tag:blogger.com,1999:blog-9101491010187407602.post80594030887495842..comments2023-06-05T18:21:28.523+05:30Comments on நீதியின் குரல்: அமெரிக்கா ஹிரோஷிமாவின் மீது அணுகுண்டு போட்டது ஓரிரு நாட்களில் எடுக்கப்பட்ட முடிவோ, தற்செயலாகவோ அல்லது தவறுதலாகவோ நிகழ்ந்தது அல்ல.M. Hussainghani.http://www.blogger.com/profile/17171850901241371917noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-52726196140463686392009-08-07T08:38:23.072+05:302009-08-07T08:38:23.072+05:30படங்களுடன் செய்தி உண்மையை உறைக்க செய்கிறது.
&quo...படங்களுடன் செய்தி உண்மையை உறைக்க செய்கிறது. <br /><br />"ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் இருக்கும் பெண்கள் அனைவரும் கருத்தரித்தவுடன் வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்" என்பது இன்றளவும் உண்மையே...<br /><br />உடல் நிலை சரி இல்லாதோருக்கு, நன்பர்கள் மற்றும் உறவினர்கள் கொக்கு செய்வது, ஜப்பானில் ஒரு சடங்காக இருக்கிறது. கொக்கு செய்யும் போது நாம் அவரையே நினைத்து செய்வதால், இது ஒரு கூட்டு பிறார்தனை போன்றது.<br /><br />தெளிவான கட்டுரைக்கு நன்றி.<br /><br />Ramesh (Penang)இரமேஷ்https://www.blogger.com/profile/15663132373581299382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9101491010187407602.post-12411664133233120072009-08-07T07:14:20.020+05:302009-08-07T07:14:20.020+05:30தன் மக்களை பேரழிவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் ...தன் மக்களை பேரழிவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் யப்பானின் அக்காலத்துப் பாசிச ஆட்சியின், அதற்கு முண்டுகொடுத்த சுயநலக்காரர்களின், அவர்கள் ஊட்டி வளர்த்த பகுத்தறிவை மறுத்த தேசப்பற்றெனும் வெறியின் பங்கு மறுக்க முடியாதது. கூடவே, யப்பானின்பாசி ஆட்சி சீனாவிலும் ஏனைய ஆசிய நாடுகளிலும் செய்த கூட்டுப்படுகொலைகள் அணுகுண்டுத் தாக்குதலுக்கு எந்த அளவிலும் குறைந்ததாய் இருக்கவில்லை.<br /><br />அதிகாரங்களின், சுரண்டல் மூலதனங்களின் போட்டிகளும் நாடகங்களும், போர்களும், தத்துவங்களும் மனித குலத்தையும் இயற்கைச்சூழலையும் எந்தளவு குதறிக் கொலை செய்கிறது என்பதற்கு இந்த நாளின் நினைவு அழுத்தமான சாட்சி.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9101491010187407602.post-62941849899001454502009-08-07T07:13:52.049+05:302009-08-07T07:13:52.049+05:30தன் மக்களை பேரழிவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் ...தன் மக்களை பேரழிவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் யப்பானின் அக்காலத்துப் பாசிச ஆட்சியின், அதற்கு முண்டுகொடுத்த சுயநலக்காரர்களின் பங்கு மறுக்க முடியாதது. கூடவே, யப்பானின்பாசி ஆட்சி சீனாவிலும் ஏனைய ஆசிய நாடுகளிலும் செய்த கூட்டுப்படுகொலைகள் அணுகுண்டுத் தாக்குதலுக்கு எந்த அளவிலும் குறைந்ததாய் இருக்கவில்லை.<br /><br />அதிகாரங்களின், சுரண்டல் மூலதனங்களின் போட்டிகளும் நாடகங்களும், போர்களும், தத்துவங்களும் மனித குலத்தையும் இயற்கைச்சூழலையும் எந்தளவு குதறிக் கொலை செய்கிறது என்பதற்கு இந்த நாளின் நினைவு அழுத்தமான சாட்சி.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9101491010187407602.post-72621727169314560862009-08-07T07:07:39.464+05:302009-08-07T07:07:39.464+05:30அருமையான, ஆழமான கட்டுரை. ஆர்வமூட்டும் எழுத்து நடை....அருமையான, ஆழமான கட்டுரை. ஆர்வமூட்டும் எழுத்து நடை. விசும்பலையும் கண்ணீரையும் எம்மை அறியாமல் வரவழைக்கும் அநீதி எனும் உலகப் பொது உண்மை.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9101491010187407602.post-90539655016279119442009-08-07T06:18:39.182+05:302009-08-07T06:18:39.182+05:30ஜப்பான் காரனும் லேசுப்பட்டவன் இல்லை, ஆசிய நாடுகளை ...ஜப்பான் காரனும் லேசுப்பட்டவன் இல்லை, ஆசிய நாடுகளை தன் ஆளுகைக்குள் கொண்டுவெறும் வெறி அவர்களிடம் இருந்தது.<br /><br />அணுகுண்டுவீச்சில் அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதற்கு ஜப்பான் நடந்து கொண்ட விதமும் காரணம் தான். அதன் பிறகு தான் அடங்கினார்கள்.<br /><br />குண்டுவீச்சு தவறுதான்,ஆனால் அந்த சூழலை ஏற்படுத்த ஆட்டம் ஆடியது ஜப்பான் தானே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com