும் நமது உரிமைகளை முடக்க  நாங்கள் விரும்பவில்லை. குறைவான தொகுதிகளாக இருந்தாலும், அவை  தனித்தன்மையோடும் தன்மானத்தோடும் இருக்க வேண்டும் என்பதால்தான் மூன்று  தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #800000;"&gt;&lt;strong&gt;கேள்வி:  அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3  தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள்  கூறுகிறார்களே...&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: விபரம் அறிந்தவர்களுக்கு  அந்த உண்மை புரியும், போனமுறை அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளைப் பெற்ற  வைகோ அவர்களுக்கு இம்முறை 15 தொகுதிகள் பேசப்படுவதாக அரசியல் வட்டாரம்  தெரிவிக்கின்றது. 80 தொகுதிகள் கேட்ட விஜயகாந்துக்கு 41 தொகுதிகள்  பேசப்படுவதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு 2001ல் திமுக  கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட வலுவான கட்சியான புதிய  தமிழகத்துக்கு இப்போது அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள்தான்  ஒதுக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவர் சமுதாயக் கட்சியான: மக்கள் அறிமுகம்  கொண்ட, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும், நாடார் சமுதாயப்  பின்னணி கொண்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும் புதிய தமிழகத்தின்  எண்ணிக்கைகள் தான் பேசப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கிய கொங்கு  முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு கூட்டணியிலுமே நான்கு தொகுதிகள்தான்  பேசப்படுவதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல, மேற்கண்ட அனைவருக்கும்  சொந்தச் சின்னங்களில் போட்டியிட அனுமதி கிடைக்குமா? தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம்  ஒப்பிடும்போது மமகவுக்கு தமிழகத்தில் மூன்று தொகுதிகள் சொந்தச்  சின்னத்தில் அளிக்கப்பட்டிருப்பதும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி  தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதும் நல்ல மரியாதையான தொடக்கம்  என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;span style="color: #800000;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;கேள்வி:  இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009  நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக்  கொண்டிருக்கலாமே...&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: அன்றைய அரசியல்  சூழலில், எடுக்கப்பட்ட முடிவு அது. 2004&amp;amp;ல் திமுக கூட்டணியில் அங்கம்  வகித்த பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் 2009&amp;amp;ல் திமுக கூட்டணியில் இல்லை.  அவர்கள் விட்டுச் சென்ற 14 தொகுதிகள் உபரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வட  மாவட்டங்களில் மட்டுமே உறுதியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  அப்போது இரண்டு தொகுதிகளை கொடுத்து, தமிழகம் முழுக்க செயல்படும் நமக்கு  ஒரு தொகுதியை மட்டுமே தருவோம் என்று அரசியல் பாரபட்சத்தை திமுக தலைமை  வெளிக்காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் தர முன்வந்த ஒரு தொகுதியை கூட, எங்களுடன்  கலந்து பேசி தரவில்லை. நாம் விரும்பிய வேலூரை கவனத்தில் கொள்ளாமல்,  அவர்களாகவே ராமநாதபுரத்தை முடிவு செய்தார்கள். இரண்டும் நமக்கு பலமானவைதான்  என்றாலும், ராமநாதபுரம் அழகிரியின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய தொகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த  நேரத்தில் வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக  நமக்கும், அழகிரிக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. இது திமுக  தலைமைக்கு நன்றாகத் தெரியும்.&lt;br /&gt;ஒருவேளை ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு  ராமநாதபுரத்தில் போட்டியிட்டு இருந்தால், அழகிரியின் ஒத்துழைப்பு எந்த  அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியில்  பங்கு கேட்டதற்காக கூட்டணியில் வைத்தே தங்கபாலுவும், இ.வி.கே.எஸ்.  இளங்கோவனும் தோற்கடிக்கப்பட்டது போல ‘உள்குத்து’ வேலைதான்  நடந்திருக்கும். எது எப்படியோ, கடந்து போன அந்த அரசியல் நிகழ்வுகளை நாம்  பெரிதாக்க விரும்பவில்லை. அவற்றை அரசியல் அனுபவங்களில் ஒன்றாகவே எடுத்துக்  கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தருணத்தில் ஒரு ஹதீஸை இங்கே நினைவூட்டுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #0000ff;"&gt;பலமான  இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும்  அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும்  நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது  என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச்  செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் “இப்படிச்  செய்திருந்தால்” என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ்  விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி)&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #800000;"&gt;&lt;strong&gt;கேள்வி:  என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக்  கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:  அவர்களெல்லாம் யார் என்று சமுதாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தெரியும்.  சமுதாயத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி சுயநலத்திற்காக  செயல்படுபவர்கள்: இயக்கம் ஒன்றை உருவாக்கி தலைமையேற்க தகுதியில்லாதவர்கள்  தற்போது செயல்படும் இயக்கங்களை வலுவூட்டி, சமுதாயத்திற்கு நலன்களைப்  பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள்: தங்கள் இயக்கத்தின் சார்பாக  அரசியல் கட்சியை உருவாக்க முடியவில்லையே என பொறாமைப்படுபவர்கள்: சொந்தச்  சின்னத்தில் ஒரு தொகுதியைக் கூட பெற வழியில்லாதவர்கள்: அடுத்தவர்கள்  நடத்தும் பத்திரிக்கைகளில் எதையாவது பரபரப்புக்காகவும், புகழுக்காகவும்  எழுதுபவர்கள்: &amp;amp; இப்படி இவர்களின் பட்டியல் நீளும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களைப்  பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், முன்பு நாம் தனித்து  நின்றபோது இவர்களெல்லாம் நம்மை ஏன் ஆதரிக்கவில்லை. அப்போது எங்கே  தொலைந்தார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை மூன்று தொகுதிகளை வாங்காமல், நாம் வெளியே  வந்திருந்தால், கொடுத்ததை ஏன் மறுத்தீர்கள் என விமர்சிப்பார்கள். வாங்கிய  பிறகு, மூன்று தொகுதிகளை வாங்கியது ஏன் என விமர்சிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிலைப்பாடு எடுத்து அதில் வெற்றி பெற்றால் ஒரு மாதிரி பேசுவார்கள். தோல்வியடைந்தால் உடனே மாற்றி பேசுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  வேளை கூடுதலாக மூன்று தொகுதிகளை பெற்றிருந்தால், அதற்கான செலவுகளை  ஏற்றுக்கொள்வது போல பேசும் இவர்களெல்லாம்: நாம் சந்தியில் நிற்க வேண்டும்  என விரும்பும் நரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய “விமர்சகர்களின்” முகமும், முதுகும் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இவர்களால் எந்த நன்மையும் நமக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு  சமுதாய மக்களும், இயக்கவாதிகளும்தான் முக்கியம். அவர்களது புரிதல்களும்,  ஆதரவும், அல்லாஹ்வின் அருளும் இருக்கும்போது நாம் எதைப்பற்றியும், யாரைப்  பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-1017247380597730055?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/1017247380597730055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=1017247380597730055' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/1017247380597730055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/1017247380597730055'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2011/02/blog-post.html' title='மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-2270309031039424995</id><published>2010-12-26T20:50:00.005+05:30</published><updated>2010-12-26T21:05:48.377+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இராமநாதபுரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படகு விபத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியபட்டிணம்'/><title type='text'>பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 16 பேர் பலி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hvZQVWerJF8/TRdgom6YAqI/AAAAAAAAA94/qXO8MdupjJc/s1600/periya-pattinam-boat-Accident%2B%25284%2529.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 318px; height: 232px;" src="http://4.bp.blogspot.com/_hvZQVWerJF8/TRdgom6YAqI/AAAAAAAAA94/qXO8MdupjJc/s400/periya-pattinam-boat-Accident%2B%25284%2529.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5555014916141220514" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_hvZQVWerJF8/TRdgirYNDDI/AAAAAAAAA9w/zO3vArj2dgE/s1600/periya-pattinam-boat-Accident%2B%25283%2529.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_hvZQVWerJF8/TRdgirYNDDI/AAAAAAAAA9w/zO3vArj2dgE/s400/periya-pattinam-boat-Accident%2B%25283%2529.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5555014814260857906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hvZQVWerJF8/TRdgZVbMlyI/AAAAAAAAA9o/GSHQBn0JQ48/s1600/periya-pattinam-boat-Accident%2B%25281%2529.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_hvZQVWerJF8/TRdgZVbMlyI/AAAAAAAAA9o/GSHQBn0JQ48/s400/periya-pattinam-boat-Accident%2B%25281%2529.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5555014653749008162" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்க்கரே அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித் தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர்கிராப்ட் படகும் ஈடுபடுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 பேர் வரை இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-2270309031039424995?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/2270309031039424995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=2270309031039424995' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2270309031039424995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2270309031039424995'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/12/16.html' title='பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 16 பேர் பலி'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_hvZQVWerJF8/TRdgom6YAqI/AAAAAAAAA94/qXO8MdupjJc/s72-c/periya-pattinam-boat-Accident%2B%25284%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-6802972235869563078</id><published>2010-10-02T02:05:00.003+05:30</published><updated>2010-10-02T02:08:16.304+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TMMK'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீதிமன்ற தீர்ப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாபர் மஸ்ஜித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலகாபாத்'/><title type='text'>பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா?  தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா?&lt;br /&gt;தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;object height="405" width="500"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/7ClA61JoV5o?fs=1&amp;amp;hl=en_US&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/7ClA61JoV5o?fs=1&amp;amp;hl=en_US&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="405" width="500"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-6802972235869563078?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/6802972235869563078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=6802972235869563078' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6802972235869563078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6802972235869563078'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/10/blog-post.html' title='பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா?  தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-5001766419005228615</id><published>2010-09-28T17:34:00.003+05:30</published><updated>2010-09-28T17:42:05.797+05:30</updated><title type='text'>திருவிடச்சேரியில் நடந்தது என்ன? ஓர் உண்மை அலசல்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஜமாஅத் தலைவர் படுகொலை! பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;திருவிடச்சேரியில் நடந்தது என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அனைத்து  முஸ்லிம்களுக்கும் உயிரினும் மேலான நெறிதான் தவ்ஹீத் என்னும் ஏகத்துவம்.  உயிரினும் மேலான இந்நெறியை உயிர்களைப் பறிப்பதற்கான போர்வையாக்கினால் அது  எவ்வளவு கொடுமை? அதுவும் புனித ரமலான் மாதத்தில் என்றால் எவ்வளவு வேதனை?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அதுவும் இறை இல்லமான பள்ளிவாசலில் என்றால் எவ்வளவு அவலம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மார்க்கம்  என்பதை மூர்க்கம் என்று புரிந்துக்கொண்ட சில மூளைச் சலவைக்களான  கும்பலுக்கும், திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி ஜமாஅத்துக்கும் இடையே  ஏற்பட்ட முரண்பாடுகள் மோதலாகி, துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி பலர்  படுகாயம் அடைவதில் முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சம்பவத்தின் சுருக்கம்  இதுதான். திருவிடச்சேரி ஜமாஅத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  (டி.என்.டி.ஜே.) அமைப்பினருக்கும் மோதல் இருந்து ரமலானில் இரவுத்  தொழுகையை டி.என்.டி.ஜே. அமைப்பினர் ரோஸ் பாப்பா என்பவரின் வீட்டில்  நடத்தி வந்துள்ளனர். ரோஸ் பாப்பா என்பவருக்கும், அவரது எதிர் வீட்டுக்கும்  தகராறு இருந¢து வந்துள்ளது. இந்த வாய்த்தகராறில் ரோஸ் பாப்பாக  வீட்டிற்குத் தொழுகை நடத்திவந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சிலர்  இவருக்கு ஆதர வாக இறங்கியுள்ளனர். இந்த பிரச்சினையின் போது ஊர் ஜமாஅத்  தலைவர் முகமது இஸ்மாயில் சமாதானப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தகராறுக்குக் காரணம்&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;ரோஸ்  பாப்பா வீட்டில் தொழுகை நடத்தும் அமைப்பினர் இரவு வெகுநேரம் தங்களின்  ஆஸ்தான தலைவருமானவரின் சிறப்புப் பேருரைகளையும்,சிலநேரம் குர்ஆனையும்  ஒலிபெருக்கியில் ஒலிக்க வைத்துள்ளனர். ஜபருல்லாவின் சகோதரியின்  குழந்தையும் (இறந்த ஹாஜி முஹம்மதுவின் குழந்தை), சகோ தரரின் ஒரு  குழந்தையும் மன நிலை பாதிப்படைந்து சிகிச் சைப் பெற்று வருகின்றனர்.  மனநலமற்ற குழந்தைகளின் இரவுத் தூக்கம் பாதிக்கப்படுவதால் ஒலி பெருக்கியின்  சப்தத்தைக் குறைக்கச் சொன்னதும், இஸ்லாத்தைத் தூயவடிவில் பின்பற்றுவதாக  நம்புவோருக்கு வெறியைக் கிளப்பிவிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5.9.2010 அன்று  மாலை வாய்த் தகராறில் ஈடுபட்டிருந்தோரை விலக்கிவிட்டு சமாதானப்படுத்திய  ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில், ‘‘நோன்பு துறக்கும் நேரமாகிவிட்டது, பிறகு  பேசிக்கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்  தீவிர ஆதரவாளரான குத்புதீனை, தனது உறவுக்காரப் பையன் என்ற உரிமையில்  கொஞ்சம் குரலுயர்த்தி கண்டித்து அனுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் கூறும்  பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்களை பெருந்தன்மையாகப் பிறருக்கு  மட்டும் விட்டுக் கொடுத்து விட்டு, இந்த பிரச்சினையை மனிதாபிமான முறையில்  அணுகாமல் தங்களது கோபதாபங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். குத்புதீன் தனது  மைத்துனரும், திருமங்கலக்குடி பகுதியில் ஆதிகேசவன் போன்ற ஆசாமிகள்  துணையோடு கட்டப் பஞ்சாயத்து செய்பவருமான ஹஜ் முஹம்மது என்பவருக்கு  விவரத்தைக் கூறி, ஆட்களைத் திரட்டிக்கொண்டு வருமாறு கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கலாட்டா:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமங்கலக்குடியிலிருந்து  பல வாகனங்களில் வன்முறைக் கும்பல் வந்துள்ளது. வாகனங்கள் ஊருக்கு வெளியே  தப்பியோட வசதியாக நிறுத்தப்பட்டு, ஒரு கார் மட்டும் பள்ளிவாசல் அருகில்  வந்துள்ளது. தவ்ஹீத் கொள்கைக்கு உரம் சேர்க்க வருவது போல் அதிரடியாக  நுழைந்துள்ளனர். இவர்கள் ததஜ அமைப்பினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்  என்பதும், தீவிர ஆதரவாளர்கள் என்பதும் அப்போது மக்களால் உறுதியுடன்  கூறப்படுகிறது. 25 ரவுடிகள் புடைசூழ பள்ளிவாசலுக்குள் சென்ற ஹஜ் முஹம்மது,  தொழுதுவிட்டு வெளியே வந்த ஊர்த் தலைவர் முகமது இஸ்மாயிலை ஓங்கி முகத்தில்  குத்தியுள்ளார். ததஜ ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது அதற்கு முன்பாக  ஜமாத்தரப்பினர் எந்த முன் ஆயத்தத்திலும் இல்லை என்பதை அவ்வூர் மக்கள்  உறுதியாகக் கூறுகிறார்கள். ஜமாத் சார்பில் அடியாட்களோ ஆயுதங்களோ ஏற்பாடு  செய்யாமல் சாதாரனமாகவே இருந்திருக்கிறார்கள். ததஜ தரப்பில் சொல்வது போல்  ஜமாத் சார்பில் அதிரடி தாக்குதல்கள் நடந்து அதன்பிறகு ததஜ ஆதரவாளரான ஹாஜி  முஹம்மது தரப்பினர் தற்காப்புக்காக சுட்டனர் என விளக்கம் அளித்திருப்பதும்  மிகப்பெரிய பொய் என்பதை அவ்வூர் மக்கள் நம்மிடம் தெரிவித்தனர். ஜமாத்  தலைவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு  தொடர்ந்து வன்முறை கும்பலால் பள்ளி வாசல் ‘நகரா’ கிழிக்கப்பட்டுள்ளது.  அதன் பிறகுதான் உடனே பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், வெளியூர் ரவுடிகள்  பள்ளிவாசலுக்குள் வந்து தகராறு செய்வதாக அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்மக்கள்  பள்ளிவாசலை நோக்கி வர, இந்த கும்பலில் ஒருவர், ‘‘தலைவரை அடித்ததை மட்டும்  மைக்கில் சொல்றியே, இன்னும் நிறைய நடக்கப் போவுது. அதையும் சேர்த்து  சொல்’’ என்று கூறியுள்ளார். அவர்கள் கூறிய இந்த வார்த்தைகளையே ஊர் மக்கள்  நம்மிடம் கூறினார்கள். இவர்கள் மிகப்பெரிய திட்டமிடலோடு வந்தனர் என  ஊர்மக்கள் அடித்துச் சொல்கின்றனர். அதற்கு ஆதாரம் தான் இது என மக்கள்  சொல்கிறார்கள். மேலும் துப்பாக்கியுடன் வந்ததில் இருந்தே இவர்கள் தான்  வலிய வம்புக்கு வந்ததற்கான ஆதாரணம் என பலரும் கூறுகின்றனர். உடனடியாக ஊர்  மக்கள் திரண்டதும் ததஜவுக்காக வந்த ஹாஜி முஹம்மது தலைமையிலான வன்முறை  கும்பல் பள்ளிவாசலுக் குள் இருந்தால் சிக்கிக் கொள்வோம் என்பதை உணர்ந்து  வெளியே வந்து நின்றுகொண்டது. (தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க வசதியாக).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தாக்கிய அந்த நேரத்தில் சராமாரி துப்பாக்கிச் சூடு:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில்  ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில் மகன் சபீருதீன் (18), ‘‘என் அத்தாவை யாருடா  அடிச்சது-?’’ என்று கேட்டு, ரவுடிகள் நின்ற பக்கம் சென்றுள்ளார். மகனுக்கு  எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பாசத்தில் முகமது இஸ்மாயிலும் சென்று ரவுடிக்  கும்பலிடம் சிக்கிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்  குத்புதீனுக்கு ஆதரவாக வந்த அடியாள் படைத் தலைவன் ஹஜ் முஹம்மது, வெறி  தலைக்கேறி, முகமது இஸ்மாயிலை சுட்டுக்கொன்றான். அதைத் தடுக்க வந்த ஹாஜி  முஹம்மதுவையும் சுட்டுக் கொன்றான். இவர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினர்  தொழுது வந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர். ஜபருல்லாவின் மைத்துனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்  மக்களையும் சரமாரியாக சுட்டப் படி இந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.  ஊருக்குள் வந்த காரும், ரவி என்ற ரவுடியும் மக்களிடம் பிடிபட்டனர்.  வன்முறைக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அப்பாவிகள்&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறைக்  கும்பல் தலைவன் ஹஜி முஹம்மது சுட்டதில் நசீர் முஹம்மது (30), பால்ராஜ்  (55) ஹாஜாமைதீன் (45), ராமதாஸ் (45) சந்தியாகு ஆகியோர் படுகாயம்  அடைந்தனர். இவர்கள் இச்சம்பவத்திற்கு துளியும் சம்பந்த மில்லாமல் தெருவில்  போய்க் கொண்டிருந்தவர்கள் என்பதுதான் வேதனைக்குரியது. இவர்கள் எப் படி  இந்த இடத்தில் வந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திருவிடைச்சேரி  மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்து மற்றும் தலித் மக்களுக்கான பஜார் என்பது  திருவிடைச்சேரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ததஜவின் முக்கிய  தலைவர் பி.ஜே. கூறியிருப்பது போல் சுடப்பட்ட இந்துக்கள் ரவுடிகளோ,  ஜமாத்தாரால் திரட்டி வரப்பட்ட அடியாட்களோ அல்ல. முஸ்லிம் களோடு நேசமாக  பழகிய உழைக்கும் அப்பாவிகள். இவர்களுக்கு ததஜ பற்றியும் தெரியாது.  ஜமாத்தாரையும் புரியாது என ஊர் மக்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவம்  குறித்து தகவல் அறிந்த உடன் மக்கள் அங்கு குவிந்தனர். தமுமுகவின் அவசர  ஊர்திகளில் காயம்பட்டவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மேல்சிகிச் சைக்காக தஞ்சைக்கு கொண்டு  செல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்டவர்களுக்கு தமுமுக ஆம்புலன்சும்  தொண்டர் களும் உதவியதைப் பார்த்த பத்திரிகை நிருபர்கள் சிலர், தமுமுகவினர்  தாக்கப்பட்டதாக தவறாகப் புரிந்துகொண்டு விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுக  நிர்வாகிகளும் அவசர ஊர்திகளும் சம்பவம் நடந்தபிறகு, பாதிக்கப் பட்டோருக்கு  மருத்துவ உதவி களைச் செய்வதற்காகவும், மேலும் வன்முறை பரவி விடா மல்  தடுப்பதற்குமே அங்கு சென்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;துப்பாக்கி ஏது ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலைக்  கும்பல் தலைவன் ஹஜ் முஹம்மது, சிதம்பரத்தில் அந்த இயக்கத்தினரின் துணை  யோடு நீதிமன்றத்தில் சரணடைந்தான். ஹஜ் முஹம்மது வீட்டில் போலீசார் சோதனை  நடத்தியபோது மேலும் இரண்டு கள்ள துப்பாக்கிகள் கைப் பற்றப்பட்டன.  லண்டனில் தயாரான, 150 ரவுண்டு சுடக் கூடிய துப்பாக்கியும் அதில் ஒன்று  என்று சொல்லப்படுகிறது. இத்த கைய பயங்கர ஆயுதங்களை ஓர் ஆசாமிவைத்திருப்பது  போலீசாரை அதிரவைத் துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கொள்கைக்கு பின்னடைவு&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  பயங்கரவாதிகளின் செயல் திருவிடச்சேரியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த  முஸ்லிம் சமுதாயத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெட்கித் தலைகுனிய  வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைப்பது காலத்தின்  மிகமிகக் கட்டாயமாகிவிட்ட சூழ் நிலையில், தமிழ்நாடு துப்பாக்கி ஜமாஅத் என  உருவெடுத்துவிட்ட இவர்களின் செயல் சத்தியத்திற்காக உழைப்பவர்களுக்குப்  பெரும் சோத னையை உண்டாக்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இத்தகைய வன்  முறைப் போக்கைக் கண்டிக்க வேண்டிய அதன் தலைமை தற்காப்புக்காகத்தான் ஹஜ்  முஹம்மது சுட்டார், திருவிடச்சேரி ஜமாத்தார்கள் அரிவாள், கத்தி,  ஆயுதங்களுடன் தாக்க வந்தார்கள், பள்ளிவாசலுக்கு முஸ்லிமல்லாத ரவுடிகளை  வைத்திருந்தனர் என்றெல்லாம் தொலைக்காட்சியில் பேசி, வன்முறைச் செயலை  நியாயப்படுத்தி வருவதுதான் வேதனையாக உள்ளது என்கின்றனர் அவ்வூர்மக்கள்.  நடந்து முடிந்த இந்த அட்டூ ழியம் குறித்து தமிழகம் முழு வதும் உள்ள  ஜமஅத்தார்கள், உலமாக்கள் கருத்து கூறுவது என்ன வெனில் சமீப காலமாக ஆளும்  திமுகவோடு ததஜவின் தலைமை நெருக்கமாக இருக்கிற காரணத்தால் கொலைக்காரர்கள்  மீது உறுதியான நடவடிக்கை இருக்காது என சந்தேகம் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிந்திக்க வேண்டும்&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;ஏகத்துவ  பிரச்சாரத்தில் கேரள முஜாஹிதீன்களும், அகில இந்திய அளவில் அஹ்லே ஹதீஸ்  அமைப் பினரும், தமிழக அள வில் ஜாக், ஐ.பி.பி. உள்ளிட்ட அமைப்பினரும்  சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களை எதிர்க்கும் மாற்று கருத்துக்கள்  கொண்டவர்கள் கூட நட்புபாராட்டும் அளவுக்குத் தான் அவர்கள் பிரச்சாரம்  இருந்து வருகிறது. முதுகு முழுவதும் அழுக்கை வைத்துக்கொண்டு போலி தூய்மை  பேசி சக கொள்கை சகோதரர்களையும் சக முஸ்லிம் களையும் எதிரிகளாக கருதி அதன்  வழியாக இயக்க வெறியை அப்பாவி தொண்டர்களிடம் வளர்ப்பவர்கள் தமிழகம்  முஸ்லிம் சமு தாயத்தையே தலை குனிய வைத்திருக்கிறார்கள். அல்லாஹ்  அவர்களுக்கு நேர்வழியை வழங்கு வானாக. இதைபோல ஜமாஅத்தினரும் தங்கள் தரப்பு  தவறுகள் குறித்து கவலையோடு சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். தவறுகள்  இருதரப்பிலும் இருக்கலாம். ஆனால் வெறி பிடித்து துப்பாக்கியை தூக்கும்  அளவுக்கு சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை வாசிக்கும் ததஜ  சகோதரர்கள் யார் மீதும் கோபப்படாமல் நடைபெற்ற கொடூரங்கள் நியாயம்  தானா---? என்பதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக தலைவர் ஆறுதல்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவிடச்சேரியில்  நடந்த வன்முறைச் சம்பவங்களை அறிந்த தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.  ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் பேரா. ஜெ.ஹாஜாகனி மற்றும் தஞ்சை (வடக்கு),  திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் 7.9.2010 அன்று திருவிடச்சேரிக்குச்  சென்றனர். தமுமுக தலைவரின் வருகையை முன்னதாக அறிந்த ஊர் ஜமாஅத்தினர்  மற்றும் நிர்வாகக்குழுவினர், பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, நடந்த  சம்பவங்களை விளக்கினர். நமது செய்தியாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசலுக்குள்  ரவுடிகளை வைத்திருந்தது, தவ்ஹீத் ஜமாஅத் தினரை பயங்கரமாகத் தாக்கியது  போன்ற குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்த ஊர் ஜமாத்தினர், நோன்புக் காலம்  முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு இந்தப் பள்ளிவாசலில் இருந்துதான் கஞ்சி  வழங்கியதாகவும், அவர்கள் இவ்வளவு மூர்க்கமாக இறங்குவார்கள் என தாங்கள்  சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டுக்  கொல்லப்பட்ட ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் ஹாஜி முஹம்மது  ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற தமுமுக நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல்  கூறியதோடு, படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிடச்சேரியை  ஒட்டியுள்ள விழியூர் சென்று குண்டடிபட்ட முஸ்லிமல்லாத சகோதரர்களின்  வீடுகளுக்கும் தமுமுக நிர்வாகிகள் சென்று அவர்களுக்கு தமுமுக நிர்வாகிகளின்  வருகையை ஒட்டி விழிதியூரில் திரளாகக் கூடிய முஸ்லிமல்லாத சகோதர  சகோதரிகள், திருவிடச்சேரி முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் காலங்காலமாக  இருந்துவரும் பாசப் பிணைப்பை நெகிழ்வோடு குறிப்பிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தோடு  வெளியூர் செல்லும் முஸ்லிம்கள் தங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி  நம்பி ஒப்படைத்துச் செல்வதையும், பலநேரங்களில் முஸ்லிம்களின் கடைகள்  மட்டும் சொத்துகளுக்கு பாதுகாப்பாக இம்மக்கள் சென்று இரவெல்லாம்  தங்கியிருந்ததையும் தமுமுக தலைவரிடம் கூறிய இம்மக்கள், தங்களை அடியாட்கள்  என்று அந்த பேரறிஞர்(?) விமர்சித்தது குறித்து வேதனை அடைந்தனர். நீங்கள்  ஜமாத்தினரின் அடியாட்களாகப் போனீர்களா? என்ற கேள்விக்கு வேதனையோடு  மறுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குத்புதீனும் அந்த அமைப்பும்&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;குத்புனுக்கும்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை, அவர் எமது  உறுப்பினருமில்லை, எமது செயல்பாடுகளில் கலந்துகொள்வதுமில்லை என்று அந்த  அமைப்பின் முக்கிய தலைவர் பி.ஜே தொலைக்காட்சியில் விளக்கமளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகை  மாவட்டம் ஏனங்குடி நடுப்பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள டி.என்.டி.ஜே.  அலுவலகம் இந்த குத்புதீன் குடும்பத்துக்குரியது. குத்புதீன்  முயற்சியினாலேயே அந்த அமைப்புக்கு அந்த இடம் கிடைத்தது என்கின்றனர்  ஊர்வாசிகள். எனவே குத்புதீன், அந்த அமைப்புடன் நீண்டகாலத் தொடர்பில்  இருந்து வந்துள்ளார் என்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிடச்சேரியில்  வாய்த்தகராறு ஏற்பட்டபோது அஸர் தொழுகை நேரம். அப்போது குத்புதீன் அங்கே  இருந்ததால் பிரச்சினை வளர்ந்துள்ளது. அதற்கு முன்னர் தொடர்ச்சியாக அந்த  வீட்டில்தான் இரவுத் தொழுகைக்கும் வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தற்செயலாக நண்பரோடு வந்ததுபோல் அதன் தலைமை கூறியதும் பொய்யே.&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறை  இவர்களது வழிமுறை இல்லையென்றால், திருவிடச்சேரி ஜமாஅத் தலைவரும், இன்னொரு  முஸ்லிமும் கொல்லப்பட்டதை இந்த நிமிடம் வரை அவர் ஒப்புக்குகூட  கண்டிக்காமல் இருப்பது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;தற்காப்புக்காக சுட்டாரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;பள்ளிவாசலுக்கு நியாயம் கேட்க வந்த ஹஜ் முஹம்மது, தற்காப்புக்காக சுட்டதில் இருவர் பலியாகிவிட்டதாக அந்த தலைவர் கூறுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;நியாயம் பேச வருபவர் துப்பாக்கியோடு தான் வருவாரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;பள்ளிவாசலுக்கு துப்பாக்கி எடுத்து வருவது அவசியமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;நபிவழியில் நடப்பதற்காக, பல்வேறு சோதனைகளை சந்தித்தவர்கள், சந்திப்பவர்கள் துப்பாக்கி மூலம்தான் தீர்வு கண்டார்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;இதற்கெல்லாம் என்ன பதில்-?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;திருவிடச்சேரி மக்கள் கருத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முகம்மத் இக்பால் (ஜமாத் பொருளாளர்) கூறுகையில்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  ஊரில் நாங்கள் எல்லாம் ஒத்துமையா வாழ வேண்டுமென நினைப்போம். ஆன இந்த  சம்பவம் எங்கள் மனதில் பெரிய கவலையை ஏற்படுத்திவிட்டது. சம்பவம் நடந்த  நாளில் தவ்ஹீத் ஜமாதினர் இவ்வூரில் ஒரு வீட்டில் ரமலான் இரவு தொழுகை  நடத்தி வந்தனர். அப்போது அவ்வீட்டு பெண்ணுக்கும் எதிர் வீட்டுகாரர்  களுக்கும் நடந்த சிறிய பிரச்சணைக் காரணமாக கைகலப்பு நடந்தது. இதனை ஜமாத்  தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலையிட்டு சுமார் 50 அல்லது 60 பேர்களுடன்  மீண்டும் வந்தனர். அப்போது ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் குர்ஆன் ஓதிக்  கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனையைப் பேச 10 பேர் வந்தா போதுமே ஏன்  இத்தனை பேர் என ஜமாத் தலைவர் கேட்டார். அதற்கு தவ்ஹீத் ஜமாத்தினர்  ‘‘இவர்கள் எங்கள் பக்கம் பேச வந்துள்ளனர்’’ என்று கூறினர். யாரும்  எதிர்பார்’காத நேரத்தில் இஸ்மாயில் அவர்களை அவர்களில் ஒருவரான ஹாஜி  முகம்மது மூக்கில் தாக்கினார். இதனால் ஜமாத் தலைவருக்கு மூக்கு உடைந்து  ரத்தம் கொட்டியது. உடனே பள்ளி இமாம் மைக்கில், ‘ஜமாத் தலைவர்  தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு செய்தார். அறிவிப்பு செய்யும் போதே  கொலையாளிகள் ‘‘இப்போது மூக்கை மட்டும் தான் உடைத்துள்ளோம் இன்னும்  பாக்கி உள்ளது அதையும் மைக்கில் சொல் லுங்கள்’’ என கூறினர். இமாமின்  அறிவிப்பை கேட்ட உடன் ஜமாத் தலைவரின் மகன் ஒடி வந்து ‘‘யாருடா என் அத்தாவை  அடித்தது தைரியம் இருந்த இப்ப வா’’ என ஆவேசப்பட்டார். மகன் கோபத்தில்  ஏதாவது செய்திடுவானோ என பயந்து அவனை சமாதானப்படுத்த பள்ளியிலிருந்து ஜமாத்  தலைவர் இறங்கினார். ஒரு சில அடிகள் சென்ற உடன் இவ்வூரைச் சேர்ந்த  குத்புதீனின் மச்சானாகிய ஹஜ் முகம்மது அவரை சுட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு அரசியல் கட்சிகள் காரணம் என சொல்கிறார்கள் இதற்கு அதிமுகவோ திமுகவோ காரணம் இல்ல. இதற்கு குத்புதீன் தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமா  தானப்படுத்தினார். ஆனால் ஆத்திரத்திலும் கோபத்திலும் இருந்த அவர்கள்  அங்கிருந்து சென்று அவர்தான் சம்பவம் நடக்க இருந்த சில மணிநேரத்துக்கு முன்  ‘‘இன்னும் 2 மணிநேரத்தில் இந்த ஊரை என்ன பண்றேன் பார்’’ என சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஹாஜா மைதீன் (ஜமாத் துணைத் தலைவர்) கூறுகையில்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்மாயில் பாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அவர் இறக்கும் நாள் வரை எல்லாரிடமும் நல்ல முறையில் நடந்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  பசங்க இப்படி பண்ணுறானுங்களே என்று ரொம்ப கவலைப்பட்டார். பல இரவுகளில்  தூக்கம் இல்லாமல் இதே கவலையில் இருந்தார். எப்பவுமே நாம் அனைவரும்  ஒன்றுதானே ஏன் பிரச்சனை பண்றாங்க என்று கூறி வருத்தப்படுவார். அப்படிப்பட்ட  ஒருவரை எங்க ஜமாத் இப்போது இழந்துவிட்டது. சம்பவம் நடந்த நாளில் அவர்கள் 5  கார்களில் வந்து ஏற்கனவே திட்டமிட்டது போல் சிறிது தூரத்திற்கு முன்பே  நிறுத்தி ஒரே ஒரு குவாலிஸ் காரிலே மட்டும் வந்தார்கள் எல்லாம் முடிந்தவுடன்  அந்த கார்களில் தப்பிவிட்டனர். இது எல்லாமே முன் ஏற்பாட்டுடன் நடந்துள்ளது  போல் தெரிகிறது, இதற்கு காரணமானவர்களை காவல்துறை கடுமையாக தண்டிக்க  வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுட்டுக்கொள்ளப்பட்ட ஜமாத் தலைவரின் மகன் சபீருதீன் கூறுகையில்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்  பிரச்சனை என்று கேள்விப் பட்டு போனேன். அவங்க 50 பேருக்கு மேல்  இருந்தாங்க அத்தாவை அடிச்சதுல மூக்குல ரத்தம் வந்து கொண்டிருந்தது. கொஞ்ச  நேரத்திலேயே துப்பாக்கியால் சுட்டாங்க. அங்கேயே அத்தா மவுத் தாயிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஜபருல்லா (சுட்டு கொல்லப்பட்ட ஹாஜி முஹம்மதின் மைத்துனர்) கூறுகையில்&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கும்  அவர்களும் தனிப் பட்ட எந்த பிரச்சனையும் இல்லை. ஜமாத்திற்கும்  அவர்களுக்கும் சிறு சிறு பிரச்சணை வரும், பிறகு சரியாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய  சகோதர மகனுக்கு சிறிது மூளை வளர்ச்சி குறைவு. அவனுக்கு அதிக சப்தம்  ஒத்துக்காது. அவர்கள் எதிர் வீட்டில் ஸ்பிக்கர் போட்டு ரமலான் இரவு  தொழுகை நடத்திவந்தனர். குர்ஆன் தொழுகை காரணமாக நாங்கள் எதுவும்  சொல்லவில்லை. சம்பவ தினத்தில் எங்கள் எதிர்வீட்டில் இருக்கும் பெண் எங்கள்  குடும்பத்தினரை தவறாகப் பேசி னார். இதனை பெரிது பண்ண வேண்டாம் என்று  விட்டுவிட்டோம். ரமலான் வரை தொழுகை நடக்கட்டும், பிறகு நடத்த வேண்டாம் என  சொல்லிவிட்டோம். இதையே ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்களும் கூறினார்.  பிறகு நோன்பு துறந்த பின் குத்புதீன் என்பவர் சமாதா னம் செய்த ஜமாத் தலைரை  தரக் குறைவாகப் பேசினார். இதனை அங்கிருந்த மக்கள் ஆட்சேபனை செய்தனர்.  அவர்களையும் தரக்குறை கம்பு, கட்டை ஆகியவைகளை எடுத்து பொதுமக்களை  தாக்கினர். இதில் மாற்று மத சகோதரர்களும் தாக்கப்பட்டனர். இந்நிலையில்  குத்புதீன்என்பவர் இன்னும் 2 மணி நேரத்தில் இந்த தெருவையே தரைமட்டம்  ஆக்குரென் பாரு என போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் அடிக்கடி குத்புதீன் சொல்வது  வழக்கம். எனவே இதனை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு  சில மணி நேரத்தில் பள்ளிவாசலில் இருந்து மைக்கில் ‘ஜமாத் தலைவர்  தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் பள்ளிவாசலை நோக்கி  ஓடினோம். கண் மூடி திறக்கும் முன் ஹஜ் முகம்மது என்பவர் சரமாரியாக  துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜமாத்&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர், எனது மச்சான் ஹாஜி  முஹம்மது ஆகியோர் இறந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். இதில்  மாற்று மத சகோதரரும் அடங்குவர். ஒரு சிறிய விஷயத்தை பெரிய பூதாகரமாக்கி  உயிர்பலி வாங்கிவிட்டனர். நானும் தவ்ஹித் சிந்தனை உள்ளவன்தான். ஜமாத்  நிர்வாகத்தோடு சேர்ந்துதான் நாம் ஏகத்துவ கொள்கையைச் சொல்ல முடியும் என  சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்தரப்பில் அவர்கள் ஒரு சிலரைத் தவிர யாரும் கொள்கை ரீதியாக செயல்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிச்சை முஹம்மது (சம்பவத்தை நேரில் கண்டவர்)&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவ  நாளில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த ஜமாத் தலைவரை ஹஜ் முகம்மது என்பவர்  முகத்தில் அடித்தார். பின்பு ஜமாத் தலைவரை நோக்கி ‘‘நீ என்ன பெரிய ஆளா?’’  என கேட்டு அவரது நெஞ்சில் குத்தினார். தலைவரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த  ஜமாத்தினர் அவர்களை பிடிக்கும் போது அவர்கள் பள்ளியிலிருந்து கீழே இறங்கி  விட்டனர்; அதன்பின்பு ஜமாத் தலைவரையும் அவருடன் இருந்தவர்களையும் சரமாரியாக  சுட்டு, தயாராக இருந்த கார் களில் தப்பினர். சம்பவத்தை கேள்விப்  பட்டவுடன்; தமுமுகவினர் 150க்கு மேற்பட்டோர் வந்து எங்களுக்கு தேவையான  அனைத்து உதவிகளையும் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குண்டுபாய்ந்த இந்துமத சகோதரர் ராமதாஸ் மனைவி கூறுகையில்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்  கணவர் மாதா கோயில் திருவிழாக்காக வசூல் செய்ய அங்கு சென்றார். அங்கு  நடந்த பிரச்சனையில் அவருடைய விலாவிலும் குண்டு பாய்ந்து தற்போது தஞ்சை  மருத்துவமனை ஐ.சி.யு.வில் உள்ளார். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கணவர்  மட்டும்தான் சம்பாதிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் இப்போது மருத்துவமனையில் உள்ளதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சின்னப்பா (சம்பவத்தை நேரில் கண்டவர்) கூறுகையில்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘எங்க  விழிதியூர் கிராமத்திலிருந்து நாங்க எல்லோரும் கடைக்கு இங்கு தான்  வருவோம். எங்களுக்கு முக்கியமான கடைத் தெருவே இந்த ஊர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கும் இந்த ஊர்காரர்களுக்கும் எந்தப் பிரச்சணையும் இல்லை. கடைக்கு வந்த நாங்கள் ஏதோ சத்தம் கேட்டதால் அங்கு ஒடினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எங்க ஊர்’காரருங்க 3 பேர் சிக்கிட்டாங்க. அவங்க இப்போ ஆஸ்பத்திரில இருக்காங்க’’.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அந்தோனி சாமி (குண்டு பாய்ந்தவரின் உறவினர்) கூறுகையில்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘‘விழிதியூர்  கிராமத்திலே இதுக்கு முன்னாடி இதுபோல் நடக்கவே இல்ல. இது பெரிய அநியாயம்.  நாங்க மாதா கோயில் திருவிழா நடத்த வசூல் செய்யப் போனோம். ஆனால்  திருவிழா நடத்த வேண்டிய நாட்டாமை இருவரும் இப்போ மருத்துவமனையில் உள்ளனர்’’.&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி: மதஜ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-5001766419005228615?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/5001766419005228615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=5001766419005228615' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/5001766419005228615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/5001766419005228615'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/09/blog-post_6463.html' title='திருவிடச்சேரியில் நடந்தது என்ன? ஓர் உண்மை அலசல்'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-9091245973105907047</id><published>2010-09-28T12:22:00.008+05:30</published><updated>2010-09-28T13:01:56.052+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TMMK'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தக்லீதுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TNTJ'/><title type='text'>இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக? ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.</title><content type='html'>&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;மறைகளண்ட தக்லீதுகளின் உலறல்கள்.&lt;br /&gt;&lt;a href="http://athikkadayan.blogspot.com/2010/09/blog-post_27.html"&gt;இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக?&lt;/a&gt;&lt;br /&gt;ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த  செப்டம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரியில் புனித  ரமலான் மாதத்தில் ஏற்பட்ட மோதலில் இரண்டு முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டது  அனைவரும் அறிந்ததே அதற்கு யார் காரணம் என்பதும் சமுதாயம் அறிந்துள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;சம்பந்தப்பட்ட  குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் உள்ளார். திருவிடைச்சேரியில்  என்ன நடந்தது என்று சமுதாய மக்கள் அனைவரும் அறிவர். இந் நிலையில் இந்து  முஸ்லிம் மோதல்களுக்கு வித்திருகிறதா தமுமுக என்று ஷேக் தாவூத் என்ற  மனநோயளி தனது வலைபூவில் பிதற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;திருவிடைச் சேரியில் நடந்தது என்ன என்று ஏற்கனவே தெளிவாக எழுதிவிட்ட நிலையில் மீண்டும் எழுதி நேரத்தை வீனடிக்க விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;திருவிடைச்சேரியில் நடந்தது என்னவென்று அந்த ஊர் ஜமாத்தார்கள் எழுதி உள்ள கடிதம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGYsl7OEeI/AAAAAAAAA9c/yze0EkRONh0/s1600/thiruvidaicheri1.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 276px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGYsl7OEeI/AAAAAAAAA9c/yze0EkRONh0/s400/thiruvidaicheri1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5521862509995102690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGYfqf4kPI/AAAAAAAAA9U/op45tIgG9pM/s1600/thiruvidaicheri2%281%29.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 239px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGYfqf4kPI/AAAAAAAAA9U/op45tIgG9pM/s400/thiruvidaicheri2%281%29.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5521862287884325106" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGYaCn7r1I/AAAAAAAAA9M/G_gz4BlyrXw/s1600/thiruvidaicheri3.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 262px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGYaCn7r1I/AAAAAAAAA9M/G_gz4BlyrXw/s400/thiruvidaicheri3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5521862191281319762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGYTldz4nI/AAAAAAAAA9E/lFUInC-9hj0/s1600/thiruvidaicheri1.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;இனியாவது நடுநிலையோடு சிந்திக்க முன்வரட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நடந்த சம்பவங்களின் விபரத்திற்கு:&lt;br /&gt;“The clash was over offering Ramzan Taraweeh night prayers” என்று தி ஹிந்து சொல்கிறது. &lt;a href="http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece"&gt;http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece&lt;/a&gt; &lt;p&gt;தட் ஈஸ் தமிள், &lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;தொழுகை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;நடத்துவது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;தொடர்பாக&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;மோதல்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;-2 &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;பேர்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;சுட்டுக்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;கொலை&lt;/span&gt;&lt;/em&gt;, திங்கள்கிழமை, செப்டம்பர் 6, 2010&lt;/p&gt; &lt;p&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/news/2010/09/06/2-shot-dead-thiruvidaichery-group-clash.html"&gt;http://thatstamil.oneindia.in/news/2010/09/06/2-shot-dead-thiruvidaichery-group-clash.html&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;a href="http://www.indianexpress.com/news/Two-killed--four-hurt-in-group-clash/678070"&gt;http://www.indianexpress.com/news/Two-killed–four-hurt-in-group-clash/678070&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece"&gt;http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100906_mosqueviolence.shtml&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece"&gt;http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece&lt;/a&gt;&lt;/p&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-9091245973105907047?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/9091245973105907047/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=9091245973105907047' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/9091245973105907047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/9091245973105907047'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/09/blog-post_1871.html' title='இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக? ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGYsl7OEeI/AAAAAAAAA9c/yze0EkRONh0/s72-c/thiruvidaicheri1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-6653684895016536721</id><published>2010-09-28T11:48:00.004+05:30</published><updated>2010-09-28T11:53:56.274+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமன்வெல்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>ஊழல்... தேச அவமானம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGI-cetFRI/AAAAAAAAA88/tBJSar-j-2o/s1600/2010_Commonwealth_Games.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGI-cetFRI/AAAAAAAAA88/tBJSar-j-2o/s400/2010_Commonwealth_Games.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5521845224511182098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாய்க்கு வாங்கும் சேலையிலும்&lt;br /&gt;பிள்ளைகளின் பணம்பதுக்கல்&lt;br /&gt;தரமற்ற ஆடை கிழிந்ததால்&lt;br /&gt;ஊரார் நகைத்து&lt;br /&gt;கைகொட்டி சிரிக்க&lt;br /&gt;வீதியில் நிலைகுலைந்து&lt;br /&gt;தன் மானம்மறைக்க&lt;br /&gt;இயலாமல் திண்டாடுகிறாள்&lt;br /&gt;பெற்ற தாய்....&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி -செய்யதலி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-6653684895016536721?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/6653684895016536721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=6653684895016536721' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6653684895016536721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6653684895016536721'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/09/blog-post_28.html' title='ஊழல்... தேச அவமானம்'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_hvZQVWerJF8/TKGI-cetFRI/AAAAAAAAA88/tBJSar-j-2o/s72-c/2010_Commonwealth_Games.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-6528615755447803285</id><published>2010-09-27T22:42:00.003+05:30</published><updated>2010-09-27T23:22:08.244+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்துவா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாபர் மஸ்ஜித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ். பஜக'/><title type='text'>இல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் &lt;a href="http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial+Articles&amp;amp;artid=307170&amp;amp;SectionID=133&amp;amp;MainSectionID=133&amp;amp;SEO=&amp;amp;Title=%u0b85%u0baf%u0bcb%u0ba4%u0bcd%u0ba4%u0bbf%u0baa%u0bcd+%u0baa%u0bbf%u0bb0%u0b9a%u0bcd%u0ba9%u0bc8+-+%u0b93%u0bb0%u0bcd+%u0b89%u0bb0%u0ba4%u0bcd%u0ba4+%u0b9a%u0bbf%u0ba8%u0bcd%u0ba4%u0ba9%u0bc8%21" target="_blank"&gt;பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார். &lt;/a&gt;அதில்  பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின்  அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர்  முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்   -ஆசிரியர்) &lt;/div&gt;&lt;hr id="system-readmore" style="text-align: justify;"&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்திப் பிரச்னை  குறித்து   திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில்  ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.  காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று  குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில்  சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன். நான் கேட்டது மட்டுமில்லை  ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும்  மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில்  சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும்  பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும்  செயல்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங்,  ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம்  முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது  மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே  அமைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கோல்வால்கரின் பாசிச கருத்துகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;பல்வேறு மத,  மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும்  கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரின் கோட்பாடு.&lt;/span&gt; இந்திய  தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில்  வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும்  அவர் நிராகரிக்கிறார். &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின்  இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது.&lt;/span&gt; இந்தியா  ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை  ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள்,  கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின்  அடிப்படையில் உருவாகிய  இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய  கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அவரது எழுத்துகள் அனைத்திலும்  ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம்  வெளிபடுகின்றது.&lt;/span&gt; தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக  கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லரின் பாசிசத்தை பெரிதும்  பாராட்டி தனது  (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன்ஹுத்  டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில்  கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;'தனது இன மற்றும்  கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து  ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை  நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக்  கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி  எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில்  வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது.'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;'ஹிந்துஸ்தானில்  வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள்  ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப்  பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும்  ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்  தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட  வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து  தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம்.  அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும்  அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது.  குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை  விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.' முஸ்லிம்கள் மற்றும்  கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;நாம் வாழும் இந்திய ஒரு  பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின்  எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன  மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக  அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு.&lt;/span&gt; கோல்வால்கரின்  இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின்  விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து  அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;'பாரத  நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன  கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி  தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;'கோடிக்கணக்கான  இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின்  விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது  எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும்  கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த  வேண்டும் என்பதே.' &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான  தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை  நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை  என்று கூறுகிறார் திரு.கணேசன். 450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி  பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத்  தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவாசலின்  பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என  அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை  குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி  இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம்  அயோத்தியில் சந்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்தி  காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று  கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய  அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான்  கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து  விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே  வரலாற்று உண்மையாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா  எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில்  (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;'இந்து  நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை  இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த  யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது.  நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த  பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை.  கி.பி. மூன்றாம் நூற்றாண்டு  காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால  தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது.  16ம்  நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில்  தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய்  இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு  பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண  தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ  இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;அயோத்தியில்  ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான்  பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து  வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.&lt;/span&gt; அவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி  கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை  இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது. அதில்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;'மத்திய  காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே  முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில்  பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு  காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல்  கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும்  கிடைக்கவில்லை.&lt;/span&gt; அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி  அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. &lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;ஒரு முஸ்லிம் மன்னராக  இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை  கிடைக்கவில்லை.&lt;/span&gt; ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக  முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.  ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம்  முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்'&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராதி  சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின்  458ம் பக்கத்தில் புகழ் பெற்ற &lt;span style="font-weight: bold;"&gt;ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான்  பொறுப்பு  என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில்  உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம்  வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள  ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர்  சுக்லா தெரிவிக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று  கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால்  கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி  என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த  கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார்.  (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt  Ltd, p162)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு.  கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி  மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த  தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன? அவற்றை  இடிப்பதற்கும்  சங்பரிவார் முன்வருமா? பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை  இடிப்பீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு.  இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும். பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய  உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில்  மாட்டிறைச்சி உண்ணாதே என்றும்  மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து  விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை  இடித்திருப்பாரா? &lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;மக்களுக்கு புரியும் மொழியில்  ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற  பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில்  இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து   ஸ்ரீராமருக்கு  கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட  அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்திப்  பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக  வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும்  தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல்  வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின்  உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க  மாட்டார்கள். பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில்  தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில்  கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify; font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம்.  காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-6528615755447803285?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/6528615755447803285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=6528615755447803285' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6528615755447803285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6528615755447803285'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/09/blog-post_27.html' title='இல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-2840147738361243999</id><published>2010-09-23T15:18:00.003+05:30</published><updated>2010-09-23T15:37:16.952+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாபர் மஸ்ஜித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலகாபாத்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><title type='text'>பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்.</title><content type='html'>&lt;span class="createdate"&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.tmmk.info/index.php?view=article&amp;amp;catid=43%3Atmmk-annoncement&amp;amp;id=799%3Atmmk-president-mhjawahirullah-babri-masjid&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=161" title="PDF" rel="nofollow"&gt;&lt;/a&gt;&lt;div class="buttonheading"&gt;&lt;span&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;       &lt;div class="article-content"&gt;&lt;div style="text-align: center;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.tmmk.info/images/stories/urimai/07-15/babri%20masjid.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24  அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க  வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.   &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க எல்லா மொழி நாளிதழ்களிலும் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்தியில்  பாப்ரி மஸ்ஜித், ராமர் கோயிலை இடித்து கட்டப் பட்டதா? இல்லையா? என்பது  குறித்த வழக்கில்தான் தீர்ப்பு வெளிவரவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் தனி என்பது கவனிக்கப்பட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஜமாத்துகள்,  சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள், வட்டார மற்றும் உள்ளூர்  அமைப்புகளுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர் கள் எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...&lt;br /&gt;&lt;br /&gt;“பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)&lt;br /&gt;&lt;br /&gt;இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், இஸ்லாமிய சிந்தனை களோடும் சந்திக்கட்டுமாக.!&lt;br /&gt;&lt;br /&gt;1992  டிசம்பர் 6&amp;amp;ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், 1995 முதல் தமுமுக  தொடர்ந்து டிசம்பர் 6-ல் போராட்டங்களை நடத்தி வருவதும், குற்றவாளிகள்  மீது நடவடிக்கை எடுத்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட  வேண்டும் என்பதை வலியுறுத்தியதும் நீங்கள் அறிந்த செய்திகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;1948 முதல் நடந்துவரும் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்.24, 2010 அன்று தீர்ப்பு வெளிவர இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பு நியாயமான முறையில் நமக்கு கிடைக்க அன்றாடத் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பு  நமக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட் டமாகக் கருதாமலும், பாதகமாக  வந்தால் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும் என்பதை அனைத்து  பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்  கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், இதே அறிவுரையை அப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொது  அமைதி, சட்டம்&amp;amp;-ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம்  அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதற்காக இறைவனிடம் பிரார்த்  திப்போமாக.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி  மாநிலங்களில் முஸ்-லிம்கள் வாழும் பகுதிகளிலும், முஸ்லிம்களின்  சொத்துக்கள் இருக்கும் பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யு  மாறு காவல்துறையிடம் கோரிக் கை வைத்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-2840147738361243999?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/2840147738361243999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=2840147738361243999' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2840147738361243999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2840147738361243999'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/09/blog-post_23.html' title='பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்.'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-2615692848825395321</id><published>2010-09-20T21:34:00.002+05:30</published><updated>2010-09-20T21:37:28.486+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீதிமன்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாபர் மஸ்ஜித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலகாபாத்'/><title type='text'>பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திடவும்!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;சமுதாயச் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளியின் தீர்ப்பு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 24ம் தேதி அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்படஉள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இழந்த உரிமையை பெற்றுள்‍ளோம்...&lt;br /&gt;&lt;br /&gt;வழங்கப்படும் தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நீதி கேட்டு உச்சநீதி மன்றம் செல்லும் வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே! தேசத்தின் நலன் கருதி பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திட வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-2615692848825395321?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/2615692848825395321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=2615692848825395321' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2615692848825395321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2615692848825395321'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/09/blog-post_20.html' title='பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திடவும்!'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-3556646559399447517</id><published>2010-09-16T20:20:00.004+05:30</published><updated>2010-09-16T20:30:56.109+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலிஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்கவுண்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamilnadu Police'/><title type='text'>போலீஸ் ட்ரீட்மென்ட் பிளஸ் என்கவுன்டர்</title><content type='html'>&lt;p style="text-align: center;"&gt;அலறும் அவஸ்தைக் குடும்பங்கள்!&lt;/p&gt;&lt;p style="text-align: center;"&gt;மிச்சம் இருக்கும் எங்களை நிம்மதியா இருக்கவிடக்கூடாதா?&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: right; color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி: ஜூவி&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;போலீஸ் ட்ரீட்மென்ட்' என்ற வார்த்தை பல சந்தர்ப்பங்களில் நடுக்கத்தோடு உச்சரிக்கப்படும்.  விதம் விதமான காக்கி சித்ரவதைகளை அனுபவித்தவர்கள் ஒரே இடத்தில் கூடி அதை  வாக்குமூலமாகச் சொன்னார்கள். கேட்கும்போதே நெஞ்சு நடுங்கிவிட்டது.                               &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;மதுரை ஹென்றி டிஃபேனின் 'மக்கள்  கண்காணிப் பகம்' அமைப்பு, சென்னையில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்துக்கு  ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாட்டில் என்கவுன்ட்டர்கள் மற்றும் காவல்  நிலைய விசாரணை களின்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், போலீஸ்  சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தக் கலந்துரை யாடலுக்கு  அழைக்கப்பட்டிருந்தனர். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                               &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;முதலில் மதுரை அருளானந்தம் பேசினார்...&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                               &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;''என் மச்சினன் முருகன் மீது சில வழக்குகள் இருந்தன. கடந்த பிப்ரவரி மாதம், அவனைப் பிடித்துத் தரும்படி சொல்லி என்னையும், என் மனைவி &lt;img src="http://www.vikatan.com/jv/2010/sep/19092010/p12.JPG" align="left" height="303" width="300" /&gt;தனலட்சுமியையும்  போலீஸ் நிலையம் கொண்டுபோய் டார்ச்சர் தந்தனர். ஸ்டேஷன்ல வெச்சு, பொரட்டிப்  பொரட்டி எடுத்தாங்க. நாங்க ஸ்டேஷன்ல இருக்கிறது தெரிஞ்சு, போலீஸ்கிட்ட  முருகனே பேசினான். அப்போ, 'நான் என்ன தப்பு செஞ்சேன்? எதற்காகத் தேடுறீங்க,  ஏன் அவங்களை கஸ்டடியில வெச்சிருக்கீங்க?'ன்னு முருகன் கேட்டிருக்கான்.  போலீஸ்காரங்க, 'உன்கிட்ட சின்ன விசாரணை இருக்கு. வந்துட்டுப் போ'ன்னு  கூப்பிட... அடுத்த நாள் முருகன் வந்ததும்தான், எங்களை அனுப்பினாங்க. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                               &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அடுத்த ரெண்டு நாள் அவனை அடிச்சு, உதைச்சு, சித்ரவதை செஞ்சாங்க. அவன் சுய நினைவை இழந்துட்டான். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                               &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;திடீர்ன்னு ஒரு நாள் மதுரை  தெப்பக்குளத்துக்குக் கொண்டுபோய் முருகனையும் கவியரசுவையும்,  என்கவுன்ட்டர்னு சொல்லி சுட்டுட்டாங்க. என் மாமியார் (முருகனின் அம்மா)  குருவம்மா, 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்புல இதுபத்தி புகார் கொடுத்தாங்க.  அவங்க இந்த உண்மையை சொல்ல ஒரு பிரஸ்மீட் வெச்சாங்க. இந்தத் தகவல் அப்படியே  பத்திரிகைகளுக்குப் போனதால், போலீஸ§க்குக் கோபம். திரும்பவும் போலீஸ்  டார்ச்சர்... மனைவி தனலட்சுமியை தங்கத் தோடு திருடியதா அரெஸ்ட் பண்ணி,  ஜெயில்ல போட்டாங்க. என் &lt;img src="http://www.vikatan.com/jv/2010/sep/19092010/p12a.JPG" align="left" height="469" width="115" /&gt;மாமியாரை,  'நீ உடனடியா மதுரையைவிட்டு வெளியே போ'ன்னு தொந்தரவு பண்றாங்க.  முருகனைத்தான் கேட்பார் இல்லாம கொன்னுட்டாங்க. அதுக்குப் பிறகு மிச்சம்  இருக்கிற எங்களையும் நிம்மதியா விட மாட்டேங்கிறாங்களே!''&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                               &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை ரவியின்  மனைவி கமலா: ''அவங்களை என்கவுன்ட்டரில் கொல்லப்போறதா தகவல் கிடைச்சதும்  நாங்க கர்நாடக மாநிலம் பெல்லாரி பக்கம் தலைமறைவு ஆயிட்டோம். ஆனா, எப்படியோ  விஷயம் தெரிஞ்சு, தமிழக போலீஸ் அங்கே வந்தது. அங்கே இருந்து தப்பி ஹோஸ்பெட்  போனோம். நானும் கணவரும் செல்போனில் பேசியதை வெச்சு டிரேஸ் செய்து போலீஸ்  அவரைக் கண்டுபிடிச்சிடுச்சு. ஜூலை 31-ம் தேதி வரை அவங்க கர்நாடகாவில்தான்  இருந்தாங்க. ஆனா, அடுத்த நாள் காலையில தமிழ்நாட்டில் அவங்களை சுட்டுக்  கொன்னதாத் தகவல் வந்தது. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                               &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதன் பின்னணியில் தமிழ்நாட்டின் ஆளும்  கட்சி முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கு. அவர்  வற்புறுத்தலால்தான் பெரிய போலீஸ் அதிகாரியே நேரில் வந்து இந்த  என்கவுன்ட்டரை பண்ணினாரு. இது தொடர்பா கேஸ் போட்டிருக்கோம். நாங்க நிச்சயம்  ஜெயிப்போம்!''&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                               &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;செங்கோட்டையைச் சேர்ந்த அய்யப்பன்:  ''மனித உரிமைகள் எங்கு மீறப்பட்டாலும், உரிமையைப் பெற்றுத்தர நான்  போராடுவதால், உள்ளூர் போலீஸ§க்கு என் மீது கோபம். கடந்த மார்ச் மாதம் 23-ம்  தேதி என்னைக் கைது செய்து, இரவு 11 மணி முதல் 3 மணி வரை அடித்து  உதைச்சாங்க. அப்புறம், செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினாங்க. அதுக்கு  முன்னாடி அரசு டாக்டர் ஒருத்தர்கிட்ட என்னைக் காட்டி, நல்லா இருக்கிறதா  சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டாங்க. ஆனால், நான் மாஜிஸ்திரேட்கிட்ட நடந்ததைச்  சொல்லி, காயங்களைக் காட்டினேன். போலீஸ் அந்த போலி சர்ட்டிஃபிகேட்டை  மாஜிஸ்திரேட்கிட்ட கொடுக்க... அவர் ஏற்க மறுத்து, அந்த டாக்டர் உடனடியாக  ஆஜராகணும்னு உத்தரவிட்டார். டாக்டரிடம், 'போலீஸ் என்ன சொன்னாலும் அப்படியே  செய்வீங்களா?'ன்னு கேட்டுத் திட்டினார். பின்னர் எனக்கு மருத்துவ  சிகிச்சைக்கு உத்தரவிட்டார். அதுக்கப்புறம் ஜாமீனில் வந்தேன். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                               &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://www.vikatan.com/jv/2010/sep/19092010/p13.JPG" height="151" width="325" /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                               &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆனாலும் தொடர்ந்து போலீஸ் டார்ச்சர்.  பயந்து சொந்த ஊருக்கே போகவில்லை. என் குழந்தை என்னைப் பார்க்கணும்னு  அழுவதாக மனைவி செல்போனில் சொன்னார். 'போய்ப் பார்க்கலாமே' என்று போனேன்.  வீட்டுக்குப் போன அஞ்சாவது நிமிஷத்திலேயே போலீஸ் வந்து, கைது செஞ்சது.  இப்போ, வெளியில் வந்த பிறகும் தொடர்ந்து டார்ச்சர்தான்...'' &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                               &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட  சித்ரவதை அனுபவங்களைச் சொல்லி முடிக்க, ஹென்றி டிஃபேனிடம் பேசினோம்,  ''தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் 25 போலி என்கவுன்ட்டர்கள்  நடந்துள்ளன. காவல் நிலைய மரணங்கள் 46 நடந்திருக்கு. இப்படி பலவித  சித்ரவதைகள் தமிழ்நாட்டில் நடந்துட்டு இருக்கு. இதைத் தடுப்பதற்கு முறையான  சட்டம் வேண்டும்!'' என்றார் அவர்!&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                                                                                                                                                            &lt;/div&gt;&lt;table style="text-align: left; margin-left: 0px; margin-right: 0px;" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td width="42%"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span class="Brown_color"&gt;- பா.பிரவீன்குமார்&lt;br /&gt;படங்கள்: வி.செந்தில்குமார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;                             &lt;td width="25%"&gt; &lt;/td&gt;                             &lt;td width="33%"&gt; &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-3556646559399447517?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/3556646559399447517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=3556646559399447517' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/3556646559399447517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/3556646559399447517'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/09/blog-post_16.html' title='போலீஸ் ட்ரீட்மென்ட் பிளஸ் என்கவுன்டர்'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-703308913209381829</id><published>2010-09-09T06:39:00.002+05:30</published><updated>2010-09-09T06:43:00.607+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ramadhan Kareem'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரமலான் வாழ்த்துக்கள்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெருநாள் வாழ்த்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Eid Mubarak'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ramalan Mubarak'/><title type='text'>Eid Mubarak - ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.</title><content type='html'>புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் முதல் நாளில்  ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இதயம்  கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_hvZQVWerJF8/TIg0F6ydkFI/AAAAAAAAA80/JuGB8bJNJNo/s1600/Eid-Mubarak-2010.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 276px;" src="http://3.bp.blogspot.com/_hvZQVWerJF8/TIg0F6ydkFI/AAAAAAAAA80/JuGB8bJNJNo/s400/Eid-Mubarak-2010.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5514715020000071762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-703308913209381829?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/703308913209381829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=703308913209381829' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/703308913209381829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/703308913209381829'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/09/eid-mubarak.html' title='Eid Mubarak - ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_hvZQVWerJF8/TIg0F6ydkFI/AAAAAAAAA80/JuGB8bJNJNo/s72-c/Eid-Mubarak-2010.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-2250506117336566600</id><published>2010-09-07T17:48:00.000+05:30</published><updated>2010-09-07T17:50:17.353+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TMMK'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருவிடச்சேரி துப்பாக்கிசூடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TNTJ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><title type='text'>திருவிடச்சேரியில் வன்முறை வெறியாட்டம்: தமுமுக கடும் கண்டனம்</title><content type='html'>&lt;p style="text-align: center;"&gt;&lt;img style="width: 429px; height: 300px;" src="http://tmmk.info/images/stories/urimai/07-15/kodavasal.jpg" border="0" /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:   &lt;br /&gt;&lt;br /&gt;“திருவாருர் மாவட்டம், திருவிடச்சேரியில் 05.09.2010 அன்று சமூக  விரோதிகள் நடத்தியுள்ள வன்முறை வெறியாட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக விரோதிகள்  திருவிடச்சேரி ஜமாத் தலைவரையும் அவரது மைத்துனரையும் துப்பாக்கியால்  சுட்டுக் கொன்றுள்ளதும், முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தை  சேர்ந்தவர்களையும் படுகாயப்படுத்தி இருப்பதும் நம்மை அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இத்தகைய துப்பாக்கி கலாச்சாரத்தை அணுவளவும் சகிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையில்  ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், வெளியூரிலிருந்து வந்த அடியாட்கள்  மீதும், வன்முறையாளர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு மீதும் அரசு கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமுமுக தனது ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்டவாறு தமுமுக தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-2250506117336566600?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/2250506117336566600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=2250506117336566600' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2250506117336566600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2250506117336566600'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/09/blog-post.html' title='திருவிடச்சேரியில் வன்முறை வெறியாட்டம்: தமுமுக கடும் கண்டனம்'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-271022798386999498</id><published>2010-08-21T06:22:00.005+05:30</published><updated>2010-08-21T06:34:28.249+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச் சூழல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காற்று'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீர்'/><title type='text'>மரங்களை வெட்டுங்கள்..</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hvZQVWerJF8/TG8lS0N_RnI/AAAAAAAAA8k/C3kawEYWCXU/s1600/Acacia_tortilis_spl.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 273px; height: 293px;" src="http://4.bp.blogspot.com/_hvZQVWerJF8/TG8lS0N_RnI/AAAAAAAAA8k/C3kawEYWCXU/s320/Acacia_tortilis_spl.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5507661874482595442" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hvZQVWerJF8/TG8lJ8ylgnI/AAAAAAAAA8c/JATYcc0Sh50/s1600/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E2%80%8D%E2%80%8D%E2%80%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_hvZQVWerJF8/TG8lJ8ylgnI/AAAAAAAAA8c/JATYcc0Sh50/s320/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E2%80%8D%E2%80%8D%E2%80%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5507661722164757106" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;மரங்களை வெட்டுங்கள்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;a href="http://kousalya2010.blogspot.com/2010/07/blog-post_22.html"&gt;நன்றி: கெளசல்யா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;மண்ணின் வில்லன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! )&lt;br /&gt;&lt;br /&gt;நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;இதன் கொடூரமான குணங்கள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;உடம்பு முழுதும் விஷம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவின் விழிப்புணர்வு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல மரம் ஆரோக்கியம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-271022798386999498?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/271022798386999498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=271022798386999498' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/271022798386999498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/271022798386999498'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/08/blog-post_21.html' title='மரங்களை வெட்டுங்கள்..'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_hvZQVWerJF8/TG8lS0N_RnI/AAAAAAAAA8k/C3kawEYWCXU/s72-c/Acacia_tortilis_spl.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-5344710230312423658</id><published>2010-08-12T07:20:00.003+05:30</published><updated>2010-08-12T07:28:09.877+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபத்து'/><title type='text'>போதை: ஆறு மாதக் கைக் குழந்தையுடன் காரின் மீது தூக்கி எறியப் பட்டு...</title><content type='html'>&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;வி&lt;/strong&gt;பத்து என்பது ஒரு நொடியில் நிகழ்ந்துவிடும்தான் என்றாலும், அது வாழ்நாளுக் கும்மறக்காது. கண்ணகிக்கு நடந்ததோ பயங்கரத்தின் உச்சம். ஆறு மாதக் கைக்  குழந்தையுடன் காரின் மீது தூக்கி எறியப் பட்டு, 1 கி.மீ. தூரம் இழுத்துச்  செல்லப்பட்டு, உயிர் பிழைத்திருக்கும் கண்ணகியின்  கதி இது!&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                       &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த உமாபதி, ஒரு  கார்பென்டர். கண்ணகி, இவரது மனைவி. நான்கு வயதுப் பையன் சாரதி மற்றும் ஆறு  மாதக் கைக் குழந்தை சௌமியா ஆகியோருடன் மனைவியின் ஊரான மணவூருக்குச் சென்று  பைக்கில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார் உமாபதி. அப்போதுதான்  அந்தக் கொடுரம் நடந்தது. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                       &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;"நாங்க திருமுல்லைவாயில் சி.டி.ஹெச். ரோட்டுல  வந்துட்டு இருந்தோம். பைக்ல எனக்கு முன்னாடி பையன் உட்கார்ந்து இருந்தான்.  பின்னாடி என் மனைவி குழந்தையைக் கையில் வெச்சுக்கிட்டு உட் கார்ந்திருந்தா.  நான் நார்மலான வேகத்தில்தான் ஓட் டிட்டு இருந்தேன். திடீர்னு எங்களுக்கு  எதிர்ல ஒரு கார் வேகமா வந்தது. நான் வண்டியைக் கொஞ்சம் ஓரமா ஓட்டினேன்.  ரோட்டுல நிறைய இடம் இருந்தும் கார் எங்களை நோக்கிப் புயல் வேகத்தில்  வந்தது. நான் ஹெட்லைட்டைப் போட்டு 'இதுக்கு மேல் எங்கேயும் போக  முடியாது'ன்னு சிக்னல் காட்டுறேன். ஆனா, கார் நேரா வந்துட்டு இருக்கு.  அதுக்கு மேல் வண்டியை லெப்ட்லயும் திருப்ப முடியாது. ஏன்னா, அந்தப் பக்கம்  பெரிய கால்வாய் இருக்குது. எதிர்ல வந்த கார் கொஞ்சம்கூட வேகம் குறையாம  ஸ்பீடா வந்து பொட்டேர்னு வண்டியில மோதுச்சு. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                       &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://www.vikatan.com/av/2010/aug/11082010/p46.JPG" align="left" height="275" width="237" /&gt;மோதுன  வேகத்துல நானும் முன்னாடி உட் கார்ந்திருந்த என் பையனும் அந்தப் பக்கம்  போய் தனியா விழுந்துட்டோம். கொஞ்ச நேரம் எதுவுமே புரியலை. 'நாம  செத்துட்டோம், நம்ம பொண்டாட்டி புள்ளை எல்லாம் அநாதையாகிடுச்சு'ன்னு  தோணுச்சு. கண்ணைத் திறந்தா, பையன் தலையில் அடிபட்டு என் பக்கத்துலயே  கிடக்கான். பொண் டாட்டியையும் குழந்தையையும் காணலை. எதிர்ல பார்த்தா எங்களை  மோதின காரோட டாப்ல என் மனைவியும் குழந்தையும் கிடக்காங்க. கார் நிக்காமப்  போய்க்கிட்டே இருக்கு. என் வண்டி காருக்கு இடை யில மாட்டிக்கிட்டு ரோட்டுல  இழுபட்டுக்கிட்டே போகுது. வண்டியில இருந்து நெருப்பு பறக்குது. காருக்கு  மேல கிடந்த என் மனைவி அப்படியே வழுக்கிக்கிட்டு காரோட பின்பக்க டிக்கிக்கு  வந் துட்டா. குழந்தை மட்டும் காரோட டாப்ல கிடக்கு. ஒரு கையால குழந்தையைப்  பிடிச்சுக்கிட்டு தானும் கீழே விழாம என் மனைவி தள்ளாடிக்கிட்டு இருக்கா.  ரோட்டுல போற, வர்றவங்க எல்லாரும் கத்துறாங்க. ஆனா, அப்பவும் அந்த கார்  கொஞ்சம் கூட வேகம் குறையாம தாறுமாறா போய்க்கிட்டு இருக்கு. நான் கத்தினதைப்  பார்த்துட்டு யாரோ ஒருத்தர் என் பையனை ஒரு ஆட்டோவுலயும், என்னை ஒரு  ஆட்டோவுலயும் ஏத்தி, கார் போன ரோட்டுலயே அனுப்பிவெச்சார். கிட்டத்தட்ட 1  கி.மீ. தூரம் போய்ப் பார்த்தா அங்கே ஒரு பிளாட்ஃபாரத்துல கார் மோதிக்  கிடக்கு. என் மனைவியும் குழந்தையும் கீழே விழுந்து அடிபட்டுக் கிடக்காங்க" -  உதடுகள் துடிக்க விவரிக்கிறார் உமாபதி.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                       &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவர்களை மோதிவிட்டு நிற்காமல் பறந்த கார், கொஞ்ச  தூரத்தில் சாலையில் சென்றுகொண்டு இருந்த கண்ணன் என்பவரை மோதித்  தள்ளிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தது. காரின் மீது ஒரு பெண் ணும்  குழந்தையும் பதறித் துடிப்பதைப் பார்த்ததும் இளைஞர்கள் சிலர் டூ-வீலரில்  காரைத் துரத்தி இருக் கின்றனர். அதில் ஒருவர் வேகமாக வந்து காரின் மீது  இருந்த குழந்தையை மட்டும் லாகவமாகத் தூக்கி காப் பாற்றிவிட்டார். அதன்  பிறகும் நிற்காத கார், கடைசி யில் ஆவடி டேங்க் ஃபேக்டரி அருகே இருந்த  பிளாட்ஃபாரத்தில் மோதி நின்றது. டமால் என்று மோதிய வேகத்தில் தூக்கி  எறியப்பட்டார் கண்ணகி. பெருங்கூட்டமாக ஓடிவந்த மக்கள் கோபத்தில் அந்தக்  காரை அடித்து தலைகுப்புறக் கவிழ்த்தார்கள். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                       &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.vikatan.com/av/2010/aug/11082010/p46a.JPG" height="300" width="392" /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                       &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கடுமையான போதையில் காரை ஓட்டியவர், திருநின்றவூர்  வளர்மதி நகரைச் சேர்ந்த சிவா என்ற இன்ஜினீயர். அவருடன் வேப்பம்பட்டைச்  சேர்ந்த ரமணா என்பவரும் காரில் இருந்திருக்கிறார். மக்க ளின் கோபத்தில்  சிக்கி அடித்து நொறுக்கப்பட்ட இவர்கள் இப்போது சிறையில் இருக்கின்றனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                       &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;"அவங்க பாட்டுக்கும் போதையைப் போட்டுட்டு  மோதிட்டுப் போயிடுவாங்க சார். நான் குடும்பத்தோடு அடிபட்டுக்கிடக்கேன். ஏதோ  ஹெல்மெட் போட்டுஇருந்ததால், உயிர் தப்பிச்சேன். என் பொண்டாட்டிக்கு உடம்பு  முழுக்க எலும்பு முறிவு. ரெண்டு குழந்தைகளுக்கும் தலையில அடி. எனக்கு  கால், இடுப்பு, முதுகு எல்லா இடத்துலயும் அடி. எல்லோரையும் அட்மிட் ஆகச்  சொல்றாங்க. எல்லோரும் ஆஸ்பத்திரியில இருந்தா ஒண்ணும் பண்ண முடியாதே. அதான்  மத்தவங்களைச் சேர்த்துட்டு நான் மட்டும் பக்கத்தில் இருந்து  பார்த்துக்கலாம்னு இருக்கிறேன். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                       &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;நான் கார்பென்டர் வேலை பார்க்குறேன் சார்.  வேலைக்குப் போனாத்தான் அன்னிக்கு சாப்பாடு. இடிச்சுத் தள்ளிட்டு அவங்க  பாட்டுக்கும் போயிட்டாங்க. இதுவரைக்கும் யாரும் என்னான்னுகூட எட்டிப்  பார்க்கலை. இருக்கிற நிலைமையைப் பார்த்தா இன்னும் ரெண்டு மாசத்துக்கு  ஆஸ்பத்திரி யைவிட்டு எங்கேயும் போக முடியாதுபோல. என்ன பண்றதுன்னு புரியலை" -  வேதனையின் சொற்கள் வெளிப்படுகின்றன உமாபதியிடம் இருந்து. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                       &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இப்போது, இந்த நிமிடம்கூட எத்தனையோ பேர்  உடல்கொள்ளாப் போதையுடன் 'அதெல்லாம் போயி டலாம்' என டூ-வீலரையோ, காரையோ  ஓட்டத் தொடங்கி இருப்பார்கள். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;                       &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;போதை... ஏதும் அறியா அப்பாவிகளின் வாழ்க்கை யையும் சிதைக்கிறது என்பதை உணர்வீர்களா?&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி: விகடன்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாரதி தம்பி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;படம்: 'ப்ரீத்தி' கார்த்திக், ஓவியங்கள்:ஹரன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-5344710230312423658?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/5344710230312423658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=5344710230312423658' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/5344710230312423658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/5344710230312423658'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/08/blog-post_12.html' title='போதை: ஆறு மாதக் கைக் குழந்தையுடன் காரின் மீது தூக்கி எறியப் பட்டு...'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-5743747516812933302</id><published>2010-08-05T12:35:00.003+05:30</published><updated>2010-08-05T12:40:51.240+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொன்மொழிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;சிந்தனைக்கு சில...!&lt;br /&gt;நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்&lt;br /&gt;&lt;br /&gt;பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- ...சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை&lt;br /&gt;ஒப்புக்கொள்கிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.&lt;br /&gt;&lt;br /&gt;சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;முழுமையானவன் இன்னும் பிறக்கவில்லை; இனியும் பிறக்க மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக எவருடனும் விவாதிப்பது சிறப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை புறப்பட ஆரம்பிக்கும்முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாறிப் போகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் ஒரு நாடக மேடை; ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்; அப்போதுதான் முன்னேற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்&lt;br /&gt;வென்றவனாவான்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வி ஏற்படுவது, "அடுத்தச் செயலைக் கவனமாகச் செய்" என்பதற்கான எச்சரிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச்&lt;br /&gt;சமாதானப்படுத்த முயல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-5743747516812933302?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/5743747516812933302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=5743747516812933302' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/5743747516812933302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/5743747516812933302'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/08/blog-post_5992.html' title='நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்!'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-2835663993037897293</id><published>2010-08-05T12:24:00.000+05:30</published><updated>2010-08-05T12:24:47.363+05:30</updated><title type='text'>சமுதாயம் தழைத்தோங்க வாரி வழங்கிடுங்கள்</title><content type='html'>&lt;a href="http://www.tmmk.in/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=682:activities-at-tmmk-2010&amp;amp;catid=92:downloadlinks&amp;amp;Itemid=342"&gt;சமுதாயம் தழைத்தோங்க வாரி வழங்கிடுங்கள்&lt;/a&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="content_vote"&gt;&lt;input class="button" name="submit_vote" value="Rate" type="submit"&gt;&lt;input name="task" value="vote" type="hidden"&gt;&lt;input name="option" value="com_content" type="hidden"&gt;&lt;input name="cid" value="682" type="hidden"&gt;&lt;input name="url" value="http://www.tmmk.in/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=682:activities-at-tmmk-2010&amp;amp;catid=92:downloadlinks&amp;amp;Itemid=342" type="hidden"&gt;&lt;/span&gt; &lt;div class="article-content"&gt; &lt;p&gt;&lt;img src="http://www.tmmk.in/images/pamlet/pamlet-2010.gif" border="0" height="1209" width="640" /&gt;&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;&lt;img src="http://www.tmmk.in/images/pamlet/2pamlet-2010.gif" border="0" height="1197" width="640" /&gt;&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;&lt;img src="http://www.tmmk.in/images/pamlet/3pamlet-2010.gif" border="0" height="1103" width="640" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img src="http://www.tmmk.in/images/pamlet/4pamlet-2010.gif" border="0" height="1153" width="640" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img src="http://www.tmmk.in/images/pamlet/5pamlet-2010.gif" border="0" height="1197" width="640" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img src="http://www.tmmk.in/images/pamlet/6pamlet-2010.gif" border="0" height="1092" width="640" /&gt;&lt;/p&gt; &lt;h2 style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt; &lt;h2 style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.media.tmmk.in/Pamphlet.zip" target="_blank"&gt;பிரிண்ட் செய்ய விரும்புவோர் இந்த லிங்கை பயன்படுத்திக் கொள்ளவும்.&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-2835663993037897293?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.tmmk.in/index.php?option=com_content&amp;view=article&amp;id=682:activities-at-tmmk-2010&amp;catid=92:downloadlinks&amp;Itemid=342' title='சமுதாயம் தழைத்தோங்க வாரி வழங்கிடுங்கள்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/2835663993037897293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=2835663993037897293' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2835663993037897293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2835663993037897293'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/08/blog-post_05.html' title='சமுதாயம் தழைத்தோங்க வாரி வழங்கிடுங்கள்'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-2932082333109772640</id><published>2010-08-04T23:43:00.000+05:30</published><updated>2010-08-04T23:43:57.273+05:30</updated><title type='text'>‘We’ not ‘They’ are looting waqf properties | TwoCircles.net</title><content type='html'>&lt;h1 class="title"&gt;‘We’ not ‘They’ are looting waqf properties&lt;/h1&gt;                    &lt;div class="node"&gt;             &lt;div class="submitted"&gt;Submitted by admin4 on 4 August 2010 - 3:28pm.&lt;/div&gt;     &lt;div class="taxonomy"&gt;&lt;ul class="links inline"&gt;&lt;li class="first last taxonomy_term_1"&gt;&lt;a href="http://twocircles.net/news/indian-muslim" rel="tag" title="Indian Muslim" class="taxonomy_term_1"&gt;Indian Muslim&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/div&gt;     &lt;div class="content"&gt;&lt;p&gt;&lt;b&gt;By Rehan Ansari, TwoCircles.net,&lt;/b&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;b&gt;[Part 3 of Special Series on &lt;a href="http://twocircles.net/special_reports/waqf_properties.html"&gt;waqf properties in Maharashtra&lt;/a&gt;&lt;/b&gt;&lt;a href="http://twocircles.net/special_reports/waqf_properties.html"&gt;]&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;Mumbai: In June 1798, Nawab Ayaz Ali Khan might not have donated a  garden of 1549 Sq.Mt. for a burial ground if he knew that it will not be  used for the purpose and later trustees will sell a part of it because  they are unable to bear the maintenance charges.&lt;/p&gt; &lt;p&gt;There are many waqf properties in Maharashtra, and in the entire  country, which have been sold by Muslim trustees themselves for personal  gains. Take some cases from Maharashtra in brief:&lt;/p&gt; &lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://farm3.static.flickr.com/2597/4151865301_f43f323edc.jpg" /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Hebat Jung Masjid, Patna [TCN Photo: Mudassir Rizwan]&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/center&gt; &lt;p&gt;Nearly 1100 Sq.Mt. waqf land, registered under Bombay Public Trust  Act as B-96 and in Maharashtra Wakf Act, 1995, MSBW/MUM/-87/-08 was sold  to a builder for redevelopment for Rs.11 lacs and 2 flats of 560 Sq.Ft.&lt;/p&gt; &lt;p&gt;The story in Kausa, Mumbra of Thane district is very interesting.  About 52 acres of wakf land was leased to a Non-Muslim farmer and he  used to farm there for the last 50 years. He used to donate one third of  his earning to the mosque but when he fell ill and thought he will die  he returned the land to the trust.  &lt;/p&gt; &lt;p&gt;Locals alleged that Trustees have sold the property worth Rs 280  crore for a meager amount through which they are earning only Rs.18000  per month. &lt;/p&gt; &lt;p&gt;Whereas Chief Trustee Abdul Gani denied that the trust had so much  property. He said, “We have leased this property to one Azaad Ghare, and  he had sub leased it to others for which we have no information.”&lt;/p&gt; &lt;p&gt;Locals complained it to the Wakf Board, met with the Wakf Minister,  Mr. Arif Nasim Khan and then with the Chief Minister of Maharashtra Mr.  Ashok Chavan with all the proof but in vain.&lt;/p&gt; &lt;p&gt;The Wakf Board CEO, Mr. S.S. Ali Qadri first issued NOC and after the  complaint then reissued notice to stop the work on the wakf land but  locals alleged that the signature on both the documents is different.&lt;/p&gt; &lt;p&gt;Besides, the 221 Sq. Yard land having C.S.NO. 791 of Moosa Haji  Hasham Charitable Trust PTR No. B-352 (Mumbai) is situated at Khetwadi,  Girgaum. It has Ground plus one floor structure having 8 shops and 9  rooms which are all rented. This was sold for Rs. 83 lacs to Shri  Jethmal Jain. &lt;/p&gt; &lt;p&gt;Sayaadi Abdul Kadir Hakimuddin Saheb Fateha Trust PTR No. B-1092 (M)  sold its property bearing C.S.NO. 1252 which is of 126 Sq.Yard. The  Trust sold it for Rs.15 lacs to Sterling Enterprises. The property is  recorded in Schedule 1. It is a Ground plus 3 story building and in a  dilapidated condition.&lt;br /&gt;According to the Wakf Act 1995 all the B’ Series wakf properties  automatically comes under the Wakf whether registered with the wakf  board or not.  &lt;/p&gt; &lt;p&gt;Asia’s largest tower is coming up on the wakf land at Churni Road,  South Mumbai. Sources have also told that Haji Zakariya Haji Ahmed Patel  Trust has sold its wakf property in Malad, a western suburb of Mumbai. A  wakf property in Sewri, an eastern suburb, has also been sold. &lt;/p&gt; &lt;/div&gt;       &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-2932082333109772640?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://twocircles.net/2010aug04/we_not_they_are_looting_waqf_properties.html' title='‘We’ not ‘They’ are looting waqf properties | TwoCircles.net'/><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/2932082333109772640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=2932082333109772640' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2932082333109772640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2932082333109772640'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/08/we-not-they-are-looting-waqf-properties.html' title='‘We’ not ‘They’ are looting waqf properties | TwoCircles.net'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm3.static.flickr.com/2597/4151865301_f43f323edc_t.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-2829494327986041252</id><published>2010-08-04T12:57:00.000+05:30</published><updated>2010-08-04T12:57:30.616+05:30</updated><title type='text'>300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு</title><content type='html'>&lt;a href="http://tmmk.in/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=680:tmmk-restores-300-year-old-desolate-mosque-in-vellore&amp;amp;catid=58:2009-10-11-12-42-41&amp;amp;Itemid=182"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="article-content"&gt; &lt;p&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/arcode.gif" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த  பள்ளிவாசலை தமுமுக 01.08,2010 அன்று அதிரடியாக மீட்டது. அன்று மாலை அஸர்  தொழுகையில் இருந்து தொடர்ச்சியாக தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.    &lt;br /&gt;&lt;br /&gt;20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுற்றி  குடியிருப்புகளும், பள்ளிகூடம் போன்றவற்றை ஜமாத்தார்களின் உதவியுடன்  அமைப்பதற்கான முயற்சிகளை தமுமுக தற்போது எடுத்து வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுகவினரின்  பள்ளிவாசல் மீட்புபணிகள் தமிழகம் முழுக்க செயல்படும் ஜமா அத்துக்களால்  பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/arcode1.gif" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/arcode11.gif" border="0" /&gt;&lt;/p&gt; &lt;div style="float: none; width: 540px;" class="img_caption none"&gt;&lt;img class="caption" src="http://tmmk.in/images/stories/urimai/07-08/arcode12.gif" alt="மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர்  உமரி" title="மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச்  செயலாளர் நாசர் உமரி" border="0" /&gt;&lt;p class="img_caption"&gt;மீட்கப்பட்ட  பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர் உமரி&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;    &lt;span class="article_separator"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-2829494327986041252?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/2829494327986041252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=2829494327986041252' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2829494327986041252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2829494327986041252'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/08/300.html' title='300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-2439791673644685281</id><published>2010-08-01T19:03:00.001+05:30</published><updated>2010-08-01T19:06:07.115+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TMMK'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='MHJ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><title type='text'>உங்களது வாக்கை பதிவு செய்யவும்.</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span class="UIStory_Message"&gt;சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;h3 style="font-weight: normal; text-align: justify;" class="UIIntentionalStory_Message" ft="{&amp;quot;type&amp;quot;:&amp;quot;msg&amp;quot;}"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_hvZQVWerJF8/TFV4FprHhvI/AAAAAAAAA8U/0TyAhVoVvpA/s1600/MH-Jawarullah.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 211px; height: 270px;" src="http://1.bp.blogspot.com/_hvZQVWerJF8/TFV4FprHhvI/AAAAAAAAA8U/0TyAhVoVvpA/s320/MH-Jawarullah.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5500434558384310002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span class="UIStory_Message"&gt;&lt;span class="text_exposed_show"&gt;இதில் உள்ள இணைப்பை &lt;a href="http://twocircles.net/polls/tcn_person_year_2010.html" onmousedown="'UntrustedLink.bootstrap($(this)," rel="nofollow" target="_blank"&gt;&lt;span&gt;http://twocircles.net/polls/tcn_person_y&lt;/span&gt;&lt;wbr&gt;ear_2010.html&lt;/a&gt;  கிளிக்கி அதில் வரும் பக்கத்தில் உங்களது வாக்கை டாக்டர் எம். ஹெச்.  ஜவாஹிருல்லாஹ், தலைவர் தமுமுக,அவர்களுக்கு அளித்திடுமாறு கேட்டுக்  கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;- நீதியின் குரல்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-2439791673644685281?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/2439791673644685281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=2439791673644685281' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2439791673644685281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/2439791673644685281'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/08/blog-post.html' title='உங்களது வாக்கை பதிவு செய்யவும்.'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_hvZQVWerJF8/TFV4FprHhvI/AAAAAAAAA8U/0TyAhVoVvpA/s72-c/MH-Jawarullah.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-6406325132720886463</id><published>2010-07-31T02:17:00.004+05:30</published><updated>2010-07-31T02:26:27.618+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோக்கியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போபால்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசு'/><title type='text'>சென்னையில் ஒரு போபால்? அதிர்ச்சியூட்டும் ஒரு நேரடி ரிப்போர்ட்...</title><content type='html'>&lt;p style="text-align: center;"&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-1.jpg"&gt;&lt;img style="width: 348px; height: 261px;" class="aligncenter size-full wp-image-8493" title="1" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-1.jpg" alt="" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: right;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.vinavu.com/2010/07/26/nokia/"&gt;நன்றி: வினவு.காம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;வினவு குறிப்பு:&lt;/strong&gt; சென்னை நோக்கியா ஆலையில்  சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின்  சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில்  உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு  துடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டுரைக்காக சுங்குவார்சத்திரம்,  நோக்கியா ஆலை, ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று  நேரில் பார்த்தும் விசாரித்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.  புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த  புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தோழர்களைத் தவிர அங்கே எந்த செய்தியாளர்களும்  இல்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-3.jpg"&gt;&lt;img style="width: 321px; height: 241px;" class="aligncenter size-full wp-image-8495" title="nokia accident 3" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-3.jpg" alt="" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அதிர்ச்சியில் உறைந்து போனோம்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக  சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா  நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு  பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்கும். அனைவரது உடலிலும் வறுமை  குடி கொண்டிருந்தது. கண்களில் இயலாமை, பரிதவிப்பு. அடுத்து எந்தத் தொழிலாளி  ரத்த வாந்தி எடுத்து மயக்க மடைவாரோ என்ற பதட்டம் அவர்களது இதயத்தை பலமாக  துடிக்க வைத்தது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கைகள் நடுங்கியபடியே அந்தப் பெண் தொழிலாளியை சுமந்தபடி எத்தனை கிலோ  மீட்டர்கள் ஓடி வந்தார்கள் என துல்லியமாக சொல்ல முடியவில்லை. இரும்பு  வேலியிட்ட தொழிற்சாலையின் கதவுக்கு வெளியே ‘ஜெயா மருத்துவமனை’ ஆம்புலன்ஸ்  வண்டி நின்றிருந்தது. அந்த ஆம்புலன்சை தொழிற்சாலைக்குள் நிர்வாகம்  அனுமதிக்கவில்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;எனவே உள்ளடங்கியிருந்த தொழிற்சாலையில் மயக்கமான அப்பெண்ணை காப்பாற்றும்  பொருட்டு அந்த ஆறு பேரும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு சுமந்தபடி ஓடி  வந்தார்கள். அப்பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகும் அவர்கள்  சமாதானமாகவில்லை. ஆம்புலன்சில் உடன் சென்ற தன் நண்பரிடம், ஒரு தொழிலாளி,  ”மச்சான்… ‘ஜெயா மருத்துவமனை’ வேண்டாம்டா… நேரா ராமசந்திரா கூட்டிட்டுப்  போங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆம்புலன்ஸ் பெங்களூர் தேசிய  நெடுஞ்சாலையில் பறந்துவிட்டது. காற்றில் மிதந்த தனது சொற்களை திரும்பவும்  சேகரித்த அத்தொழிலாளி தனது கைப்பேசி மூலம், ஆம்புலன்சில் சென்ற தன் நண்பனை  அழைத்து மீண்டும் அதையே சொன்னார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு  நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. இச்சம்பவம் நடப்பதற்கு அரைமணி  நேரத்துக்கு முன்னால் வரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சாலையின்  வாயிலில் குழுமியிருந்தார்கள். பணிக்கு திரும்ப மாட்டோம் என்ற உறுதி  அனைவரிடமும் தென்பட்டது. ஆனால் தி.மு.க.வின் கொடி பறந்த காரிலிருந்து  இறங்கிய கரை வேட்டி மனிதர், ‘அனைத்தையும்’ தான் பார்த்துக் கொள்வதாகவும்,  ‘இனி எதுவுமே’ நடக்காது என்றும் சொன்ன பிறகு தொழிலாளர்களின் உறுதி  நொறுங்கியது. வேறு வழியின்றி தொழிற்சாலைக்குள் சென்றார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கரை வேட்டியின் நடிப்புக் கருணை கனவானின் கார் சென்ற 15 நிமிடத்தில்  மீண்டும் அந்த கொடூரம் நிகழ ஆரம்பித்தது. மீண்டும் ஒரு பெண் தொழிலாளி ரத்த  வாந்தி எடுத்து மயக்கமானார். அவரை ஆறு தொழிலாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வரை  சுமந்து வந்தார்கள். மற்றவர்களை வெளியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம்  அனுமதிக்கவில்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;விஷவாயு கசிவுதான் இதற்கு காரணம். 1984ம் ஆண்டு போபாலில் அரங்கேறியதே  ஒரு கொடூரம், அதற்கு சற்றும் குறையாத சம்பவங்கள் சென்னையை அடுத்த  ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற ஆரம்பித்திருப்பதன் அறிகுறிதான் மேற்கண்ட  சம்பவம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-6.jpg"&gt;&lt;img style="width: 319px; height: 241px;" class="aligncenter size-full wp-image-8500" title="nokia accident 6" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-6.jpg" alt="" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நோக்கியாவும் அதன் சகோதரத்துவ நிறுவனங்களும்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;‘நம்ம நாட்டு செல்ஃபோன்’ என்ற அடைமொழியுடன் இந்திய சந்தையில் கோலோச்சும்  நோக்கியா நிறுவனத்தின் கிளை, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில்  இருக்கிறது. ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம், டெர்லாஸ், ஃபாக்ஸ்கான் ஆகியவை  நோக்கியா நிறுவனத்துடன் தொடர்புடைய துணை நிறுவனங்கள். இந்த துணை  நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், நோக்கியா தொழிற்சாலையின் எல்லைக்குள்ளேயே  அமைந்திருக்கின்றன. சந்தைக்கு வரும் நோக்கியா கைப்பேசியின் உதிரி பாகங்களை  இந்த துணை நிறுவனங்கள் தங்களுக்குள் பங்கிட்டு தயாரிக்கின்றன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதில் ஃபாக்ஸ்கான் என்ற துணை நிறுவனத்தின் சைட் 3இல்தான் கடந்த  வெள்ளிக்கிழமை (23.07.10) மதியம் ஒன்றரை மணிக்கு மேல் அந்தக் கொடூரம் நிகழ  ஆரம்பித்தது. முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள், மதிய உணவை  சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் பணிக்கு திரும்பியிருந்தார்கள். சீராக இருக்க  வேண்டிய சுவாசம், எக்குத்தப்பாக மாறியது. பலருக்கு மூச்சுத் திணற  ஆரம்பித்தது. கண்கள் எரிந்தன. திரண்ட உமிழ்நீரில் ரத்தம். அது குளிர்பதனம்  பொருத்தப்பட்ட தொழிற்சாலை. எனவே உள்ளிருக்கும் காற்று வெளியேறவும்,  வெளியிலிருந்து காற்று உள்ளே வரவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-4.jpg"&gt;&lt;img style="width: 316px; height: 237px;" class="aligncenter size-full wp-image-8496" title="nokia accident 4" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-4.jpg" alt="" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;காரணம் தெரியாத விபத்தும், பாதிப்படைந்த தொழிலாளிகளும் !&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஏதோ விபரீதம் என தொழிலாளர்கள் உணர்வதற்குள், யாருமே எதிர்பார்க்காத  நேரத்தில், பணியிலிருந்த ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி  விழுந்தார். பதறிப் போன மற்ற தொழிலாளர்கள், அவரை அணுகி என்ன ஏது என்று  பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள்  சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். பணியில் இருந்த  மற்ற தொழிலாளர்களுக்கு எதுவும் புரியவில்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிர்வாகம் அலட்சியமாக  இருந்தது. ‘இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? அதான் விரதம்  இருந்திருக்காங்க. பசி மயக்கம் விழுந்துட்டாங்க… மத்தபடி ஒண்ணுமில்ல.  வேலையை பாருங்க…’ என்று சூபர்வைசர்கள் ஷிப்டுக்கான உற்பத்தி குறைந்துவிடக்  கூடாதே என்ற அக்கறையுடன் மற்ற தொழிலாளர்களை வேலை செய்யும்படி  மிரட்டியிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆனால், சிவா என்கிற ஷிப்ட் மானேஜரும், மாரிமுத்து என்ற ஷிப்டுக்கான  லீடரும் மயங்கி விழவே பதட்டம் அதிகரித்தது. தொழிலாளர்கள் மயங்கி  விழுந்தபோது அவர்களை கண்டுக்கொள்ளாத நிர்வாகம், ஷிப்ட் மானேஜரும், ஷிப்ட்  லீடரும் மயங்கி விழுந்ததும் பதறியது. உடனடியாக ஸ்ரீபெரும்புதூரில்  இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு தகவல் பறக்க, ஆம்புலன்ஸ் விரைந்துவந்து  அவர்களை அழைத்துச் சென்றது. இதற்கு மேலும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை  அளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துக் கொண்ட நிர்வாகம்,  மயங்கி விழுந்த தொழிலாளர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல  அனுமதித்தது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இப்படியாக சிகிச்சைக்கு சென்ற தொழிலாளர்கள் 127 பேர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதனையடுத்து முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள் பணி செய்ய மறுத்து,  தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தனர். நிர்வாகமும் அதன் பின் முதல் ஷிப்டை  தொடர விரும்பாததுடன், இரண்டாவது ஷிப்டையும் ரத்து செய்தது. தொழிலாளர்கள்  உடனே ஜெயா மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். அங்கே கண்ட காட்சி  அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அடுத்தடுத்து சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்குள்  நுழையவிடாமல், மருத்துவமனையின் செக்யூரிட்டி அடித்து விரட்டி அடிக்க  ஆரம்பித்திருக்கிறார். இப்படி செய்யும்படி மருத்துவமனையும், தொழிற்சாலை  நிர்வாகமும் செக்யூரிட்டிகளிடம் கட்டளையிட்டிருக்கிறது. இதை மீறியே  பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் மற்ற தொழிலாளர்கள் கொண்டு  சென்றிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆனால் ரத்த வாந்தி எடுத்து மயக்கமான எந்தத் தொழிலாளிக்கும்  மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவேயில்லை. முதலுதவியுடன் நிறுத்திக்  கொண்டிருக்கிறார்கள். இதனையறிந்த தொழிலாளர்கள் ஆவேசத்துடன்  மருத்துவர்களிடம் நியாயம் கேட்டபோது கிடைத்த பதில்: “நிர்வாகம் முதலுதவி தர  மட்டும்தான் சொல்லியிருக்கு. என்ன விஷவாயு கசிந்ததுனு சொல்லலை. அது  தெரிஞ்சாதான் மாற்று மருந்து தர முடியும்”.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;விபத்துக்கு காரணம் ஆடி விரதமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மருத்துவர்கள் இதை சொல்லி முடித்த மறு விநாடி, சிகிச்சைக்கு வந்திருந்த  சிவாவையும், மாரிமுத்துவையும் பார்க்க வந்திருந்த மற்றொரு  நிர்வாகியை  தொழிலாளார்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். “நூற்றுக்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களில்  இஸ்லாமிய தொழிலாளர்களும் அடக்கம். இவர்களுமா ஆடி வெள்ளிக்கிழமை விரதம்  இருந்திருப்பார்கள்? தொழிற்சாலையில் வேறு ஏதோ நடந்திருக்கிறது. விஷவாயு  கசிந்திருக்கிறது. அது என்ன வாயு என்று சொல்லுங்கள். அப்போதுதான்  மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும்” என்று கதறியிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அந்த நிர்வாகி சொன்ன பதில்: “இந்த  யூனிட்டுக்குள்ள ஒரு ரூம் இருக்கு இல்லையா? அதுல பழைய இரும்பு சாமான்களை  போட்டு வச்சிருக்கோம். இது உங்களுக்கும் தெரியும். முதல் ஷிப்ட்டுக்காரங்க  சாப்பிட போயிருந்தப்ப, அந்த ரூம்ல பூச்சி மருந்து அடிச்சோம். ஏசி இருந்ததால  அந்த பூச்சி மருந்தோட வாடை வெளியேற முடியலை. அதான் இப்படி ஆகியிருக்கு.  டாக்டர்கள் கிட்ட இதை சொல்லியாச்சு. அவங்களும் பூச்சி மருந்தை  சுவாசிச்சவங்களுக்கு மாற்று மருந்து கொடுக்கறேனு சொல்லிட்டாங்க. ஒண்ணும்  பிரச்னையில்லை. அரை மணி நேரத்துல எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க.  கவலைப்படாம போங்க. மூணாவது ஷிப்டுக்கு வர வேண்டியவங்க வந்துடுங்க…”&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்த வாக்குறுதியை நம்ப தொழிலாளர்கள் தயாராக இல்லை. சைட் 3இல் நடைபெற  வேண்டிய மூன்றாவது ஷிப்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள்  வரவில்லை. எனவே சைட் 2லிருந்து பல தொழிலாளர்களை சைட் 3க்கு செல்லும்படி  நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், காலை முதலே சைட் 3இல்  நடந்து வரும் கொடூரம், சைட் 2 தொழிலாளகளுக்கு தெரிந்திருந்ததால் யாரும்  சைட் 3க்கு செல்லவில்லை. நிர்வாகமும் அசரவில்லை. சைட் 3இன் 3வது ஷிப்டுக்கு  வந்த தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்கியிருக்கிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆனால் முதல் ஷிப்டில் நடந்த அதே கொடூரம் மூன்றாவது ஷிப்டிலும்  தொடர்ந்தது. இம்முறை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் மயக்கமான  தொழிலாளர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது. கொந்தளித்த தொழிலாளர்கள் சைட்  3லிருந்து வெளியேறினார்கள். பாதிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட  தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவ வசதியும்,  மருந்துகளும் ஜெயா மருத்துவமனையில் இல்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-8.jpg"&gt;&lt;img style="width: 290px; height: 218px;" class="aligncenter size-full wp-image-8497" title="nokia accident 8" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-8.jpg" alt="" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மருத்தவமனையில் மயக்கமடைந்த தொழிலாளிகள்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;எங்கே இந்த விபரீதம் கசிந்து மீடியாவில் பரபரப்பாகி விடுமோ என்ற பயந்த  நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு  கொண்டு சென்றது. ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின் பல தொழிலாளர்களை  மருத்துவமனை அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தது. அவர்களை மற்ற  தொழிலாளர்களுடன் பேச விடாமல் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைப்பதில்  நிர்வாகம் முழு மூச்சுடன் இறங்கியது. சீரியசாக இருக்கும் தொழிலாளர்கள்  மட்டும் ஐசியூவில் சிகிச்சை பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆனால், எதனால் இப்படி இருநூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள்  பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை மருத்துவமனையும் சரி, நிர்வாகமும் சரி  சக தொழிலாளர்களிடம் சொல்லவில்லை. எந்த விஷவாயு கசிந்தது… அதை  சுவாசிப்பவர்களுக்கு என்ன மாற்று மருந்து தர வேண்டும் ஆகிய விபரங்கள்  தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்த அடிப்படையை அலட்சியப்படுத்தி, ஆரம்பக்கட்ட சிகிச்சை முடிந்து வலுக்  கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களின் மருத்துவ ரிப்போர்ட்டை  எந்தக் காரணம் கொண்டும் தொழிலாளர்கள் கொண்டு செல்லக் கூடாது என்பதிலேயே  நிர்வாகம் குறியாக இருந்ததை – இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது.  இதற்காகவே நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர், கண் கொத்திப் பாம்பைப்  போல வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களையே கண்காணித்துக்  கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கொடூரம் நடந்த மறுநாள் – சனிக்கிழமை – இரவு வரை அரை மணி நேரத்துக்கு  ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துக் கொண்டேயிருந்தது.  பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படியே  இருந்தார்கள். வாசலில் நின்றபடி உள்ளே அழைத்து செல்லப்படும் தொழிலாளர்களின்  பெயரை ஒரு தாளில் எழுதியபடியே ஒரு நிர்வாகி இருந்தார். தாள்கள் நிரம்ப  நிரம்ப அதை ஸ்டாப்ளர் பின் அடித்து கத்தையாக மாற்றினார். ஒரு கட்டத்துக்கு  பிறகு, வெறும் எண்ணிக்கையின் அளவிலேயே அந்த நிர்வாகி பாதிக்கப்பட்ட  தொழிலாளர்களை பார்க்க ஆரம்பித்தார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களில் பெண்கள் அதிகம். ஐசியூவில் உயிருக்கு  போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு அடுத்த மாதம் திருமணமாம்.  இதுவரை அப்பெண்ணின் பெற்றோருக்கு நிர்வாகம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை  என்று ஆவேசத்துடன் தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div id="attachment_8504" class="wp-caption aligncenter" style="width: 510px; text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-9.jpg"&gt;&lt;img class="size-full wp-image-8504" title="nokia-accident-9" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-9.jpg" alt="" height="212" width="500" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="wp-caption-text"&gt;ஃபாக்ஸ்கான் தொழிலாளரின் சாலரி ஸ்லிப். &lt;/p&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தொழிலாளர்களை சுரண்டும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமையகம்  தைவானில் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் இந்த  பன்னாட்டு நிறுவனம், தொடர்ந்து உலகம் முழுக்க செய்திகளில் அடிபட்டபடியே  இருக்கிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உலகம் முழுக்க  இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும்  தொழிலாளர்களுக்கும் அடிப்படை சலுகைகளை கூட வழங்காமல் நிர்வாகம் கசக்கிப்  பிழிகிறது என சர்வதேச மீடியாக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றன.  அம்பலப்படுத்தியிருக்கின்றன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்த ஆண்டு மட்டுமே, இதுவரை உலகம் முழுக்க இயங்கி வரும் ஃபாக்ஸ்கான்  தொழிற்சாலைகளில் பணிபுரியும் 10 தொழிலாளர்கள், பணியிடத்திலேயே தற்கொலை  செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறை.  கடந்த மே மாதம் சீனாவில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின்  மாடியிலிருந்து ஒரு தொழிலாளி குதித்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து  ‘சதர்ன் வீக்லி’ சீன இதழ், விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;சென்னையில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, அசெம்பிளிங், மோல்டிங்,  பெயிண்டிங், ஸ்டாம்பிங், எம்பிஎம் (மொபைல் ஃபோன் மெட்டல்ஸ்), ஷீட் விண்டோ,  வேர் அவுஸ், குவாலிட்டி என பல பிரிவுகளாக இயங்கி வருகிறது. நோக்கியா  செல்ஃபோனுக்கான போர்ட் தவிர, மற்ற அனைத்து உதிரி பாகங்களையும் தயாரித்து  தருவது இவர்களது பணி. தினமும் 3 ஷிப்டுகளில் உற்பத்தி நடக்கின்றன.  சராசரியாக ஒரு ஷிப்டுக்கு நாளொன்றுக்கு நாற்பதாயிரம் செல்ஃபோன் உதிரி  பாகங்கள் அனைத்து பிரிவிலுமாக சேர்ந்து தயாராகின்றன. அதாவது ஒரு நாளைய  உற்பத்தி மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-5.jpg"&gt;&lt;img style="width: 312px; height: 235px;" class="aligncenter size-full wp-image-8498" title="nokia accident 5" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-5.jpg" alt="" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;காஸ்ட்லியான செல்பேசிக்காக வதைபடும் தொழிலாளிகள்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஷிப்டுக்கு குறைந்தது ஆயிரம் தொழிலாளர்கள் வேலை  செய்கிறார்கள். இரண்டாவது ஷிப்டில் மட்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை –  குறிப்பாக பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறைவாக இருக்கும். ஆக சென்னை  ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு  மேல் வேலை செய்கிறார்கள். அனைவருமே அதிகபட்சமாக முப்பது வயதுக்கு  உட்பட்டவர்கள். ப்ளஸ் 2 படித்தவர்கள் முதல், பட்டம், டிப்ளமா படித்தவர்கள்  வரை இங்கு தொழிலாளியாக இருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அனைவரின் சம்பளமும் ஒரேயளவுதான். கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி  வரும் இத்தொழிற்சாலையில், ஆரம்பம் முதல் பணிபுரியும் தொழிலாளிக்கு  அதிகபட்சமாக ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த 6  ஆயிரம் சம்பளத்தையும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவே.  பெரும்பாலானவர்களின் சம்பளம் 4,200 ரூபாயை தாண்டவில்லை. அத்துடன் இதுவரை  ஊதிய உயர்வு அளிக்கப்படவேயில்லை. ஓராண்டு நிறைவடைந்த தொழிலாளிக்கு மட்டும்  தீபாவளி சமயத்தில் ஒரு மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இப்படி ‘அநியாயமாக’ போனஸ் என்னும் பெயரில் பணம் வீணாவதை தடுக்க வேண்டும்  என்று முடிவு செய்த நிர்வாகம் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்கிறது. அதாவது  ஓராண்டு முடிந்ததுமே தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது. இவர்களுக்கு  பதிலாக புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது. இதற்காக ஆண்டுதோறும்  அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் தருவதை நிர்வாகம் வழக்கமாக  கொண்டிருக்கிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தி.மு.க. தலைமையிலான தொழிற்சங்கம் தவிர இங்கு வேறெந்த தொழிற்சங்கமும்  செயல்படவில்லை. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். மற்ற  அனைவருமே டிரெயினிஸ் – பயிற்சியாளர்கள் – என்ற பிரிவிலேயே பணியில்  அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்படி பயிற்சியாளர்களாக இருப்பவர்கள்  தொழிற்சங்கம் கட்டவும் முடியாது, சலுகை கேட்டு போராடவும் முடியாது. இந்திய  சட்டத்தில் இருக்கும் இந்த சாதகமான அம்சத்தையே அனைத்து பன்னாட்டு  நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு ஃபாக்ஸ்கான்  தொழிற்சாலையும் விதிவிலக்கல்ல. ஆனால், பயிற்சியாளர்களைக் கொண்டு உற்பத்தியை  நடத்தக் கூடாது என்ற சட்டத்தை மட்டும் கவனமாக, பகிரங்கமாக மீறுகிறார்கள்.  இதற்கு அரசு உடந்தையாக இருக்கிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை,  செங்கல்பட்டு ஆகிய சிறு நகரங்களிலிருந்து தொழிலாளர்கள் பணிக்கு  வருகிறார்கள். இவர்களுக்காகவே தினமும் 45 பேருந்துகளை நிர்வாகம்  இயக்குகிறது. இது தவிர சிறு சிறு கிராமங்களிலிருந்து வருபவர்களுக்காக  வேன்களும் இயங்குகின்றன. இது சென்னையை சுற்றியுள்ள தொழிலாளர்களின் நிலவரம்  என்றால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வேலை செய்ய வந்திருக்கும்  தொழிலாளர்களின் அவலம் இன்னும் மோசமானது. இவர்களுக்காகவே  டார்மிட்ரியை(தங்கும் விடுதிகள்) நிர்வாகம் கட்டியிருக்கிறது. அறைக்கு 8  தொழிலாளர்கள் வீதம் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவு, இருப்பிடம்  சேர்த்து மாதந்தோறும் இவர்களது சம்பளத்திலிருந்து ரூபாய் 800  கழிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவு எந்தளவுக்கு மோசமாக இருக்க வேண்டுமோ  அந்தளவுக்கு மோசமாக பரிமாறப்படுகிறது. கரப்பான் பூச்சி முதல் சிறு சிறு  புழுக்கள் வரை அனைத்தையும் இந்த உணவில் பார்க்கலாம் என்கிறார்கள்  தொழிலாளர்கள். உணவுக்கான காண்டிராக்டை ஏற்றிருக்கும் கொடாக்ஸோ, நோக்கியா  ஊழியர்களுக்கு தரமான உணவையும், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு படு கேவலமான  உணவையும் வழங்குவதாக குமுறலுடன் சொல்கிறார்கள். அசைவ சாப்பாடு கிடையவே  கிடையாது என்பது ஒருபுறமிருக்க, சைவ சாப்பாடு அளவுடனேயே வழங்கப்படுகிறது.  அதுவும் ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு கிராம் என்பதுதான் கணக்கு. அதைத்தாண்டி  ஒரு பருக்கை அளவுக்குக் கூட உணவை வழங்குவதில்லை. மிக தாராள மனதுடன், ஷிப்ட்  நேரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உண்ணும் இந்த ‘ கரப்பான் பூச்சி  வாழும் கிராம்’ உணவுக்கு நிர்வாகம் எந்தவிதமான கட்டணத்தையும் அவர்களது  சம்பளத்திலிருந்து வசூலிப்பதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அதேபோல் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நேரத்தில்  பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துக்குக் கூட எந்த  மருத்துவரையும் நிர்வாகம் நியமிக்கவில்லை. வார்டு பாய் போன்ற ஒருவரும்,  நர்ஸ் ஒருவரும் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தலைவலி,  காய்ச்சல், வயிற்றுப்போக்கு… என சகலத்துக்கும் ஒரே மாத்திரையைத்தான்  இவர்கள் தருகிறார்களாம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-2.jpg"&gt;&lt;img style="width: 334px; height: 252px;" class="aligncenter size-full wp-image-8494" title="nokia accident 2" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-2.jpg" alt="" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நோக்கியா சுரண்டலுக்கு அடியாள் வேலை செய்யும் தி.மு.க!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவையனைத்தையும் எதிர்த்தும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தியும்,  ஊதிய உயர்வு கேட்டும் கடந்த ஆண்டு சென்னையிலுள்ள ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள்  போராடினார்கள்.  தி.மு.க.வை சேர்ந்த தொழிலாளர் துறை அமைச்சரான  தா.மோ.அன்பரசன் – காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் கூட – தலைமையில்  நிர்வாகம் நடத்திய கட்டப் பஞ்சாயத்தில் தொழிலாளர்களின் போராட்டம் கொடூரமாக  ஒடுக்கப்பட்டதுடன், முன்னின்று போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் வேலை  நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகமும்,  தா.மோ.அன்பரசனும் வாக்குறுதி அளித்தார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆனால், இந்த வாக்குறுதி மாதங்கள் பல கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே  இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்  நடத்தினார்கள். இதையும்  அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த  கட்டப்பஞ்சாயத்து ஒடுக்கியது. இந்த போராட்ட விபரங்கள் எதுவும்  வெளியுலகுக்கு தெரியாது. அப்படி தெரியாதபடி நிர்வாகமும், தி.மு.க.  அமைச்சரும் பார்த்துக் கொண்டார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்த அடக்குமுறைக்கு பணிவதைத் தவிர இத்தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை  என்பதான எண்ணத்தை நிர்வாகம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலாளர்களின் குடும்பமும்  ஏற்படுத்தியிருக்கிறது. தங்கைக்கு திருமணம், தம்பியின் கல்வி, அக்கா  மகளுக்கு காது குத்தல், திருமணத்துக்கான வரதட்சணை, நகை சேகரிப்பு… என  ஒவ்வொரு தொழிலாளியையும் அழுத்தும் பிரச்னைகளுக்கும் குறைவில்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;வெளியூரில் வசிக்கும் தொழிலாளியின் குடும்பங்கள், நோக்கியா செல்ஃபோன்  மூலமாகவே இவர்களை தொடர்பு கொள்கிறார்கள். பேசுகிறார்கள். குடும்பத்தின்  சுக, துக்கங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், தாங்கள் பயன்படுத்தும்  நோக்கியா செல்ஃபோன் வழியே யாரிடம் பேசுகிறோமோ அவரது ரத்தம்தான் அதே ஃபோனில்  கலந்திருக்கிறது என்ற உண்மை மட்டும் குடும்பத்தினருக்கு தெரிவதேயில்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆமாம், இந்தத் தொழிலாளர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-7.jpg"&gt;&lt;img style="width: 382px; height: 227px;" class="aligncenter size-full wp-image-8499" title="nokia accident 7" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/nokia-accident-7.jpg" alt="" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;சென்னையில் ஒரு போபால்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்த பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரத்துக்கு வருவோம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;விஷவாயு கசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டது சைட் 3இல். அதாவது  அசெம்பிளிங் செக்ஷனில். இந்தப் பிரிவு இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்த  இரண்டு மாதங்களிலேயே ‘எதன் காரணமாகவோ’ மூடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு  முன்புவரை இந்தப் பிரிவு செயல்படாமல் ‘சும்மா’தான் இருந்தது. ‘பராமரிப்பு’  வேலைகள் நடப்பதாக நிர்வாகம் சொன்னது. அதன்பின், கடந்த மே மாதம் முதல்  இந்தப் பிரிவு இயங்க ஆரம்பித்தது. இப்போது விஷவாயு கசிந்து 250க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதுவே தொழிலாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எதனால்  இந்தப் பிரிவை மூடி வைத்தார்கள்? இடைப்பட்ட காலத்தில் என்ன பராமரிப்பு  செய்தார்கள்? பராமரிப்பு சரியாக இருப்பதாக யார் சொன்னதன் பேரில் இப்போது  திறந்திருக்கிறார்கள்? இங்கு என்ன விதமான ரசாயன வாயு பயன்படுத்தப்படுகிறது?  அது கசிந்தால் என்ன தற்காப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கூடவா  நிர்வாகத்துக்கு தெரியாது?&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தொடரும் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பே சனிக்கிழமை இரவு,  சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகர் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார  மேற்பார்வையாளர் சீனிவாசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சாலைக்குள்  ஆய்வு நடத்தி ‘ஒரு உண்மையை’ கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சாலை  ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் சுகாதாரத்  துறையிடம் தடையில்லாச் சான்றிதழை பெறவே இல்லையாம்! எனவே சுகாதாரத்துறை இணை  இயக்குனரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே தொழிற்சாலையை இயக்க வேண்டும்  என்று சொல்லியிருக்கிறார்கள்!&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அடப்பாவிகளா, 5 ஆண்டுகளாக ஒரு பன்னாட்டு நிறுவனம் சான்றிதழ் பெறாமலேயே  இயங்கி வந்திருக்கிறது என்று கூடவா தெரியாமல் இருந்திருக்கிறார்கள்?  ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள்? இதுதான் தமிழகம் ஒளிரும் பட்சணமா?&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்த அயோக்கியத்தனம் ஒருபுறம் இருக்க, இதன் மறுபுறம் அழுகி சீழ்வடியும்  இந்த அமைப்பின் வீக்கத்தில் இருக்கிறது. அதாவது விஷவாயு கசிவு என்பதையே  திட்டமிட்டு மூடிமறைத்து ஏதோ சான்றிதழ் பெறவில்லை என்பதான பிம்பத்தை  தோற்றுவிக்க ஃபாக்ஸ்கான் நிர்வாகமும், ஆளும் தி.மு.க. அரசும் முயல்கிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;உலகமயமாக்கலின் அதிகபட்ச கொடுமை இதுதான். உற்பத்தில் ஈடுபடும்  தொழிலாளர்களுக்கு எந்தவிதமான உற்பத்தி கருவியை பயன்படுத்துகிறோம்,  எந்தவிதமான ரசாயனங்கள் அதில் கலந்திருக்கின்றன, இந்த ரசாயனங்களை  கையாள்வதால் என்னவிதமான நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவோம், இதில் குறுகிய  காலத்தில் என்ன நோய்வரும், நீண்ட காலத்தில் என்ன பாதிப்பு வரும், இதற்கு  மாற்று மருந்தாக எதை உண்ண வேண்டும்…. ஆகிய அனைத்தும் மறைக்க;  மறுக்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;சென்னை நோக்கியா – ஃபாக்ஸ்கான் – தொழிற்சாலையில் நடந்திருக்கும் இந்த  விஷவாயு கசிவு ஒரு விபத்தல்ல. தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்து பன்னாட்டு  நிறுவனங்கள் நடத்தும் தொழில். இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் போபாலில்  என்ன நடந்ததோ அதுவே இங்கேயும் நடக்கிறது. போபாலில் நகரத்து மக்கள் அனைவரும்  வதைபட்டார்கள். இங்கே அது தொழிலாளிகளுக்கு மட்டும் நடக்கிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இன்றும் ராமச்சந்திரா அவசர சிகிச்சை பிரிவில் பல தொழிலாளர்கள் சிகிச்சை  பெறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை 25.7.2010 அன்று இதே மருத்துவமனைக்கு  மூப்பனாரின் தம்பியைப் பார்க்க வந்த கருணாநிதி இந்த தொழிலாளர்களை  ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சென்னையை சுற்றியுள்ள புறநகரங்களில் இருக்கும்  எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் எல்லா முறைகேடுகளோடும் இயங்குவதற்கான  அனுமதியை தி.மு.கதான் வழங்கியிருக்கிறது. இதற்கான ஆதாயத்தை வட்டம் முதல்  அமைச்சர் வரை பெறுகிறார்கள். அவர்கள் பெறும் ஆதாயம் என்பது கோடிகளில்  இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்த விபத்தை மறைப்பதற்கு நிர்வாகத்தோடு தி.மு.க உள்ளூர் தலைவர்களும்  மும்மூரமாக ஈடுபட்டிருந்ததை நேரிலேயே பார்த்தோம். ஆம்புலன்சுகளோடு தி.மு.க  கொடி ஏந்திய வண்டிகளும் அன்று பூந்தமல்லி சாலையை நிறைத்திருந்தன.  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக வந்திருந்த  தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதில் தி.மு.க தலைவர்கள் முன்னணி வகித்தனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நோக்கியாவின் காலன் ட்யூன்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;நோக்கியா ஃபோனை பயன்படுத்தாதவர் யாருமில்லை. நமது துக்கம், மகிழ்ச்சி,  காதல், நட்பு, அரட்டை அனைத்தும் இந்த சிறிய கருவியை வைத்தே இயங்குகின்றன.  புகழ்பெற்ற நோக்கியா காலர் ட்யூனை மனப்பாடம் செய்யாதவர் யாருமில்லை. ஆனால்  இந்த இனிமையான எலக்ட்ரானிக் பொருளின் பின்னேதான் இத்தகைய சுரண்டலும்,  தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது. சில ஆயிரங்களுக்காக தமது  உயிரையும், ஆரோக்கியத்தையும் பணயம் வைத்தே தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கேமரா உள்ள ஒரு செல்பேசியின் விலை கூட இங்கு தொழிலாளிக்கு சம்பளமாகத்  தரப்படவில்லை. இப்படியான கடும் சுரண்டலின்றி பன்னாட்டு நிறுவனங்களின்  பகாசுரமான இலாபம் என்பது சாத்தியமில்லை. இவர்களை இந்தியாவை விட்டு  விரட்டாதவரை நமக்கும் விடுதலை இல்லை. அது வரை இந்த தொழிலாளிகள் மெல்ல மெல்ல  இறந்து கொண்டுதான் நமக்கான செல்பேசிகளை தயாரிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;நினைவுகள் அழுத்த செல்பேசியை பார்த்தபடியே ராமச்சந்திரா மருத்துவமனையை  விட்டு அகன்றோம். அப்போதும் ஒரு ஆம்புலன்ஸ் இறைந்தபடியே ஒரு  பெண்தொழிலாளியோடு வந்திறங்கியது. அந்த ஆம்புலன்சின் சத்தம் ஒரு  சுடுகாட்டின் ஒலிபோல இன்னமும் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. இனி  செல்பேசியின் காலர் ட்யூனைக்கேட்கும் போது அது காலன் ட்யூனாகத்தான்  உணருவோம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;காலனை தொழிலாளிகள் எதிர்கொண்டு வதம் செய்யும் நாளுக்காக காத்திருக்கிறோம்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;______________________________________________________________________________________&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;கட்டுரை, புகைப்படங்கள், கள ஆய்வு – வினவின் செய்தியாளர்கள் குழு, சென்னை.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-6406325132720886463?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/6406325132720886463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=6406325132720886463' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6406325132720886463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6406325132720886463'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/07/blog-post_31.html' title='சென்னையில் ஒரு போபால்? அதிர்ச்சியூட்டும் ஒரு நேரடி ரிப்போர்ட்...'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-1916654242472085129</id><published>2010-07-28T17:33:00.000+05:30</published><updated>2010-07-28T17:33:14.842+05:30</updated><title type='text'>One litre petrol price is just Rs 24.44 sans taxes | 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 26.44 தான்!!</title><content type='html'>&lt;a href="http://thatstamil.oneindia.in/news/2010/07/28/petrol-price-24-44-taxes.html"&gt;&lt;/a&gt;டெல்லி: ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை ரூ. 26.44 தான் என்று பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலங்களவையில் அவர் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  லிட்டர் பெட்ரோல் ரூ. 51.45க்கு விற்கப்படுகிறது. இதில் பெட்ரோலின்  உண்மையான அடக்க விலை ரூ. 26.44 காசுகள் மட்டுமே. ஆனால், அதன் மீதான வரி  ரூ.25.01 ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல ஒரு லிட்டர் டீசல் ரூ. 37.62க்கு  விற்கப்படுகிறது. டீசலின் அடக்க விலை ரூ. 26.63 மட்டுமே. இதற்கு  விதிக்கப்படும் வரி ரூ. 10.99 ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறக்குமதி வரி, உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றை மத்திய அரசும், மாநில அரசுகள் பிற வரிகளையும் விதிக்கின்றன என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விலை உயர்வு நியாயமானதே-தியோரா:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா,&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெயின் விலையை குறைந்த அளவே மத்திய அரசு  உயர்த்தியுள்ளது. இந்த விஷயத்தில் அரசு நியாயமாக நடந்து கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின்  நலனில் அரசுக்கு அக்கறையில்லாமல் இல்லை. கிரீத் பாரிக் கமிட்டி  மண்ணெண்ணெயின் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை  சிலிண்டருக்கு 100 ரூபாயும் உயர்த்த பரிந்துரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மண்ணெண்ணெயின் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு 35 ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுத்  துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு  தொடர்ந்து மானியம் அளித்த போதும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுமை  குறையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் நிறுவனங்களின் இக்கட்டான நிலைமையை கருத்தில்  கொண்டுதான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டது.  இந்த விலையுயர்வை அடுத்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதிசுமை  ஓரளவுக்கு குறைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல்  மீதான விற்பனை வரி அதிகமாக உள்ளன. சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீது  33 சதவீதம் வரை விற்பனை வரி விதிக்கப்படுகிறது. இதைக் குறைக்க வேண்டும்  என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-1916654242472085129?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/1916654242472085129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=1916654242472085129' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/1916654242472085129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/1916654242472085129'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/07/one-litre-petrol-price-is-just-rs-2444.html' title='One litre petrol price is just Rs 24.44 sans taxes | 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 26.44 தான்!!'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-6290619039128982917</id><published>2010-07-28T13:26:00.001+05:30</published><updated>2010-07-28T13:36:40.456+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலைமை தேர்தல் ஆணையர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் ஆணையம்'/><title type='text'>S Y Quraishi appointed Chief Election Commissioner | இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமனம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/news/2010/07/28/s-y-quraishi-chief-election-commissioner.html"&gt;&lt;/a&gt;டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை  தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லா, நாளை (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார்.  இதையடுத்து தேர்தல் ஆணையராக உள்ள குரேஷி, தலைமைத் தேர்தல் ஆணையராக  நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய  தலைமை தேர்தல் ஆணையராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்  முறையாகும். இந்தப் பதவியில் குரேஷி இரண்டு ஆண்டுகள் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;1971ம் ஆண்டு ஐஏஎஸ் ஹரியாணா கேடர் அதிகாரியான குரேஷி மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய  அரசில் தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல்,  தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய  இளைஞர் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர்,  மத்திய விளையாட்டுத்துறைச்  செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;2006ம் ஆண்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9101491010187407602-6290619039128982917?l=neetheinkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neetheinkural.blogspot.com/feeds/6290619039128982917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9101491010187407602&amp;postID=6290619039128982917' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6290619039128982917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9101491010187407602/posts/default/6290619039128982917'/><link rel='alternate' type='text/html' href='http://neetheinkural.blogspot.com/2010/07/s-y-quraishi-appointed-chief-election.html' title='S Y Quraishi appointed Chief Election Commissioner | இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமனம்'/><author><name>M. Hussainghani.</name><uri>http://www.blogger.com/profile/17171850901241371917</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://2.bp.blogspot.com/-CrRf3NGOhrw/TmMtc3sBuhI/AAAAAAAABAM/F_de8Jt9uPs/s220/Hussain%2BGhani.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-1853600409303251519</id><published>2010-07-27T22:39:00.005+05:30</published><updated>2010-07-28T00:32:10.994+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப.ஜ.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆம்புலன்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்து தீவிரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><title type='text'>பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலன்ஸ்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tmmk.in/images/stories/tiruturai-ambulance.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 393px; height: 318px;" src="http://tmmk.in/images/stories/tiruturai-ambulance.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூட ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என்பது சர்வதேச விதியாகும். ஆனால், கற்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழகத்தில் தங்களது இருப்பை வெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த ஜுலை 24 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதே கோரிக்கைக்காக மாநில தலைவர் பொன். ராதாகிரு
